Skip to content

தமிழகம்

கூட்டணியில் திருமாவுக்கு நெருக்கடியாம்.. கொளுத்திப்போட்ட விஜய் ..

  • by Authour

அம்பேத்கர் நினைவு நாளான நேற்று ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழா சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டெ, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்,… Read More »கூட்டணியில் திருமாவுக்கு நெருக்கடியாம்.. கொளுத்திப்போட்ட விஜய் ..

தமிழகத்தில் டிச.,11,12ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Authour

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை.. டிசம்பர் 11ம் தேதி காவிரி படுகையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய… Read More »தமிழகத்தில் டிச.,11,12ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

லோன் வசூலிக்க சென்ற பைனான்ஸ் ஊழியர்…. நாய் விட்டு கடிக்க வைத்த பெண் கைது

  • by Authour

கோவை வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி தர்ஷனா(எ) பிரியா (29). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பைனான்ஸ் மூலம் கார் வாங்கி உள்ளார். கடந்த 20 மாதங்களாக காருக்குரிய… Read More »லோன் வசூலிக்க சென்ற பைனான்ஸ் ஊழியர்…. நாய் விட்டு கடிக்க வைத்த பெண் கைது

322 பயனாளிகளுக்கு ரூ.131.25 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள்…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை, எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் தூய்மைப்… Read More »322 பயனாளிகளுக்கு ரூ.131.25 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள்…

கரூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அசைவ விருந்து…

  • by Authour

டாக்டர் அம்பேத்கரின் 68 ஆவது நினைவு நாளை முன்னிட்டு, கரூர் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு அசைவ விருந்து பரிமாறப்பட்டது.  டாக்டர் அம்பேத்கரின் 68 வது நினைவு நாளை முன்னிட்டு கரூர் மாநகராட்சிகளில் உள்ள… Read More »கரூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அசைவ விருந்து…

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு…எடப்பாடியிடம் விசாரிக்கலாம் ஐகோர்ட் அதிரடி.

  • by Authour

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு  எஸ்டேட்டில் அடிக்கடி ஜெயலலிதா சென்று ஓய்வெடுப்பார்.  அவரது மறைவுக்கு பிறகு  எடப்பாடி ஆட்சியில் 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி  இந்த எஸ்டேட் காவலாளியை கொன்று விட்டு… Read More »கோடநாடு கொலை கொள்ளை வழக்கு…எடப்பாடியிடம் விசாரிக்கலாம் ஐகோர்ட் அதிரடி.

மின்வாரியம் குறித்து அவதூறு பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை…. அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை

  • by Authour

தமிழக மின்துறை அமைச்சர்  செந்தில் பாலாஜி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தொழிலதிபர்  அதானி அவர்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சந்தித்தது போலவும், அதிக விலைகொடுத்து அதானியிடமிருந்து சூரிய ஒளி மின்சாரம் பெற ஒப்பந்தம்… Read More »மின்வாரியம் குறித்து அவதூறு பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை…. அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை

அமைப்பு சாரா நல வாரியங்களில் 18 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு… அமைச்சர் சிவி்கணேசன் பெருமிதம்..

  • by Authour

தமிழக தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர்   சி.வி.கணேசன் அறிக்கை வௌியிட்டுள்ளார் . அவற்றில் கூறியதாவது..  தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியமைக்கும் போதெல்லாம் தொழிலாளர்களின் உரிமைகளையும் வாழ்நிலையையும் உயர்த்துவதில் தனிக் கவனம்… Read More »அமைப்பு சாரா நல வாரியங்களில் 18 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு… அமைச்சர் சிவி்கணேசன் பெருமிதம்..

புதுகையில் அம்பேத்கர் சிலைக்கு…. அமைச்சர் மெய்யநாதன் மரியாதை

  • by Authour

புதுக்கோட்டையில்அம்பேத்கர் நினைவுதினத்தை யொட்டி கோர்ட் வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திமுகவினர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில்… Read More »புதுகையில் அம்பேத்கர் சிலைக்கு…. அமைச்சர் மெய்யநாதன் மரியாதை

கோவை மாநகரில் 25ஆயிரம் காமிராக்கள் பொருத்தியுள்ளோம்…. கமிஷனர் தகவல்

  • by Authour

கோவைப்புதூர் ஹில்வியூ ரெசிடன்சியல் பகுதிகளில் ஹில்வியூ அசோசியேசன் பங்களிப்புடன் 15 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு கேமரா அறையினை பொதுமக்கள் பாதுகாப்பிற்காக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்  திறந்து வைத்தார். தற்போது 15 கேமராக்களும்… Read More »கோவை மாநகரில் 25ஆயிரம் காமிராக்கள் பொருத்தியுள்ளோம்…. கமிஷனர் தகவல்

error: Content is protected !!