Skip to content

தமிழகம்

வீட்டில் மர்மமாக இறந்து கிடந்த கார் டிரைவர்… திருச்சி போலீஸ் விசாரணை…

திருச்சி, அரியமங்கலம் நேதாஜி தெருவை சேர்ந்தவர் அபுபக்கர் (45) . கார் ஓட்டுநராக பணியாற்றி வந்த இவருக்கு சித்திகா என்ற மனைவியும் இரு பெண் குழந்தைகளும் உள்ளனர். சித்திகா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு… Read More »வீட்டில் மர்மமாக இறந்து கிடந்த கார் டிரைவர்… திருச்சி போலீஸ் விசாரணை…

திருவண்ணாமலை… கார்த்திகை தீப திருவிழா… கொடியேற்றத்துடன் தொடங்கியது

  • by Authour

 நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில்  எத்தனையோ திருவிழாக்கள் நடைபெற்றாலும்,  அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த விழாவுக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலை வருவார்கள். இந்த காா்த்திகை… Read More »திருவண்ணாமலை… கார்த்திகை தீப திருவிழா… கொடியேற்றத்துடன் தொடங்கியது

கட்டிடம் இடிக்கும் போது சுவரின் கற்கள் விழுந்து மூதாட்டி பலி….

  • by Authour

கோவையில் 5 வீடுகள் உள்ள லைன் வீட்டில் அவர் வசித்து வருகிறார். அவரது வீட்டின் பின்புறம் சுமார் 21 சென்ட் நிலம் உள்ளது. அங்கிருந்த பழைய கட்டிடத்தை இடித்து தூய்மை படுத்தும் பணியில் அதன்… Read More »கட்டிடம் இடிக்கும் போது சுவரின் கற்கள் விழுந்து மூதாட்டி பலி….

விழுப்புரம் மாவட்ட மீட்புபணி… அரியலூர் மாவட்ட துப்புறவு பணியாளர்கள் பயணம்…

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்வதற்கு அரியலூர் மாவட்டம், அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 3 பேருந்துகளில்… Read More »விழுப்புரம் மாவட்ட மீட்புபணி… அரியலூர் மாவட்ட துப்புறவு பணியாளர்கள் பயணம்…

கண்டெய்னரில் கடத்தி வரப்பட்ட 845 கிலோ கஞ்சா பறிமுதல்..

  • by Authour

சென்னை அம்பத்தூர் அருகே அயப்பாக்கம் பகுதியில் மத்திய போதைப்பொருள்கள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி வந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த கண்டெய்னர் லாரியை மடக்கி பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.… Read More »கண்டெய்னரில் கடத்தி வரப்பட்ட 845 கிலோ கஞ்சா பறிமுதல்..

10 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு….

தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், சேலம் மற்றும்… Read More »10 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு….

“புஷ்பா 2” டிக்கெட் விலை… ரூ.1500-3000 வரை… தெலுங்கானா அரசு அனுமதி…

  • by Authour

கடந்த 2021-ம் ஆண்டு இயக்குனர் சுகுமார் இயக்கதில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான படம் ‘புஷ்பா தி ரைஸ்’. இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.… Read More »“புஷ்பா 2” டிக்கெட் விலை… ரூ.1500-3000 வரை… தெலுங்கானா அரசு அனுமதி…

திருச்சியிலிருந்து விழுப்புரத்திற்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு…

விழுப்புரம் வெள்ள பாதிப்புகளுக்கு திருச்சியிலிருந்து 1.50 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் மற்றும் 450-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கொடி அசைத்து அனுப்பி வைத்தார் விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள… Read More »திருச்சியிலிருந்து விழுப்புரத்திற்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு…

உருவ ஒற்றுமையை பயன்படுத்தி 20 ஆண்டுகளாக…..ஊரை ஏமாற்றிய நபர் சிக்கினார்

  • by Authour

எங்க வீட்டுப்பிள்ளை உள்பட எத்தைனையோ சினிமாக்களில்,  அண்ணன், தம்பி உருவ ஒற்றுமையினால் ஏற்படும் குழப்பங்கள் சித்தரிக்கப்பட்டு உள்ளன. அது சினிமாவுக்காக எடுக்கப்பட்டது தானே என நினைத்துக்கொள்ளலாம்.  ஆனால் சென்னையில்  அண்ணன் சான்றிதழை காட்டி வேலை… Read More »உருவ ஒற்றுமையை பயன்படுத்தி 20 ஆண்டுகளாக…..ஊரை ஏமாற்றிய நபர் சிக்கினார்

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய விஜய்…

பெஞ்சல் புயல் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை காரணமாக பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதியதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் தமிழக வெற்றி… Read More »புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய விஜய்…

error: Content is protected !!