Skip to content

தமிழகம்

மறியல்: மாஜி அமைச்சர் ஆா்.பி. உதயகுமார் கைது

மதுரை அடுத்த திருமங்கலத்தில் இருந்து கொல்லம் செல்லும்  நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக  மாற்றப்படுகிறது.  இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், எனவே  திருமங்கலம் அடுத்த ஆலம்பட்டியில் சுரங்கப்பாதை அமைத்து விட்டு  4வழிச்சாலை  பணியை… Read More »மறியல்: மாஜி அமைச்சர் ஆா்.பி. உதயகுமார் கைது

”மயில் மார்க்” ரவை குறித்து அவதூறு…. வதந்தி…நம்பாதீர்கள்… போலீசில் புகார்…

  • by Authour

குறித்து சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் வீடியோவை தொடர்ந்து அந்த வீடியோ வதந்தியென காவல் ஆணையாளரிடம் அந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் புகார் அளித்துள்ளனர்… சம்பா ரவை தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மயில் மார்க் சம்பா ரவை(தனியார்) நிறுவனம்… Read More »”மயில் மார்க்” ரவை குறித்து அவதூறு…. வதந்தி…நம்பாதீர்கள்… போலீசில் புகார்…

போதை மாத்திரை விற்பனை… 2 பேரை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்..

  • by Authour

கோவை மாவட்டத்தில் நகர் பகுதிகள், ஊரக பகுதிகள் என வேறுபாடு இல்லாமல் கஞ்சா, மற்றும் போதை மாத்திரைகள், போதை ஊசிகளின் விற்பனை நாள்தோறும் அதிகரித்து வருவது, பலரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் இன்று… Read More »போதை மாத்திரை விற்பனை… 2 பேரை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்..

காந்தி சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை…

மகாத்மா காந்தியின் 78வது நினைவு நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சென்னை எழும்பூரில் காந்தி சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும்… Read More »காந்தி சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை…

திருச்செந்தூர் கோவிலில் நடிகர் கிருஷ்ணா சாமிதரிசனம்….

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி… Read More »திருச்செந்தூர் கோவிலில் நடிகர் கிருஷ்ணா சாமிதரிசனம்….

திருச்செந்தூர் கோவிலில் ”பிக்பாஸ் தர்ஷா குப்தா” சாமிதரிசனம்…

  • by Authour

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி… Read More »திருச்செந்தூர் கோவிலில் ”பிக்பாஸ் தர்ஷா குப்தா” சாமிதரிசனம்…

வீர வரலாறு படைத்த ராணுவ டாங்கி… கோவையில் பொதுமக்கள் பார்வைக்கு வைத்த ராணுவத்தினர்..

  • by Authour

கோவை, ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ரெட் பீல்ட் சாலையில் உள்ள இந்திய ராணுவ முகாம் அலுவலகம் அருகில் உள்ள இந்த டி-55 வகை டாங்கி, 1955 ஆம் ஆண்டு ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டு, 1971 ஆம்… Read More »வீர வரலாறு படைத்த ராணுவ டாங்கி… கோவையில் பொதுமக்கள் பார்வைக்கு வைத்த ராணுவத்தினர்..

மேட்டுப்பாளையம் ஆணவ இரட்டை கொலை… குற்றவாளிக்கு தூக்கு தண்டனை…

  • by Authour

2019 ஆம் ஆண்டு கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் கனகராஜ் வர்ஷினி பிரியா ஆகியோர் திருமணம் செய்து கொண்ட நிலையில் கனகராஜின் அண்ணன் வினோத் சாதியை குறிப்பிட்டு கனகராஜை வெட்டி கொலை செய்தார். அதனை தடுக்க… Read More »மேட்டுப்பாளையம் ஆணவ இரட்டை கொலை… குற்றவாளிக்கு தூக்கு தண்டனை…

கரூர் அருகே ஸ்ரீ மாசாணி அம்மன் கோவிலில்…சாட்டை அடித்து சாமி ஆடிய பெண்மணி…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம் கரூர்- சின்னத்தாராபுரம் சாலையில் உள்ள சூடாமணி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாசாணி அம்மன் திருக்கோவிலில் 27 ஆம் ஆண்டு பூக்குழி திருவிழாவை முன்னிட்டு கணபதி ஹோமம், மதியம்… Read More »கரூர் அருகே ஸ்ரீ மாசாணி அம்மன் கோவிலில்…சாட்டை அடித்து சாமி ஆடிய பெண்மணி…

குரூப் 2 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

குரூப் -2    முதன்மை தேர்வுகளுக்கான நுழைவு சீட்டை (ஹால் டிக்கெட்) விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது. ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II பணிகளுக்கான… Read More »குரூப் 2 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

error: Content is protected !!