Skip to content

தமிழகம்

எம்ஜிஆர் பிறந்தநாள்…ஜெயங்கொண்டத்தில் அதிமுக சார்பில் மரியாதை….

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 108-வது பிறந்த நாளை முன்னிட்டு ஜெயங்கொண்டம் முன்னாள் எம்.எல்.ஏவும், மாவட்ட அவை தலைவருமான ராமஜெயலிங்கம் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு புரட்சித்தலைவர்… Read More »எம்ஜிஆர் பிறந்தநாள்…ஜெயங்கொண்டத்தில் அதிமுக சார்பில் மரியாதை….

மத்திய அரசை கண்டித்து….. இந்தியா முழுவதும் 26ம் தேதி விவசாயிகள் டிராக்டர் பேரணி…

விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க அதற்கான சட்டம் இயற்ற வலியுறுத்தி பஞ்சாப் மாநிலம், கணூரில் சாகும் வரை தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் தலைவர் ஜக்ஜித்சிங்டல்லேவால் போராட்டத்திற்கு ஆதரவு… Read More »மத்திய அரசை கண்டித்து….. இந்தியா முழுவதும் 26ம் தேதி விவசாயிகள் டிராக்டர் பேரணி…

தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

தமிழ்நாட்டில் நாளை 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். ஜனவரி 19ம் தேதி… Read More »தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

தமிழ் மொழியை உலகம் முழுவதும் கொண்டு செல்ல முயற்சி… அமைச்சர் மகேஷ்….

  • by Authour

தமிழ் மொழியை உலகம் முழுவதும் கொண்டு செல்ல தொடர் முயற்சி நடந்து வருகிறது என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; பன்னாட்டு… Read More »தமிழ் மொழியை உலகம் முழுவதும் கொண்டு செல்ல முயற்சி… அமைச்சர் மகேஷ்….

தேனியில் நடிகர் சசிகுமாருடன் செல்பி எடுக்க சூழ்ந்த ரசிகர்கள்…..

தேனியில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த நடிகர் சசிகுமார் உடன் செல்பி எடுப்பதற்காக அவரை சூழ்ந்த ரசிகர்கள் ஒரு ஊருக்கு கோவில் அவசியம் என்பது போல் பள்ளியும் மிக மிக அவசியம் என… Read More »தேனியில் நடிகர் சசிகுமாருடன் செல்பி எடுக்க சூழ்ந்த ரசிகர்கள்…..

இறந்தும் வாழும் அரசியல் அதிசயம் எம்ஜிஆர்.. தவெக தலைவர் விஜய் புகழாரம்..

இறந்தும் வாழும் அரசியல் அதிசயம் எம்ஜிஆர் என தவெக தலைவர் விஜய் தனது X-தளத்தில் தெரிவித்துள்ளார்..  தவெக தலைவர் விஜய் கூறியதாவது…. அளவற்ற வறுமையைத் தாண்டினார். கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்து, தமிழக… Read More »இறந்தும் வாழும் அரசியல் அதிசயம் எம்ஜிஆர்.. தவெக தலைவர் விஜய் புகழாரம்..

வரும் 21, 22ல் சிவகங்கை மாவட்டத்தில் முதல்வர் கள ஆய்வு

அரசின் நலத்திட்டங்களை மக்களை சென்றடைகிறதா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கள ஆய்வு செய்து அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். அந்த வகையில் … Read More »வரும் 21, 22ல் சிவகங்கை மாவட்டத்தில் முதல்வர் கள ஆய்வு

சீர்காழி அருகே மாமனாரை கொலை செய்த மருமகன்….. பரபரப்பு..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார் (60). மாற்றுதிறனாளியான இவர் வீட்டிலேயே சைக்கிள் பழுது நீக்கும் பணி செய்து வருகிறார். இவரது மகள் ஆஷா (28), இவரது கணவர்  ராமநாதபுரம் மாவட்டம்… Read More »சீர்காழி அருகே மாமனாரை கொலை செய்த மருமகன்….. பரபரப்பு..

கசாயம் கொடுத்து கதையை முடித்த காதலி…. பரபரப்பு தீர்ப்பு….

கன்னியாகுமரி அருகே கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து காதலனை கொன்ற வழக்கில் காதலி கிரிஷ்மா குற்றவாளி என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்றம் கூறியதாவது. கிரீஷ்மா மற்றும் அவரது தாய்மாமன் நிர்மல்குமார் ஆகியோர் குற்றவாளிகள்.  கிரிஷ்மாவின்… Read More »கசாயம் கொடுத்து கதையை முடித்த காதலி…. பரபரப்பு தீர்ப்பு….

கரூர் மாவட்டத்தில் சேவல் சண்டை நடத்திய 26 பேர் கைது….

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சேவல் சண்டை நடப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களாக அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சேவல் சண்டைக்கு தடை… Read More »கரூர் மாவட்டத்தில் சேவல் சண்டை நடத்திய 26 பேர் கைது….

error: Content is protected !!