Skip to content

தமிழகம்

கனமழை……முதல்வரின் விழுப்புரம் பயணம் ரத்து…

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரும்  28,29ம் தேதிகளில்  விழுப்புரம் மாவட்டத்தில் கள ஆய்வு செய்ய இருந்தார். அத்துடன் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் வங்க கடலில் புயல் சின்னம்… Read More »கனமழை……முதல்வரின் விழுப்புரம் பயணம் ரத்து…

திருச்சியில் சூதாட்டம்….7 பேர் கைது

  • by Authour

திருச்சி அரியமங்கலம் ஜெகநாதபுரம் திருமகள் ஸ்டோர் 2 -வது தெரு பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக அரியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .உடனே இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று… Read More »திருச்சியில் சூதாட்டம்….7 பேர் கைது

மயிலாடுதுறை…. மழை முன்னேற்பாடுகள் தயார்…. கண்காணிப்பு அலுவலர் கவிதா ராமு

  • by Authour

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாd அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம்   இன்று நடைபெற்றது.  இதில் கலெக்டர் மகாபாரதி,  சிறப்பு அலுவலர் கவிதா ராமு ஆகியோர் கலந்து  கொண்டனர். கூட்டத்தின்… Read More »மயிலாடுதுறை…. மழை முன்னேற்பாடுகள் தயார்…. கண்காணிப்பு அலுவலர் கவிதா ராமு

மயிலாடுதுறையில் பாமக ஆர்ப்பாட்டம்

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை கண்டித்து மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் பாமக சார்பில் கண்டனம்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வன்னியர் சங்க மாநில செயலாளர் தங்க அய்யாசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக… Read More »மயிலாடுதுறையில் பாமக ஆர்ப்பாட்டம்

சிதம்பரத்தில் பாமக ஆர்ப்பாட்டம்….. பஸ் உடைப்பு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கண்டித்து சிதம்பரத்தில் பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று  காலை சுமார் 11 மணி அளவில் சிதம்பரம் காந்தி சிலை அருகே மாநில வன்னியர் சங்க தலைவர்… Read More »சிதம்பரத்தில் பாமக ஆர்ப்பாட்டம்….. பஸ் உடைப்பு

டெல்டா மாவட்டங்களுக்கு விரைகிறது தேசிய பேரிடர் மீட்பு படை

  • by Authour

வங்க கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம்,  நாளை  புயலாக மாறுகிறது. அதற்கு பெங்கல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக இப்போதே தமிழகத்தில் மழை கொட்டுகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில்… Read More »டெல்டா மாவட்டங்களுக்கு விரைகிறது தேசிய பேரிடர் மீட்பு படை

மழை முன்னேற்பாடு….கலெக்டர்களுடன்…. முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

  • by Authour

வங்க கடலில் உருவாகி உள்ள  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை,  மற்றும் டெல்டா மாவட்டங்களில்… Read More »மழை முன்னேற்பாடு….கலெக்டர்களுடன்…. முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

புதுக்கோட்டை ….. 3 மணியுடன் பள்ளிகளுக்கு விடுமுறை

வங்க கடலில் உருவாகி உள்ள  புயல் சின்னம் காரணமாக  டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. புதுகை மாவட்டத்தில் இன்று காலை  11 மணி முதல் அடைமழை  போல மழை தூறிக்கொண்டே இருக்கிறது. இதன்… Read More »புதுக்கோட்டை ….. 3 மணியுடன் பள்ளிகளுக்கு விடுமுறை

தஞ்சை…… 9ம் வகுப்பு மாணவிக்கு குழந்தை பிறந்தது…..10ம் வகுப்பு மாணவன் கைது

  • by Authour

தஞ்சை அருகே ஒரு கிராமப்பகுதியை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய 10 வகுப்பு மாணவரை வல்லம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.… Read More »தஞ்சை…… 9ம் வகுப்பு மாணவிக்கு குழந்தை பிறந்தது…..10ம் வகுப்பு மாணவன் கைது

அரசமைப்பு தினம்…. அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், 75-வது இந்திய அரசமைப்பு தினத்தினை முன்னிட்டு  இன்று இந்திய அரசமைப்பு முகப்புரையினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி வாசிக்க அனைத்து துறை அரசு அலுவலர்களும்  அதை திரும்ப கூறி ஏற்றுக்கொண்டனர். இந்திய… Read More »அரசமைப்பு தினம்…. அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு

error: Content is protected !!