Skip to content

தமிழகம்

அரியலூர்…. ரூ.4.96 கோடி மதிப்பில் வட்டச் செயல்முறை கிடங்கு… முதல்வர் திறந்து வைத்தார்..

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியம், கயர்லாபாத் கிராமத்தில் ரூ.4.96 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள… Read More »அரியலூர்…. ரூ.4.96 கோடி மதிப்பில் வட்டச் செயல்முறை கிடங்கு… முதல்வர் திறந்து வைத்தார்..

ஜெயலலிதாவின் நகைகள் ஏலத்திற்கு வருகிறது

  • by Authour

சொத்து குவிப்பு வழக்கில்  கைது செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன்படி அவரிடம் இருந்த தங்கம்,  வைர நகைகள் 27 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. 1526 ஏக்கர் நிலம் மற்றும்… Read More »ஜெயலலிதாவின் நகைகள் ஏலத்திற்கு வருகிறது

கரூரில் மணல் லாரி- மாட்டு வண்டி உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டம்..

தமிழக முழுவதும் கடந்த 12.09.2023 முதல் அரசு மணல் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக அமலாக்கத்துறை சோதனையால் மணல் குவாரிகள் மூடப்பட்டது. இதனால் மணல் லாரி உரிமையாளர்கள் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனை செலுத்த… Read More »கரூரில் மணல் லாரி- மாட்டு வண்டி உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டம்..

அஞ்சலை அம்மா சிலைக்கு… தவெக தலைவர் விஜய் மரியாதை..

  • by Authour

சுதந்திர போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மா சிலைக்கு தவெக  தலைவர்  விஜய் மரியாதை செய்தார். சென்னை பனையூர்  அலுவலகத்தில் உள்ள  அஞ்சலை அம்மா சிலைக்கு  விஜய் மாலை அணிவித்தார்.  அஞ்சலை அம்மா நினைவு நாளையொட்டி,… Read More »அஞ்சலை அம்மா சிலைக்கு… தவெக தலைவர் விஜய் மரியாதை..

கடலூர் மாவட்டத்தில் 2 நாள் களஆய்வு நடத்துகிறார் முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு மாதமும், 3 அல்லது 4 மாவட்டங்களில்  கள ஆய்வு நடத்துகிறார். அதன்படி  நாளையும், நாளை மறுதினமும்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர் மாவட்டத்தில் களஆய்வு மேற்கொள்கிறார். நாளை மாலை… Read More »கடலூர் மாவட்டத்தில் 2 நாள் களஆய்வு நடத்துகிறார் முதல்வர் ஸ்டாலின்

காரை திருடி அனாதையாக நிறுத்திவிட்டு சென்ற கொள்ளையர்கள்… திருச்சியில் சம்பவம்…

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் உணவு சாப்பிட செல்வதற்கு காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்று சாப்பிட்டுவிட்டு வந்து பார்க்கும் பொழுது கார் அந்த இடத்தில் இல்லை காணாமல் போய்விடுகிறது.… Read More »காரை திருடி அனாதையாக நிறுத்திவிட்டு சென்ற கொள்ளையர்கள்… திருச்சியில் சம்பவம்…

தமிழகத்தில் நாளை முதல் 2-4டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும்..

தமிழகத்தில் நாளை முதல் 23ம் தேதி வரை 2 – 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை… Read More »தமிழகத்தில் நாளை முதல் 2-4டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும்..

செல்வப்பெருந்தகை மாற்றமா? … 22 மாவட்ட தலைவர்கள் போர்க்கொடி….

  • by Authour

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பதவி வகிப்பது என்பது   அந்தரத்தில் கயிறு கட்டி நடப்பது போன்றது என்று  காங்கிரஸ்காரர்களே கூறுவார்கள். சிறிது தவறினாலும்   பதவி  காலியாகி விடும்.    இந்த நிலையிலும்,   கே. எஸ்.… Read More »செல்வப்பெருந்தகை மாற்றமா? … 22 மாவட்ட தலைவர்கள் போர்க்கொடி….

ராமேஸ்வர மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் கைது..

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடல் எல்லையில் மீன்பிடித்ததாக 3 விசைப்படகுகள், 10-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 10 மீனவர்களையும் காங்கேசன்… Read More »ராமேஸ்வர மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் கைது..

அரியலூரில் வீட்டின் கதவை உடைத்து 48 சவரன் நகை திருடிய…. 5 பேர் கைது….

  • by Authour

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கட்சிபெருமாள் கிராமத்தில் வசந்தா என்பவர் அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் 14.02.2025 அன்று வேலைக்கு செல்வதற்காக வீட்டின் கதவை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். மதியம்… Read More »அரியலூரில் வீட்டின் கதவை உடைத்து 48 சவரன் நகை திருடிய…. 5 பேர் கைது….

error: Content is protected !!