Skip to content

தமிழகம்

கரூர் அருகே மாணவியிடம் சில்மிஷம்…. போக்சோவில் போலீஸ் கைது…

  • by Authour

கரூர் மாவட்டம், நெரூர் அடுத்த அரங்கநாதன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன் (38). இவர் வெங்கமேடு காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இளவரசன் கரூர் பகுதியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவிக்கு பாலியல்… Read More »கரூர் அருகே மாணவியிடம் சில்மிஷம்…. போக்சோவில் போலீஸ் கைது…

ஜெயங்கொண்டம்… குடிபோதையில் தியேட்டர் திரையை கிழித்த 2 பேர் கைது….

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சிதம்பரம் சாலையில் உள்ள தனியார் திரையரங்கில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான காதலிக்க நேரமில்லை என்ற திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது இந்நிலையில் இரவு. இரவு காட்சி திரையிடப்பட்டிருந்தது. அப்போது மது போதையில்… Read More »ஜெயங்கொண்டம்… குடிபோதையில் தியேட்டர் திரையை கிழித்த 2 பேர் கைது….

திருவையாறு தியாகராஜரின் 178 வது ஆராதனை விழா…… ஆயிரம் கலைஞர்கள் இசையஞ்சலி…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவேரி கரையில் ஸ்ரீ ஸ்ரீ சத்குரு தியாகராஜரின் சமாதி அமைந்துள்ளது. தியாகராஜர் மறைந்த பகுளபஞ்சமி அன்று ஆண்டுதோறும் கர்நாடக இசை கலைஞர்கள் ஆராதனை விழாவாக கொண்டாடி வருகின்றனர். இதேபோல் தியாகராஜரின்… Read More »திருவையாறு தியாகராஜரின் 178 வது ஆராதனை விழா…… ஆயிரம் கலைஞர்கள் இசையஞ்சலி…

அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு….. கரூரில் நெகிழ்ச்சி…

  • by Authour

கரூர் மாவட்டம் சின்னத்தாராபுரம் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி 1959 ல் அப்போதைய பிரதமர் நேரு அவர்கள் ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் ஒரு அரசுப் பள்ளி இருக்க வேண்டும்… Read More »அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு….. கரூரில் நெகிழ்ச்சி…

சப்வே அமைத்து தரக்கோரி கிராம மக்கள் 4 வழிச்சாலை பணியை தடுத்து நிறுத்தம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி முதல் நாகப்பட்டினம் வரை என்.எச்.45ஏ நான்கு வழிச்சாலை அமைக்க நிலம் மற்றும் குடியிருப்புகள் கையகப்படுத்தப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது, திருக்கடையூரை அடுத்த சிங்கானோடை பகுதியில் கையகப்பட்ட பகுதியில்… Read More »சப்வே அமைத்து தரக்கோரி கிராம மக்கள் 4 வழிச்சாலை பணியை தடுத்து நிறுத்தம்…

கரூர்…. தண்டவாளத்தில் இரும்புத்துண்டு … ரயில் என்ஜின் முன்பகுதி சேதம்….

  • by Authour

கரூர் மாவட்டம், தாந்தோணி ரயில்வே கேட் வடக்கு பகுதியில் கரூர் – திண்டுக்கல் செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் இரும்பு துண்டு வைத்துள்ளனர். கோவையிலிருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் வண்டி… Read More »கரூர்…. தண்டவாளத்தில் இரும்புத்துண்டு … ரயில் என்ஜின் முன்பகுதி சேதம்….

மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஒரு வாரம் கெடு

தமிழ்நாடு அரசுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து மோதல் போக்கையே கடைபிடித்து வருகிறார். இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இரண்டு ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், ‘‘தமிழ்நாடு… Read More »மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஒரு வாரம் கெடு

திருப்பதியில் போலி தரிசன டிக்கெட் மோசடி… 3 பேர் கைது…

  • by Authour

திருப்பதி, ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.300-க்கு போலி தரிசன டிக்கெட் தயாரித்து பக்தர்களிடம் மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். போலி தரிசன டிக்கெட் விற்று பக்தர்களிடம் வசூல் செய்த 3 பேர் கைது… Read More »திருப்பதியில் போலி தரிசன டிக்கெட் மோசடி… 3 பேர் கைது…

சென்னையில் கார் ரேஸ்….. முதல்வர்-துணை முதல்வருக்கு …. நடிகர் அஜித் பாராட்டு…

சென்னையில் இரவு நேர கார் பந்தயம் நடத்தியது வரவேற்கத்தக்கது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் அஜித்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார். துபாயில் நடந்து முடிந்த 24ஹெச் சீரிஸ் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். அவரது சொந்த கார்… Read More »சென்னையில் கார் ரேஸ்….. முதல்வர்-துணை முதல்வருக்கு …. நடிகர் அஜித் பாராட்டு…

குளத்தில் தவறி விழுந்து 9வயது சிறுமி பலி…. தஞ்சையில் பரிதாபம்…

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, ஐயப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரன். மருந்து விற்பனைபிரதி. இவருக்கு ஒரு மகனும், ஹரிணிஸ்ரீ (9) என்ற மகளும் உள்ளனர். இதில், ஹிரிணிஸ்ரீ தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து… Read More »குளத்தில் தவறி விழுந்து 9வயது சிறுமி பலி…. தஞ்சையில் பரிதாபம்…

error: Content is protected !!