Skip to content

தமிழகம்

திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது;- “பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்தநாள் – தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் – திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட நாள்… Read More »திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்..

பல மாநிலங்களில் நடைமுறையில் இருப்பது போல பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன தஞ்சையில் நடைபெற்ற… Read More »தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்..

நகைக்கடையில் கத்தியை காட்டி திருட முயன்ற பெண்

சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை மார்க்கெட் பகுதியில் தேவராஜ் என்பவர் கடந்த 40 ஆண்டுகளாக நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று மதியம் பர்தா அணிந்து வந்த பெண் ஒருவர், நகை வாங்குவதுபோல போக்குகாட்டி… Read More »நகைக்கடையில் கத்தியை காட்டி திருட முயன்ற பெண்

நேபாளத்திற்கு சுற்றுப் பயணம் செய்த 116 தமிழர்கள் இந்தியா திரும்பினர்

நேபாள நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலைகுறித்து அறிந்திடவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கிடவும் உரிய நடவடிக்கைகள் உடன் மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, நேபாள நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை… Read More »நேபாளத்திற்கு சுற்றுப் பயணம் செய்த 116 தமிழர்கள் இந்தியா திரும்பினர்

வாயில் பேப்பரை திணித்து பச்சிளம் குழந்தையை கொன்ற தாய்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கருங்கல் அருகே உள்ள பாலூர் காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் பெனிட்டா ஜெய அன்னாள் ( 20). இவர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் வடக்கு வேடச்சந்தூர் நாககோனானூர் பகுதியை… Read More »வாயில் பேப்பரை திணித்து பச்சிளம் குழந்தையை கொன்ற தாய்

லிப்ட்டில் சென்ற பெண் தலை நசுங்கி சாவு

திருச்சி தென்னூரை சேர்ந்தவர் துரைராஜ். இவருடைய மனைவி சுமதி (52 ). இவர் காந்தி மார்க்கெட் மயிலம் சந்தை பகுதியில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடையில் கணக்காளராக பணியாற்றி வந்தார். 3 மாடிகள் கொண்ட அந்த… Read More »லிப்ட்டில் சென்ற பெண் தலை நசுங்கி சாவு

மனைவி, கள்ளக்காதலன் தலையை துண்டித்து கொடூரமாக கொன்ற கணவர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அடுத்த வெங்கட்டாம்பாட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி (60), விவசாயி. இவருக்கும் தியாகதுருகம் அருகே மலைக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி (40) என்பவருக்கும் 20 வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு… Read More »மனைவி, கள்ளக்காதலன் தலையை துண்டித்து கொடூரமாக கொன்ற கணவர்

பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்த சிறுமி…..பரபரப்பு

ஐதராபாத் யாகுத்புராவில் பாதாள சாக்கடை கால்வாய் மீதுள்ள  மூடி திறந்திருந்ததால் தனது தாயுடன் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த ஒரு சிறுமி திறந்திருந்த பாதாள சாக்கடை குழியில் விழுந்தது. இருப்பினும் குழந்தையின் தாயும் உள்ளூர்வாசிகளும் உடனடியாகக்… Read More »பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்த சிறுமி…..பரபரப்பு

நடிகையின் பாலியல் புகார்… சீமான் மன்னிப்பு மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்ய உத்தரவு.

நடிகை விஜயலட்சுமி மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இடையேயான பாலியல் புகார் வழக்கு, தமிழ்நாட்டு அரசியல் மற்றும் சமூக வட்டாரத்தில் நீண்ட காலமாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வழக்கின் தொடக்கம்… Read More »நடிகையின் பாலியல் புகார்… சீமான் மன்னிப்பு மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்ய உத்தரவு.

திண்டிவனத்தில் அன்புமணி தரப்பினர் – ராமதாஸ் தரப்பினர் இடையே கைகலப்பு

பாட்டாளி மக்கள் கட்சியில் மருத்துவர் ராமதாசிற்கும் அன்புமணி ராமதாசிற்கும் இடையே நிலவி வந்த கருத்து மோதலில் அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து செயல் தலைவர் பதவிக்கு மாற்றி ராமதாஸ் அறிவித்திருந்தார். செயல் தலைவர் பதவியை அன்புமணி… Read More »திண்டிவனத்தில் அன்புமணி தரப்பினர் – ராமதாஸ் தரப்பினர் இடையே கைகலப்பு

error: Content is protected !!