Skip to content

தமிழகம்

தமிழக சட்டமன்ற கூட்டம் டிசம்பர் 9ம் தேதி கூடுகிறது

தமிழக சட்டமன்ற  கூட்டம் வரும் டிசம்பர் 9ம் தேதி  காலை 9.30  மணிக்கு கூடுகிறது.  அன்றைய தினம் அலுவல் ஆய்வுக்குழு கூடி கூட்டத்தை எத்தனை நாள் நடத்த வேண்டும் என முடிவு செய்வார்கள் என … Read More »தமிழக சட்டமன்ற கூட்டம் டிசம்பர் 9ம் தேதி கூடுகிறது

இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் கமிஷன் அடுத்த வாரம் முக்கிய முடிவு

  • by Authour

அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரும் வரை, சின்னத்தை யாருக்கும் ஒதுக்ககூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி  சூர்யமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம், தொடர்பாக,… Read More »இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் கமிஷன் அடுத்த வாரம் முக்கிய முடிவு

ராமதாசுக்கு வேறு வேலை இல்லை….. முதல்வர் ஸ்டாலின் காட்டம்

  • by Authour

சென்னை எழில் நகரில்  நமக்கு நாமே திட்டத்தில்  மழலைகள் பள்ளியை  முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து குழந்தைகளுக்கு  கல்வி உபகரணங்கள் அடங்கிய  பைகளை வழங்கினார்.  பின்னர்  முதல்வர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: வடகிழக்கு… Read More »ராமதாசுக்கு வேறு வேலை இல்லை….. முதல்வர் ஸ்டாலின் காட்டம்

உறவினர் ரூ. 20 லட்சம் மோசடி…. தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி…

  • by Authour

தஞ்சை . மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்து வருகிறது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக கலெக்டரிடம் கொடுப்பது வழக்கம். இந்த கூட்டத்தில்… Read More »உறவினர் ரூ. 20 லட்சம் மோசடி…. தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி…

அரியலூர்….. வாய்பேச முடியாத பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி…. ஊர்க்காவல்படை வீரர் கைது

ஜெயங்கொண்டம் அருகே வாய் பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த ஊர்க்காவல் படை வாலிபரை போலிசார் போக்சோவில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கிழக்கு… Read More »அரியலூர்….. வாய்பேச முடியாத பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி…. ஊர்க்காவல்படை வீரர் கைது

அரியலூர்…….. 28 பேருக்கு பணிநியமனம்……. அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்

  • by Authour

அரியலூர் அரசு போக்குவரத்து கழக  பணிமனை வளாகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டத்தை சேர்ந்த திருச்சி, கும்பகோணம், நாகப்பட்டினம், கரூர் ,புதுக்கோட்டை மற்றும் காரைக்குடி ஆகிய 6 மண்டலங்களில் பணிபுரிந்த காலத்தில்… Read More »அரியலூர்…….. 28 பேருக்கு பணிநியமனம்……. அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்

ஜரோப்பியாவிற்கு சென்றபோது கடலில் மூழ்கி 24 பேர் பலி….

  • by Authour

சோமாலியாவைச் சேர்ந்த 70 பேர் 2 படகில் ஜரோப்பியாவிற்கு சென்றபோது கடலில் மூழ்கி 24 பேர் உயிரிழந்துள்ளனர். சோமாலியாவை சேர்ந்த பலர் வாழ்வாதாரத்துக்காக ஐரோப்பாவுக்குள் நுழைய கடல்வழி பயணத்தை மேற்கொள்கின்றனர்.

தஞ்சை கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தல்….. 3 பேர் கைது….ரூ.37 லட்சம் பறிமுதல்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே சேதுபாவாசத்திரம் கடல்  வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக திட்டமிட்டு, ஆந்திராவில் இருந்து லாரி மூலம் கஞ்சா கொண்டு வரப்பட உள்ளதாக கடந்த 22ம் தேதி தஞ்சாவூர் எஸ்.பி., ஆஷிஷ் ராவத்திற்கு… Read More »தஞ்சை கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தல்….. 3 பேர் கைது….ரூ.37 லட்சம் பறிமுதல்

காதல் மனைவி தற்கொலை….. அதிர்ச்சியில் கணவனும் தூக்கில் தொங்கினார்…..2மாதத்தில் சோக முடிவு

  • by Authour

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆட்டுர் தோப்புத் தெருவை சேர்ந்தவர் சமரசபாண்டி. இவருடைய மகன் உதயபிரகாஷ் ( 23) .இவர்  ஒரு  நிதி நிறுவனத்தில் சுய உதவிக் குழு பெண்களுக்கு வழங்கப்படும் கடனை… Read More »காதல் மனைவி தற்கொலை….. அதிர்ச்சியில் கணவனும் தூக்கில் தொங்கினார்…..2மாதத்தில் சோக முடிவு

பொங்கல் திருநாளில் சி.ஏ.தேர்வு…நாடாளுமன்றத்தில் கண்டிப்போம்… எம்பி கனிமொழி…

  • by Authour

திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்பி, நேற்று  விமான நிலையத்தில்  நிருபர்களிடம் கூறியதாவது…. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், 2 நாட்களுக்கு முன்னதாகவே, எம்பிக்கள் கூட்டத்தை சென்னையில் நடத்தி, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நாங்கள் எவ்வாறு… Read More »பொங்கல் திருநாளில் சி.ஏ.தேர்வு…நாடாளுமன்றத்தில் கண்டிப்போம்… எம்பி கனிமொழி…

error: Content is protected !!