Skip to content

தமிழகம்

சட்டப்பேரவை….. தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

  • by Authour

தமிழக சட்டமன்ற கூட்டம் நேற்று காலை  9.30 மணிக்கு தொடங்கியது.  முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள்  மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் கூட்டம் தொடங்கியது. நேற்று  காரசார விவாதங்கள் நடந்தது.… Read More »சட்டப்பேரவை….. தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

புதுகையில்…. நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

  • by Authour

புதுக்கோட்டை மாநகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியினை ஆட்சியர் மு.அருணா கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த … Read More »புதுகையில்…. நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

முன்னாள் எம்.பி. இரா. மோகன் உடலுக்கு…. துணை முதல்வர் உதயநிதி நேரில் அஞ்சலி

  • by Authour

கோவை யை சேர்ந்த முன்னாள் திமுக எம்.பி. இரா. மோகன் இன்று காலமானார்.  அவரது இல்லத்திற்கு, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின்  நேரில் சென்று அவரது உடலுக்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினார். *பின்னர்… Read More »முன்னாள் எம்.பி. இரா. மோகன் உடலுக்கு…. துணை முதல்வர் உதயநிதி நேரில் அஞ்சலி

திருவாரூர்….. கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து…. மாஜி காதலன் கைது

  • by Authour

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே கோட்டூர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்  என்பவரது  மகள் வசந்த பிரியா ( 24).மன்னார்குடி கல்லூரியில் எம்.பில் படித்து வருகிறார்.  இவரது அத்தை மகன் மகாதேவன்(26),  கோட்டூர் இருள்நீக்கி… Read More »திருவாரூர்….. கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து…. மாஜி காதலன் கைது

தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் பொறுப்பாளர் அறிமுகம் கூட்டம்   கரூர் மாவட்டம் தோகைமலையில் நடந்தது. கிருஷ்ணராயபுரம் ஒன்றிய தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார்.   இதில் கரூர் மாவட்ட பொது செயலாளர் RP. குமார்,… Read More »தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

அதானியை நான் சந்திக்கவில்லை…..சட்டமன்றத்தில் முதல்வர் விளக்கம்

  • by Authour

சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்அதானி குழும முதலீடு தொடர்பாக விளக்கம் அளித்தார். பா.ம.க. உறுப்பினர் ஜி.கே.மணிக்கு பதிலளித்து பேசிய அவர்,”தமிழ்நாட்டில் அதானி நிறுவன முதலீடு குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. ஏற்கனவே நான் பலமுறை… Read More »அதானியை நான் சந்திக்கவில்லை…..சட்டமன்றத்தில் முதல்வர் விளக்கம்

தஞ்சை டிரைவர் கொலை…..உடனடி நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவில் திரவுபதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சிவசங்கர் என்பவரின் மகன் சிவா மணிகண்டன் (28). இவர் மினி பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த 6ம் தேதி வழக்கமாக… Read More »தஞ்சை டிரைவர் கொலை…..உடனடி நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

49 துணை மின்நிலையங்கள் அமைக்கப்படும்…. அமைச்சர் செந்தில் பாலாஜி

  • by Authour

தமிழக  சட்டப்பேரவையில் இன்று  கேள்வி நேரத்தின்போது, பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகர்,  எழுப்பிய ஒரு கேள்விக்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி  அளித்த பதில்:  தமிழ்நாடு முழுவதும் 49 துணை மின்நிலையங்கள் அமைக்க… Read More »49 துணை மின்நிலையங்கள் அமைக்கப்படும்…. அமைச்சர் செந்தில் பாலாஜி

உவேசா பிறந்தநாள்……தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக அறிவிப்பு

  • by Authour

தமிழக சட்டசபையின் 2-ம் நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், டாக்டர். உ.வே.சாமிநாத ஐயரை கவுரவிக்கு விதமாக அவரது பிறந்தநாள் (பிப்ரவரி 19) தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என்று சட்டசபையில்… Read More »உவேசா பிறந்தநாள்……தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக அறிவிப்பு

காவல்துறையின் அத்துமீறல்… அரியலூரில் ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்….

காவல்துறையின் அத்துமீறல் போக்குகளை தடுத்து நிறுத்திட தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி AITUC மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தினையொட்டி, அரியலூர் அண்ணாசிலை அருகில் மாவட்டப் பொதுச் செயலாளர் த.தண்டபாணி தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில்… Read More »காவல்துறையின் அத்துமீறல்… அரியலூரில் ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்….

error: Content is protected !!