Skip to content

தமிழகம்

வக்கீல் ஸ்டிக்கர் ஒட்டிய காரில் ….2 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கடத்திய 2 வாலிபர்கள் கைது…

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புள்ளாநேரி பகுதியைச் சேர்ந்த திருப்பதி மகன் நவீன் (26) மற்றும் சின்ன மூக்கனூர் பகுதியைச் சேர்ந்த நீலமேகன் மகன் ஆதித்யன் (24) ஆகிய இருவரும் கர்நாடகாவில் இருந்து மது… Read More »வக்கீல் ஸ்டிக்கர் ஒட்டிய காரில் ….2 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கடத்திய 2 வாலிபர்கள் கைது…

கோடை விடுமுறை… கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்…

கோடை விடுமுறையொட்டி மற்றும் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருப்பதால் விடுமுறையை கழிப்பதற்காக பொதுமக்கள் குடும்பத்துடன்  கோவை குற்றாலத்தை நோக்கி படையெடுத்துள்ளனர். கோவை மாவட்டம் சாடிவயல் அருகே உள்ள கோவை  குற்றாலத்தில் கோடை விடுமுறையொட்டி மற்றும் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருப்பதால்… Read More »கோடை விடுமுறை… கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்…

நானே தலைவர்.. அன்புமணி பரபரப்பு..

  • by Authour

தேர்தல் கூட்டணி, நிர்வாகிகள் நியமனம் போன்றவற்றில் முரண்பட்டதால், கடந்த லோக்சபா தேர்தலுக்குப் பின், ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே, பனிப்போர் நீடித்து வந்தது. இதனிடையே, அன்புமணியை, பா.ம.க., தலைவர் பதவியில் இருந்து அதிரடியாக… Read More »நானே தலைவர்.. அன்புமணி பரபரப்பு..

தலைவரானார் நயினார்.. அண்ணாமலை உள்பட 7 பேருக்கு புதிய பொறுப்பு,,

தமிழக பா.ஜ.,வில் ஜன.,31க்குள் நடக்க வேண்டிய மாநிலத் தலைவர் தேர்தல் மட்டும் தாமதமாகி வந்தது. மாநிலத் தலைவர் தேர்தலுக்கான விருப்ப மனு தாக்கல் நேற்று நடந்தது. மதியம்2:00 மணி முதல் 4:00 மணி வரை… Read More »தலைவரானார் நயினார்.. அண்ணாமலை உள்பட 7 பேருக்கு புதிய பொறுப்பு,,

திருச்சி…. ஓய்வு அதிகாரி வீடு, கடையில் திருட்டு… சிக்கிய வாலிபர்..

திருச்சி தில்லைநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திர குமார் (வயது 62) இவர் விற்பனை வரி அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று ராஜேந்திர குமார் தனது வீட்டில் உள்ள ஏ.சியை ஆன் செய்து உள்ளார்.… Read More »திருச்சி…. ஓய்வு அதிகாரி வீடு, கடையில் திருட்டு… சிக்கிய வாலிபர்..

வயலூரில் பக்தரை ஒருமையில் பேசிய டிஎஸ்பி….

  • by Authour

திருச்சி வயலூர் முருகன் கோவில் மிகவும்பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும். இங்கு திருச்சி மட்டுமன்றி அண்டை மாவட்டங்களான கரூர்,பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்துநூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.… Read More »வயலூரில் பக்தரை ஒருமையில் பேசிய டிஎஸ்பி….

சொத்துக்காக…. மனைவி-மகன்கள் சேர்ந்து கணவரை கொலைவெறி தாக்குதல்… கோவையில் அதிர்ச்சி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, மெட்டுவாவி கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி என்பவருக்கும் அவரது மனைவி மற்றும் மகன்களுக்கும் இடையே சொத்து பிரிப்பது தொடர்பாக நீண்ட காலமாக தகராறு இருந்து வந்து உள்ளது. இந்நிலையில், சொத்து தகராறு… Read More »சொத்துக்காக…. மனைவி-மகன்கள் சேர்ந்து கணவரை கொலைவெறி தாக்குதல்… கோவையில் அதிர்ச்சி

மயிலாடுதுறை…. ரயிலில் 20 கிலோ குட்கா, புகையிலை பறிமுதல்

மயிலாடுதுறை ரயில்வே இருப்புப்பாதை காவல் ஆய்வாளர் சிவவடிவேல் தலைமையில் மதுவிலக்கு காவல் ஆய்வாளர்கள் அன்னை அபிராமி, ஜெயா உள்ளிட்ட 14 போலீஸார் இணைந்து ரயிலில் சோதனை நடத்தினர். அயோத்தியாவிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ்… Read More »மயிலாடுதுறை…. ரயிலில் 20 கிலோ குட்கா, புகையிலை பறிமுதல்

பட்டுக்கோட்டை…. ஸ்ரீ வாராஹி அம்மன்… ஸ்ரீ கால பைரவர் நூதன ஆலய அஷ்டபந்தன கும்பாபிஷேகம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வளவன்புரத்தில் எழுந்து அருள்பாலித்துவரும் ஸ்ரீ வாராஹி அம்மன், ஸ்ரீ கால பைரவர் நூதன ஆலய அஸ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள்… Read More »பட்டுக்கோட்டை…. ஸ்ரீ வாராஹி அம்மன்… ஸ்ரீ கால பைரவர் நூதன ஆலய அஷ்டபந்தன கும்பாபிஷேகம்….

தியேட்டரில் ஔிரும் லைட் விழுந்து பெண் காயம்…. பரபரப்பு…

  • by Authour

குட் பேட் அக்லி படம் பார்த்து கொண்டிருந்த ரசிகையின் தலையில் ஔிரும் லைட் விழுந்த நிலையில், தியேட்டர் ஊழியர்களுடன் பெண்ணின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம்… Read More »தியேட்டரில் ஔிரும் லைட் விழுந்து பெண் காயம்…. பரபரப்பு…

error: Content is protected !!