Skip to content

தமிழகம்

கவர்னர் மும்மொழி விவகாரம் குறித்து பேச வேண்டிய அவசியமில்லை…கனிமொழி எம்பி…

  • by Authour

திமுக மகளிர் அணி சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72 வது பிறந்தநாளையொட்டி சென்னையில் மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கலந்து… Read More »கவர்னர் மும்மொழி விவகாரம் குறித்து பேச வேண்டிய அவசியமில்லை…கனிமொழி எம்பி…

ஓடும் ரயிலில் கர்ப்பிணியை தள்ளிவிட்ட நபர் குண்டாசில் கைது..

பிப்ரவரி 6ம் தேதி ஓடும் ரயிலில் கர்ப்பிணியிடம் அத்துமீறி ரயிலில் இருந்து தள்ளிவிட்டார். தள்ளிவிட்ட நபர் ஹேமராஜ் போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில் வேலூர் மத்திய சிறையில் உள்ள  ஹேமராஜ் குண்டாசில் கைது செய்யப்பட்டுள்ளார்.… Read More »ஓடும் ரயிலில் கர்ப்பிணியை தள்ளிவிட்ட நபர் குண்டாசில் கைது..

அரியலூர்-சிங்கராயபுரத்தில் ஜல்லிக்கட்டு… 700 காளைகள்- 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள சிங்கராயபுரம் கிராமத்தில், புனித அந்தோணியார் பொங்கலை முன்னிட்டு, அன்னை ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. நிகழ்ச்சியை உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, ஜெயங்கொண்டம்… Read More »அரியலூர்-சிங்கராயபுரத்தில் ஜல்லிக்கட்டு… 700 காளைகள்- 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு…

அரசிடம் அனுமதி பெற்றே புதிய கட்டிடம் கட்ட வேண்டும்- ஈஷா மையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

  • by Authour

ஈஷா யோக மையத்திற்கு பிறப்பிக்கப்பட்ட சோகாஷ் நோட்டீ சை சென்னை  உயர்நீதிமன்றம் ரத்து செய்ததற்கு எதிராக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில்… Read More »அரசிடம் அனுமதி பெற்றே புதிய கட்டிடம் கட்ட வேண்டும்- ஈஷா மையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

சென்னையில் நில அதிர்வு…. பொதுமக்கள் அச்சம்…

  • by Authour

சென்னை நந்தனம் அண்ணா சாலையில் உள்ள ஜிஆர் காம்ப்ளக்ஸ்சில் அரசு போட்டித்தேர்வு பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இதற்கிடையே இன்று ஐந்தாவது தளத்தில் மாணவர்கள்… Read More »சென்னையில் நில அதிர்வு…. பொதுமக்கள் அச்சம்…

புதுகையில் ரூ.4 கோடியில் ஆயுஷ் மருத்துவமனை- அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர்…

  • by Authour

புதுக்கோட்டை  டி.வி.எஸ் கார்னர் பகுதியில்,நெடுஞ்சாலைத்துறைசார்பில், ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில், புதிதாகக் கட்டப்படவுள்ள சாலை சந்திப்பு மேம்பாடு பணியினையும் மற்றும் புதுக்கோட்டை மாநகராட்சி, பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில், ரூ.4… Read More »புதுகையில் ரூ.4 கோடியில் ஆயுஷ் மருத்துவமனை- அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர்…

திருச்சி கோர்ட் முன்பு வக்கீல்கள் உண்ணாவிரதம்….. நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

நடப்பு ஆண்டில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வழக்கறிஞர் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை மத்திய மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், வழக்கறிஞர்களுக்கான சேம நல நிதியை… Read More »திருச்சி கோர்ட் முன்பு வக்கீல்கள் உண்ணாவிரதம்….. நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

திருச்சியில் இந்தி திணிப்புக்கு எதிராக பேரணி….

மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து ம.க.இ.க தலைமையில் பல்வேறு அமைப்பினர் திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்களை அழிக்க பேரணியாக சென்ற போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். உடனடியாக அவர்கள்… Read More »திருச்சியில் இந்தி திணிப்புக்கு எதிராக பேரணி….

மும்மொழி கொள்கை மூக்கறுபடும்- கவா்னருக்கு , அமைச்சர் ரகுபதி பதிலடி

தமிழக கவர்னர் ரவி,  தமிழ்நாட்டில் இளைஞர்கள் விரும்பி மொழிகளை படிக்க முடியவில்லை  என்பது உள்பட பல குற்றச்சாட்டுகளை தமிழக அரசு மீது  கூறி இருந்தார். இதற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி காட்டமாக பதிலளித்துள்ளார். அதில்… Read More »மும்மொழி கொள்கை மூக்கறுபடும்- கவா்னருக்கு , அமைச்சர் ரகுபதி பதிலடி

மயிலாடுதுறை…. மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி… ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகாயம்….

  • by Authour

மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கிய நபரை காப்பாற்ற சென்ற தொழிலாளி பலி. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் படுகாயத்துடன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதி:- மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மங்கை நல்லூரை… Read More »மயிலாடுதுறை…. மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி… ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகாயம்….

error: Content is protected !!