Skip to content

தமிழகம்

கூமாப்பட்டி – பூங்கா மேம்பாட்டு பணிகள் துவங்கப்படும்” – விருதுநகர் ஆட்சியர் உறுதி.!

  • by Authour

https://youtu.be/BUU5awNJbBo?si=kZu7dcPXqZQNdC_lஊட்டி, கொடைக்கானல் என பிரபல சுற்றுலாத் தலங்களை எல்லாம் ஓரம்கட்டி விட்டுத் திடீரென கூமாபட்டி கிராமம் வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. கூமாபட்டி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு இடமாகும், இது சமீபத்தில் சமூக வலைதளங்களில்,… Read More »கூமாப்பட்டி – பூங்கா மேம்பாட்டு பணிகள் துவங்கப்படும்” – விருதுநகர் ஆட்சியர் உறுதி.!

பணம் திருடிய வழக்கு… கணவனின் ஜாமீனுக்காக ஆஜராக வந்த மனைவி கைது

கிருஷ்ணராயபுரம் அருகே வங்கியில் பணம் எடுத்து வந்த விவசாயி இருசக்கர வாகனத்தில் வைத்து நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிக்க சென்ற போது மர்ம நபர்கள் திருடிச் சென்ற வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில்… Read More »பணம் திருடிய வழக்கு… கணவனின் ஜாமீனுக்காக ஆஜராக வந்த மனைவி கைது

பொறியியல் கலந்தாய்வு ஜூலை 14ம் தேதி தொடக்கம்

  • by Authour

அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற சுமார் 445 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் பிஇ மற்றும் பிடெக் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இந்த கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் சுமார்… Read More »பொறியியல் கலந்தாய்வு ஜூலை 14ம் தேதி தொடக்கம்

ஊரோரம் புளிய மரம்…போதையில் ஆபாச நடனம்… அர்ச்சகர்கள் மீது வழக்கு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கோயில் ஒன்றில் தற்காலிக உதவி அர்ச்சகராக இருந்தவர் கோமதிநாயகம் (30). இவர், சில அர்ச்சகர்களுடன் சேர்ந்து, தனது வீட்டில், டிவியில் சத்தமாக ‘ஊரோரம் புளிய மரம் உலுப்பி விட்டா… Read More »ஊரோரம் புளிய மரம்…போதையில் ஆபாச நடனம்… அர்ச்சகர்கள் மீது வழக்கு

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் விண்ணப்பித்து மகளிர் உரிமை தொகை ரூ.1,000 பெறலாம்.

தஞ்சையில் உள்ள அரசு சரபோஜி கல்லூரியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனை செய்தாலும், மாநிலத்தின் வளர்ச்சியை அவர்களால்கூட மறைக்க முடியவில்லை எனவும்… Read More »‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் விண்ணப்பித்து மகளிர் உரிமை தொகை ரூ.1,000 பெறலாம்.

பாராசிட்டமால் உட்பட 15 வகையான மருந்துகளுக்கு தடை. கர்நாடக அரசு அதிரடி

கர்நாடக மாநிலத்தில்  பாராசிட்டமால் 650  உட்பட 15 வகையான மருந்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்துகள் தரப்பரிசோதனையில்  இவை அனைத்தும் உரியத் தரத்தில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாம் எப்போதுமே மருத்துவர் ஆலோசனை உடனேயே மருந்துகளை… Read More »பாராசிட்டமால் உட்பட 15 வகையான மருந்துகளுக்கு தடை. கர்நாடக அரசு அதிரடி

வங்கக்கடலில் 12 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி..

  • by Authour

https://youtu.be/ulypAPbe-Es?si=SyCI99vctJXJcdiYவங்கக்கடலில் 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு வங்கக்கடல் மற்றும அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா- மேற்கு வங்கம் கடலோர பகுதியில்… Read More »வங்கக்கடலில் 12 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி..

நடிகர் கிருஷ்ணா வீட்டில் சோதனை… மாத்திரைகளை ஆய்வுக்கு எடுத்து சென்ற போலீஸ்…

  • by Authour

போதைப்பொருள் வழக்கில் கைதான பிரதீப் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படியில் நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து , நடிகர் கிருஷ்ணாவும் விசாரணை வளையத்திற்குள் வந்திருக்கிறார்.  இதன் அடிப்படையில் கிருஷ்ணாவுக்கு சம்மன் அனுப்பி, அவரை  தொடர்புகொள்ள முயற்சித்த நிலையில்… Read More »நடிகர் கிருஷ்ணா வீட்டில் சோதனை… மாத்திரைகளை ஆய்வுக்கு எடுத்து சென்ற போலீஸ்…

செய்தி மக்கள் தொடர்புத்துறையில், 9 ஏபிஆர்ஓக்களுக்கு பதவி உயர்வு

  • by Authour

https://youtu.be/FCik7diazSE?si=bD3iQkJrEIlPt7A5தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் 9  உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகள்,  உதவி உயர்வு பெற்று மக்கள் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டு உள்ளனர். அதன் விவரம்: மதுரை மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர்… Read More »செய்தி மக்கள் தொடர்புத்துறையில், 9 ஏபிஆர்ஓக்களுக்கு பதவி உயர்வு

ரயில் பெட்டிகளில் தமிழ் புறக்கணிப்பு… கோவையில் த.பெ.தி.க போராட்டம்.

  • by Authour

https://youtu.be/FCik7diazSE?si=bD3iQkJrEIlPt7A5எர்ணாகுளத்தில் இருந்து கோவை வழியாக தமிழ்நாட்டின் 8 ரயில் நிலையங்களை கடந்து பெங்களூருக்கு இன்டர்சிட்டி ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் பெட்டிகளில் பெயர் பலகைகள் இந்தி, ஆங்கிலம், கன்னடம்,மலையாள மொழிகளில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில்… Read More »ரயில் பெட்டிகளில் தமிழ் புறக்கணிப்பு… கோவையில் த.பெ.தி.க போராட்டம்.

error: Content is protected !!