Skip to content

தமிழகம்

முதிய தம்பதி கேஸ்சிலிண்டரை திறந்து தற்கொலை முயற்சி… மனைவி பலி..

மயிலாடுதுறை அருகே நீடூர் மெயின் ரோட்டில் வசித்தவரும் இளங்கோவன்(69) செந்தாமரை(60) முதிய தம்பதியினர் கேஸ்சிலிண்டரை திறந்து விட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளனர்.சிலிண்டரை திறந்து விட்டு தீ வைத்துக் கொண்ட சம்பவத்தில் மனைவி செந்தாமரை(60) பரிதாபமாக… Read More »முதிய தம்பதி கேஸ்சிலிண்டரை திறந்து தற்கொலை முயற்சி… மனைவி பலி..

சிறுவர்களிடம் பாலியல் சீண்டல்… யூடியூபர் திவ்யா கள்ளச்சி உட்பட 4 பேர் கைது..

  • by Authour

கடந்த வாரம் சித்ரா என்ற சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், திவ்யா கள்ளச்சி என்ற யூடியூபர் சிறுவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை… Read More »சிறுவர்களிடம் பாலியல் சீண்டல்… யூடியூபர் திவ்யா கள்ளச்சி உட்பட 4 பேர் கைது..

விஜய் கட்சிக்கு செல்ல மாட்டேன்… நடிகர் பார்த்திபன்

விஜய் கட்சிக்கு செல்ல மாட்டேன், என்னுடைய அரசியல் தனிப்பட்ட அரசியல் ஆக இருக்கும் என்று இயக்குனர் பார்த்திபன் கூறியுள்ளார். புதுச்சேரியில் தன்னுடைய படம் எடுப்பதற்காகவும், அதற்கு ஒத்துழைப்பு கேட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனை அவரது… Read More »விஜய் கட்சிக்கு செல்ல மாட்டேன்… நடிகர் பார்த்திபன்

ஜெயலலிதாவின் நகைகள் -பத்திரங்களை ஒப்படைக்க உத்தரவு..

  • by Authour

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 27 கிலோ நகைகள், 1,562 ஏக்கர் நிலப்பத்திரம் ஆகியவற்றை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க கர்நாடக அரசுக்கு பெங்களூரு நகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் பிப். 14,… Read More »ஜெயலலிதாவின் நகைகள் -பத்திரங்களை ஒப்படைக்க உத்தரவு..

புதுகை அரசு போக்குவரத்து கழகத்தில் இலசவ மருத்துவ முகாம்

  • by Authour

புதுக்கோட்டை அரசு போக்குவரத்து கழக மண்டல கிளையில் 36வது சாலை பாதுகாப்பு மாதத்தினை யொட்டி இலவச மருத்துவ முகாம் நடந்தது. இந்திய மருத்துவ சங்கம், மணிமேகலை மருத்துவ சென்டர், ஸ்ரீ கிருஷ்ணா கண் மருத்துவமனை… Read More »புதுகை அரசு போக்குவரத்து கழகத்தில் இலசவ மருத்துவ முகாம்

30, 31ம் தேதி – 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளையும், நாளை மறுதினமும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 29-01-2025: தென்தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை… Read More »30, 31ம் தேதி – 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

ஜெயலலிதாவின் நகை, பொருட்கள் தமிழக போலீசிடம் ஒப்படைக்க உத்தரவு

தமிழ்நாடு முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக  வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இந்த வழக்கு  பெங்களூரு கோர்ட்டில் நடந்து வந்தது.  எனவே ஜெயலலிதா வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட  நகை, பாத்திரங்கள், உள்ளிட்ட அனைத்து… Read More »ஜெயலலிதாவின் நகை, பொருட்கள் தமிழக போலீசிடம் ஒப்படைக்க உத்தரவு

கஞ்சா, போதை மாத்திரை வைத்திருந்த ரவுடி கைது… டூவீலர் திருடிய 2பேர் கைது.. திருச்சி க்ரைம்..

கஞ்சா -போதை மாத்திரைகள் விற்பனை.. திருச்சி உறையூர் பகுதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக உறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உறையூர் போலீசார் நவாப் தோப்பு பகுதியில்… Read More »கஞ்சா, போதை மாத்திரை வைத்திருந்த ரவுடி கைது… டூவீலர் திருடிய 2பேர் கைது.. திருச்சி க்ரைம்..

கோவையில் வேலை வாய்ப்பு முகாம்…. ராணுவத்தில் சேர இளைஞர்கள் ஆர்வம்…

கோவையில் ரோட்டரி கிளப் ஆப் மில்லினியம் 25 வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக வேலை வாய்ப்பு முகாம் சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது… ரோட்டரி கிளப் மில்லினியம் தலைவர்… Read More »கோவையில் வேலை வாய்ப்பு முகாம்…. ராணுவத்தில் சேர இளைஞர்கள் ஆர்வம்…

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை…

  • by Authour

தமிழகத்தில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் ஒரு சவரன் தங்கம் 60 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற… Read More »புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை…

error: Content is protected !!