Skip to content

தமிழகம்

அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 2024ம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகை… அரசாணை வௌியீடு..

  • by Authour

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 2024ம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் நற்பணியினை கருத்திற்கொண்டும், உற்பத்தி திறன் அதிகரிப்பு மற்றும் தொழில் அமைதி ஆகியவற்றில்… Read More »அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 2024ம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகை… அரசாணை வௌியீடு..

மருத்துவமனையில் நர்சிங் மாணவிக்கு பாலியல் சீண்டல்… சுகாதார ஆய்வாளர் போக்சோவில். கைது.

மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதார ஆய்வாளராக உள்ள செந்தில்நாதன் மருத்துவமனையில் பயிற்சிக்காக வந்த 17 வயது தனியார் நர்சிங் கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர், சுகாதார… Read More »மருத்துவமனையில் நர்சிங் மாணவிக்கு பாலியல் சீண்டல்… சுகாதார ஆய்வாளர் போக்சோவில். கைது.

தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

  • by Authour

தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று முன் தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல்… Read More »தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

சவால் விட்ட முதல்வர்..எடப்பாடிக்கு திக்.. திக்..

சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே இன்று நடந்த விவாதம் எடப்பாடி பழனிசாமி: பெரியார், அண்ணா, அம்பேத்கர் பெயர்களை ஏற்கனவே ஆளுநர் உரையில் அவர் வாசிக்கவில்லை. அப்போது எல்லாம்… Read More »சவால் விட்ட முதல்வர்..எடப்பாடிக்கு திக்.. திக்..

3 கோடி இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர்.. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

  • by Authour

சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த விளக்கம்.. வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் மின்சாரப் பயன்பாட்டைத் துல்லியமாகக் கணக்கிடும் வகையிலும், மின்சார வாரியங்களின் தொழில்நுட்ப மற்றும் வணிக… Read More »3 கோடி இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர்.. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

ஜனவரி 15ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…

  • by Authour

ஜனவரி 15ம் தேதி திருவள்ளுவர் தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து சென்னை கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்றும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தைப்பொங்கல்… சென்னை-மதுரை விமான கட்டணம்… ‘கிடுகிடு’ உயர்வு..

தைப்பொங்கல் பண்டிகை வரும் 14ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், பணி நிமித்தமாக சென்னையில் தங்கியிருப்போர் குடும்பத்துடன் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். இதனால், விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னை-மதுரை இடையே… Read More »தைப்பொங்கல்… சென்னை-மதுரை விமான கட்டணம்… ‘கிடுகிடு’ உயர்வு..

கரூரில் பொங்கல் விழா… மாணவர்கள் நடனமாடி கொண்டாட்டம்…

  • by Authour

கரூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பொங்கல் விழாவை முன்னிட்டு பாரம்பரியமான வேஷ்டி சேலைகள் அணிந்து ஆசிரியர்கள், மாணவர்கள் பொங்கல் வைத்து ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டம். கரூர் வெங்கமேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில்… Read More »கரூரில் பொங்கல் விழா… மாணவர்கள் நடனமாடி கொண்டாட்டம்…

கும்பகோணம்: ஆலயத்துக்கு தீ வைத்த டிரைவர் கைது

கும்பகோணம் அசூர் பகுதியில் மாியன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் தங்கியிருந்து பங்கு குரு பெர்ணான்டஸ் உதவி பங்கு குரு பிரான்ஸ்சிஸ் சேவியர், ஆலய பொருளாளர் டேவிட் ஆகியோர் மக்களுக்கு சேவை பணியாற்றி வருகின்றனர்.… Read More »கும்பகோணம்: ஆலயத்துக்கு தீ வைத்த டிரைவர் கைது

கோவை அருகே யானை தந்தங்கள் பதுக்கி வைத்திருந்த 5 பேர் கைது…

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஓடந்துறை மற்றும் சிராஜ் நகர் பகுதிகளில் சட்டவிரோதமாக யானை தந்தங்கள் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது அந்த தகவலின் அடிப்படையில்… Read More »கோவை அருகே யானை தந்தங்கள் பதுக்கி வைத்திருந்த 5 பேர் கைது…

error: Content is protected !!