Skip to content

தமிழகம்

அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை வைத்த ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ க.சொ.க. கண்ணன் தனது தொகுதி வளர்ச்சிக்காக சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை கடிதம் வழங்கினார். வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, மின்சாரத்துறை அமைச்சர்… Read More »அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை வைத்த ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ…

உலக நன்மை வேண்டி … சைக்கிளில் சபரி மலை பயணம் செய்யும் முதியவர்….

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் கடந்த 24 வருடங்களாக இருமுடி கட்டி சபரி மலைக்கு சென்று வருகிறார். இந்நிலையில் உலக நன்மை வேண்டியும், உலக ஜீவராசிகள் நோய் – நொடி இன்றி வாழவும்,… Read More »உலக நன்மை வேண்டி … சைக்கிளில் சபரி மலை பயணம் செய்யும் முதியவர்….

கொஞ்சம் பார்த்து வரி போடுங்கள்!”… நடிகர் வடிவேலு கோரிக்கை….

ஏழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரி போடுங்கள் என மதுரை வருமானவரித் துறை அலுவலகத்தில் நடந்த பொங்கல் விழாவில் நடிகர் வடிவேலு நகைசுவையாக கூறினார்.மதுரை பீபீ குளம் பகுதியிலுள்ள வருமான வரித்துறை ரெக்ரேஷன் கிளப் சார்பில்,… Read More »கொஞ்சம் பார்த்து வரி போடுங்கள்!”… நடிகர் வடிவேலு கோரிக்கை….

கரூர் கல்லூரியில் களைகட்டிய பொங்கல் விழா….. மாணவிகள் உற்சாக நடனம்..

பொங்கல் என்றாலே பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது குறிப்பாக பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் பெரும்பாலான பள்ளி, கல்லூரி அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டம்,… Read More »கரூர் கல்லூரியில் களைகட்டிய பொங்கல் விழா….. மாணவிகள் உற்சாக நடனம்..

கரை ஒதுங்கிய மாயமான மீனவர் உடல்….

  • by Authour

பழவேற்காடு முகத்துவாரப் பகுதியில் நேற்று படகு கவிழ்ந்த விபத்தில் மாயமான மீனவர் செல்வம் உடல் இன்று கரை ஒதுங்கியது. நேற்று நடந்த விபத்தில் படகில் இருந்த 5 பேரில் மூவர் நீச்சல் அடித்து உயிர்… Read More »கரை ஒதுங்கிய மாயமான மீனவர் உடல்….

பொங்கல் பண்டிகை…. சூடு பிடித்த மஞ்சள் கொத்து, காய்கறிகள், பூ வியாபாரம்…

  • by Authour

தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா வருகின்ற 14ம் தேதி சூரிய பொங்கலும், 15ம் தேதி உழவர் திருநாளாகவும், 16ம் தேதி காணும் பொங்கலாகவும் ஆகிய மூன்று தினங்களில் கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் அனைத்து வீடுகளிலும் பொங்கலிட்டு… Read More »பொங்கல் பண்டிகை…. சூடு பிடித்த மஞ்சள் கொத்து, காய்கறிகள், பூ வியாபாரம்…

தந்தை பெரியாரின் எழுத்துக்கள் பொதுவுடமை ஆவதற்கு அரசிடம் கோரிக்கை வைக்கப்படும்…. திருச்சியில் துரை வைகோ

திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொங்கல் விழாவை கொண்டாடிய பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ நிருபர்களை  சந்தித்த போது…. உழவுக்கு நன்றி தெரிவிக்கும் விழா பொங்கல் விழா மக்கள் மகிழ்ச்சியுடன் பொங்கல் விழாவை கொண்டாடினாலும்… Read More »தந்தை பெரியாரின் எழுத்துக்கள் பொதுவுடமை ஆவதற்கு அரசிடம் கோரிக்கை வைக்கப்படும்…. திருச்சியில் துரை வைகோ

நினைத்ததையெல்லாம் பேச இது திரைப்படம் அல்ல… விஜய்-க்கு- அமைச்சர் சிவசங்கர் காட்டமான பதில்….

  • by Authour

இன்று வந்துவிட்டு நினைத்ததையெல்லாம் பேச இது திரைப்படம் அல்ல – தவெக தலைவர் விஜய்க்கு, அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் காட்டமான பதில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது..  தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது, முன்னேறியிருப்பதற்கு காரணமே திராவிட இயக்கங்கள்தான். ஒன்றிய… Read More »நினைத்ததையெல்லாம் பேச இது திரைப்படம் அல்ல… விஜய்-க்கு- அமைச்சர் சிவசங்கர் காட்டமான பதில்….

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே… தவெக தலைவர் விஜய் அறிக்கை….

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற பாடல் வரியை பதிவிட்டு திமுக அரசு மீது தவெக தலைவரும் நடிகருமான விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார். எந்த பொய்களையும் சொல்லி மக்களை ஏமாற்றலாம் என தமிழக… Read More »எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே… தவெக தலைவர் விஜய் அறிக்கை….

பாலியல் வழக்குகளை விசாரிக்க…. புதிய 7 சிறப்பு நீதிமன்றங்கள்… முதல்வர் ஸ்டாலின்…

  • by Authour

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று 5வது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த முன்வடிவை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். குறிப்பாக, பெண்களை… Read More »பாலியல் வழக்குகளை விசாரிக்க…. புதிய 7 சிறப்பு நீதிமன்றங்கள்… முதல்வர் ஸ்டாலின்…

error: Content is protected !!