Skip to content

தமிழகம்

விழப்புரம்….. 10 நாட்களுக்கு பின்னர் மீண்டும் பள்ளிகள் திறப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் 10 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயல், மழை வெள்ளத்தினால் வரலாறு காணாத மழை கொட்டி தீர்த்தது. கடந்த ஒரு வாரத்திற்கு… Read More »விழப்புரம்….. 10 நாட்களுக்கு பின்னர் மீண்டும் பள்ளிகள் திறப்பு

திருவண்ணாமலை மகாதீப மலையில்….. வல்லுநர் குழு ஆய்வு

திருவண்ணாமலையில் கடந்த 1-ம் தேதி கனமழை காரணமாக மகா தீபம் ஏற்றப்படும் மலையில் மண்சரிவு ஏற்பட்டு, 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 6-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. தீபத்தைத் தரிசனம் செய்ய… Read More »திருவண்ணாமலை மகாதீப மலையில்….. வல்லுநர் குழு ஆய்வு

சென்னை ரவுடி மீது போலீஸ் துப்பாக்கி சூடு

  • by Authour

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ரவுடி அறிவழகன். ஏ பிரிவு ரவுடியான அறிவழகன் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தேடப்படும்குற்றவாளியான அறிவழகன் பல்வேறு இடங்களில் மாமூல் கேட்டு பிரச்சினைகளில் ஈடுபட்டு… Read More »சென்னை ரவுடி மீது போலீஸ் துப்பாக்கி சூடு

இன்று சட்டசபை.. டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்யக்கோரி தனித் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது

தமிழக சட்டசபையில், பிப்., 19ம் தேதி பொது பட்ஜெட், மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டன. அடுத்த இரண்டு நாட்கள், பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. அதன்பின், துறை வாரியான மானிய கோரிக்கை மீது… Read More »இன்று சட்டசபை.. டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்யக்கோரி தனித் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது

தஞ்சை அருகே 12 ஆடுகள் திடீர் சாவு.. காரணம் என்ன?

தஞ்சை மாவட்டம் குருங்குளம் அருகே தோழகிரிப்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் தனபால் (50), இதேபகுதியை சேர்ந்தவர் அன்பழகன். இவர்கள் தங்களுக்கு நேற்று காலை சொந்தமான ஆடுகள் மற்றும் மாட்டை அருகில் உள்ள வயலில் மேய்ச்சலுக்காக விட்டனர்.… Read More »தஞ்சை அருகே 12 ஆடுகள் திடீர் சாவு.. காரணம் என்ன?

இன்னைக்கு கி.செ.. ஒ.செ போச்சு.. போச்சு.. கதறும் கரூர் அதிமுக-பாஜக

  • by Authour

கரூர் மாவட்டம் செங்காட்டானூர் அதிமுக கிளைச் செயலாளர்  கருப்பண்ணன், செல்லரபாளையம் பொன்னுசாமி, சக்தி நகர் கிளைச் செயலாளர்  தர்மராஜ், செல்லரபாளையம் ஏ.டி.காலனி குமார், லோகநாதன் உட்பட 7 பேர் இன்று அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில்… Read More »இன்னைக்கு கி.செ.. ஒ.செ போச்சு.. போச்சு.. கதறும் கரூர் அதிமுக-பாஜக

வலுவடைகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழை?

சென்னை வானிலை மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கை..  “நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (டிச.08) அதே… Read More »வலுவடைகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழை?

தஞ்சையில் லாரி மோதி வாலிபர் பரிதாப பலி…

  • by Authour

தஞ்சாவூர் பாலாஜிநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவரின் மகன் உறுதிமொழி ( 36). இவர் நேற்று முன்தினம் மாதாக்கோட்டை அருகே தனது பைக்கை வாட்டர் சர்வீஸ் செய்தார். பின்னர் தனது நண்பர் கணேசனை பிள்ளையார்பட்டியில் உள்ள… Read More »தஞ்சையில் லாரி மோதி வாலிபர் பரிதாப பலி…

கரூரில் பள்ளி மாணவ, மாணவிகள் தாய், தந்தையருக்கு பாத பூஜை…

  கரூர், சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் அமைந்துள்ள தனியார் சிபிஎஸ்சி பள்ளி நிர்வாகத்தினர் மாணவ, மாணவிகள் தங்களது முதல் தெய்வங்களான பெற்றோருக்கு பாத பூஜை செய்யும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். கணபதி ஹோமம், சரஸ்வதி… Read More »கரூரில் பள்ளி மாணவ, மாணவிகள் தாய், தந்தையருக்கு பாத பூஜை…

கோயமுத்தூர் சங்கம் சார்பாக மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி…

  • by Authour

கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.. கோயம்புத்தூர் கராத்தே சங்கம் மற்றும் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி ஆகியோர் இணைந்து மாவட்ட அளவிலான கராத்தே… Read More »கோயமுத்தூர் சங்கம் சார்பாக மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி…

error: Content is protected !!