Skip to content

தமிழகம்

விருப்பு ஓய்வு தலைமை ஆசிரியைக்கு பணம் தரவில்லை… உள்ளிருப்பு போராட்டம்…

கோவை, மதுக்கரை பகுதியில் உள்ள ஒன்றிய அரசுப் பள்ளிகளில் நூற்றுக் கணக்கான ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில் மதுக்கரை ஒன்றிய அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் ஜெயந்திமாலா – வின் கணவருக்கு… Read More »விருப்பு ஓய்வு தலைமை ஆசிரியைக்கு பணம் தரவில்லை… உள்ளிருப்பு போராட்டம்…

அடகுக்கடை பெண் ஊழியர் மீது பொய் வழக்கு…. மா.,கம்யூ., கட்சி சாலை மறியல்..

மயிலாடுதுறை அருகே ஆண்டாஞ் சேரி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் மகள் லாவண்யா (18). இவர் பெரம்பூர் கடைவீதியில் உள்ள பாலமுருகனது அடகு கடையில் 2 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். அடகு கடையில் பணத்தை… Read More »அடகுக்கடை பெண் ஊழியர் மீது பொய் வழக்கு…. மா.,கம்யூ., கட்சி சாலை மறியல்..

ஐதராபாத்…. புஷ்பா 2 படம் பார்க்க சென்ற பெண்… நெரிசலில் சிக்கி பலி

 தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. ஐதராபாத்தில்  இந்த படத்தை பார்க்கச் சென்ற பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். ஒரு குழந்தை மயக்கம் அடைந்தது..… Read More »ஐதராபாத்…. புஷ்பா 2 படம் பார்க்க சென்ற பெண்… நெரிசலில் சிக்கி பலி

கள்ளக்குறிச்சி சாராய வழக்கு…. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அப்பீல்

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் விஷச்சாராயம் குடித்து 68 பேர் பலியானார்கள். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம்  குறித்து சிபிசிஐடி  போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த… Read More »கள்ளக்குறிச்சி சாராய வழக்கு…. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அப்பீல்

மாநில திட்டக்குழு துணைத்தலைவராக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நியமனம்

  • by Authour

தமிழக அரசின் மாநில திட்டக்குழுவின் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளார். துணைத்தலைவராக பேராசிரியர் ஜெ.ஜெரஞ்சன், முழு நேர உறுப்பினராக ஆர்.சீனிவாசன், கூடுதல் முழு நேர உறுப்பினராக எம்.விஜயபாஸ்கர், பகுதிநேர உறுப்பினர்களாக சுல்தான் அகமது இஸ்மாயில்,… Read More »மாநில திட்டக்குழு துணைத்தலைவராக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நியமனம்

பெஞ்சல் புயல்… ரூ. 10லட்சம் நிவாரணம் வழங்கிய சிவகார்த்திகேயன்…

  • by Authour

பெஞ்சல் புயல் – கனமழையைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்குத் துணை நிற்கும் விதமாக, ‘முதலமைச்சரின் பொது நிவாரண நிதி’-க்கு திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் , ரூ.10… Read More »பெஞ்சல் புயல்… ரூ. 10லட்சம் நிவாரணம் வழங்கிய சிவகார்த்திகேயன்…

சகோதரி பிறந்தநாள்….. கார் பரிசளித்து அசத்திய நடிகர் சிவகார்த்திகேயன்!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் stand-up காமெடியன் ஆகவும், மிமிக்கிரி செய்தும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். கலக்கப்போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த இவர், சில குறும்படங்களில் நடித்தார்.… Read More »சகோதரி பிறந்தநாள்….. கார் பரிசளித்து அசத்திய நடிகர் சிவகார்த்திகேயன்!

நாதக நிர்வாகிகள், தொண்டர்கள் கூண்டோடு விலகல்….

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாம் தமிழர் கட்சியினர் மற்றும் வாணியம்பாடி நகர செயலாளர் ராஜ்குமார், நகரத் தலைவர் பரத் ஆகியோர் தலைமையில் 49 கட்சி நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.… Read More »நாதக நிர்வாகிகள், தொண்டர்கள் கூண்டோடு விலகல்….

அரியலூரில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது..

  • by Authour

வங்கதேசத்தில் நடைபெறும் இந்துக்களுக்கு எதிரான அநீதியை கண்டித்து, வங்க தேச இந்து மக்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் அரியலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினரை போலீசார் கைது… Read More »அரியலூரில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது..

திருச்சி க்ரைம்….போலி பாஸ்போர்ட், செல்போன்கள் பறிப்பு…

போலி பாஸ்போர்ட்…. ஒருவர் கைது… திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று சிங்கப்பூர் செல்ல இருந்த பயணிகளை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மணவாள கரை… Read More »திருச்சி க்ரைம்….போலி பாஸ்போர்ட், செல்போன்கள் பறிப்பு…

error: Content is protected !!