Skip to content

தமிழகம்

’கொசுவை” பிடித்துத் தந்தால் சன்மானம்… பிலிப்பைன்ஸ் நூதன முயற்சி..

பிலிப்பைன்ஸில் கொசுவை உயிருடனோ அல்லது கொன்றோ தந்தால் சன்மானம் வழங்கப்படும் என அறிவிகப்பட்டுள்ளது. பொதுமக்கள் கொசுவை உயிருடனோ, கொன்றோ கொண்டுவந்து தந்தால் 5 கொசுவுக்கு ரூ.1.50 வழங்கப்படும். பிலிப்பைன்ஸ் தலைநகரில் பரவிவரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த உள்ளூர்… Read More »’கொசுவை” பிடித்துத் தந்தால் சன்மானம்… பிலிப்பைன்ஸ் நூதன முயற்சி..

தஞ்சை அருகே மகாமக குளத்தில் மூழ்கி சிறுமி பலி….

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாதுளம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் காவியா ( 5). இவர் நேற்று தனது நண்பர்களுடன் மகாமகம் குளத்திற்கு விளையாட வந்தார். அப்போது எதிர்பாராமல் காவ்யா குளத்திற்குள் தவறு… Read More »தஞ்சை அருகே மகாமக குளத்தில் மூழ்கி சிறுமி பலி….

வாரணாசியில் தவித்த தமிழக வீரர்கள், விமானம் மூலம் அழைத்து வர உதயநிதி நடவடிக்கை

  • by Authour

மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி  உ.பி. மாநிலம் வாரணாசியில் நடைபெற்றது. தென்னிந்தியா அணி சார்பில் தமிழ்நாட்டில் இருந்து 6 வீரர்கள் கிரிக்கெட் போட்டியில்  கலந்துகொண்டனர். போட்டியில் பங்கேற்ற பின்னர் நள்ளிரவு ஒரு மணி அளவில் கங்கா… Read More »வாரணாசியில் தவித்த தமிழக வீரர்கள், விமானம் மூலம் அழைத்து வர உதயநிதி நடவடிக்கை

25ம் தேதி, தமிழக அமைச்சரவை கூட்டம்

  • by Authour

தமிழ்நாடு சட்டப் பேரவையில் வரும் மார்ச் 14ம் தேதி தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர்  தங்கம் தென்னரசு  தாக்கல் செய்கிறார்.  அதைத் தொடர்ந்து 2025-26ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை மார்ச்… Read More »25ம் தேதி, தமிழக அமைச்சரவை கூட்டம்

புதுச்சேரியில் 3 பேர் கொலை விவகாரம்… ரவுடியை தூண்டிய காதலி உட்பட 3 பேர் கைது..

  • by Authour

புதுச்சேரியில் கடந்த 14ம் தேதி அன்று காலை புதுச்சேரி ரெயின்போ நகர் 7வது குறுக்கு தெருவில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில், மூன்று  வாலிபர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இதில் கொலை செய்யப்பட்டவர்கள் பிரபல… Read More »புதுச்சேரியில் 3 பேர் கொலை விவகாரம்… ரவுடியை தூண்டிய காதலி உட்பட 3 பேர் கைது..

மரக்கிளை முறிந்து விழுந்து தொழிலாளி பலி…. தஞ்சை அருகே பரிதாபம்…

  • by Authour

தஞ்சாவூர் அருகே வண்ணாரப்பேட்டை அம்பலக்கார தெருவை சேர்ந்த சந்திரசேகரன் எல்லோரின் மகன் கனகராஜ் (55). இவர் வண்ணாரப்பேட்டை நடுத்தெருவில் வசிக்கும் சுப்பிரமணியன் என்பவரின் மகன் தமிழரசன் (30) வீட்டில் மாமரத்தை வெட்டுவதற்கு கூலி வேலைக்காக… Read More »மரக்கிளை முறிந்து விழுந்து தொழிலாளி பலி…. தஞ்சை அருகே பரிதாபம்…

தஞ்சை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை…. மளிகைகடைக்காரர் போக்சோவில் கைது..

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி பகுதியில் வாடகை வீட்டில் ஒரு தம்பதியினர் தங்களின் 15 வயது மகளுடன் வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றனர். அப்பகுதியில் மளிகை கடை வைத்துள்ளவர் மணிகண்டன் (38). இவர் அந்த 15… Read More »தஞ்சை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை…. மளிகைகடைக்காரர் போக்சோவில் கைது..

பல்வேறு கோரிக்கைகளுடன்… கோவையில் வழக்கறிஞர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்..

கடந்த 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்திற்குள் காவல்துறையினர், நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், தமிழகத்தில் வழக்கறிஞர் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதும் அவர்களது உயிருக்கு… Read More »பல்வேறு கோரிக்கைகளுடன்… கோவையில் வழக்கறிஞர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்..

கோவை- சூலூர் அருகே 5000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்…3 பேர் கைது…

கோவை சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டியில் ஸ்ரீநகரில் ஒரு குடோன் உள்ளது. கோவையைச் சேர்ந்த அரவிந்த் என்பவர் இந்த குடோனை கவனித்து வருகிறார். இந்த குடோனில் கேரளாவுக்கு கடத்துவதற்காக எரிசாராயம் பதுக்கி வைத்துள்ளதாக கோவை… Read More »கோவை- சூலூர் அருகே 5000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்…3 பேர் கைது…

ரயில்வே ஸ்டேசனில் அதிகரிக்கும் குற்றங்கள்….தமிழக டிஜிபி உடன் ரயில்வே டிஜிபி சந்திப்பு..

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர்( சட்டம் ஒழுங்கு டிஜிபி) சங்கர் ஜிவால், மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் ரயில்வே காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். ரயில்வே டிஜிபி வன்னியபெருமாள், ரயில்வே ஐஜி பாபு,… Read More »ரயில்வே ஸ்டேசனில் அதிகரிக்கும் குற்றங்கள்….தமிழக டிஜிபி உடன் ரயில்வே டிஜிபி சந்திப்பு..

error: Content is protected !!