Skip to content

தமிழகம்

ஜெயங்கொண்டம் அருகே பள்ளி மாணவர்களிடையே மோதல்…18 மாணவர்கள் மீது வழக்கு

  • by Authour

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 450க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். அனைத்து தரப்பினர் பயின்று வரும் இப்பள்ளியில், உடையவர் தீயனூரைச் சேர்ந்த ஒரு தரப்பைச் சார்ந்த மாணவர்கள் விக்கிரமங்கலம் கடைவீதியில்… Read More »ஜெயங்கொண்டம் அருகே பள்ளி மாணவர்களிடையே மோதல்…18 மாணவர்கள் மீது வழக்கு

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு…. வலுபெற வாய்ப்பு இல்லை

வங்க கடலில் உருவாகி உள்ள  குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற வாய்ப்பு இல்லை.  சென்னையில் தற்போதுள்ள சூழலே விட்டு விட்டு கனமழை பெய்யும்.  அக்டோபர் 1ம் தேதி முதல் இன்று வரை தமிழகத்தில் 256… Read More »வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு…. வலுபெற வாய்ப்பு இல்லை

மத்திய அரசை கண்டித்து……..அரியலூரில் தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்

அரியலூரில் பழைய நகராட்சி அலுவலகம் எதிரே தவ்ஹீத் ஜமாத் சார்பில் வக்ஃப்வாரிய சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வக்ஃபு வாரிய திருத்த சட்டம் எனும்… Read More »மத்திய அரசை கண்டித்து……..அரியலூரில் தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்

கவர்னர் ரவி…..நாளை தஞ்சை வருகிறார்

  • by Authour

தமிழக கவர்னர் ஆர். என். ரவி நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் தஞ்சை புறப்பட்டு செல்கிறாா். பகல் 12 மணிக்கு  தஞ்சை சரஸ்வதி… Read More »கவர்னர் ரவி…..நாளை தஞ்சை வருகிறார்

குமரி வள்ளுவர் சிலைக்கு வெள்ளிவிழா…டிச31, ஜன1ல் கொண்டாட்டம்

  • by Authour

கன்னியாகுமரி கடலில்  ஐயன் திருவள்ளுவருக்கு 2000ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி  சிலை திறக்கப்பட்டது.   இது 133 அடி உயரம் கொண்டது. வருகிற டிச31ம் தேதி  ஜனவரி 1ம் தேதி இந்த சிலைக்கு வெள்ளிவிழா… Read More »குமரி வள்ளுவர் சிலைக்கு வெள்ளிவிழா…டிச31, ஜன1ல் கொண்டாட்டம்

3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்….

3 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று (நவம்பர் 12) மிக கனமழையும், விழுப்புரம், கடலூர், டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு-சென்னை வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் பதவியேற்றார்

  • by Authour

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்ய பிரதா சாகு கால்நடை பராமரிப்பு துறை செயலாளராக மாற்றப்பட்டார். சத்ய பிரதா சாகு இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து புதிய தலைமை தேர்தல் அதிகாரியாகவும்,  தமிழ்நாட்டின் முதல்… Read More »தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் பதவியேற்றார்

முகவர்களுக்கான புதிய கமிஷன் முறையை ரத்து செய்யக் கோரி….தஞ்சையில் தர்ணா

  • by Authour

முகவர்களுக்கான புதிய கமிஷன் முறையை ரத்து செய்து பழைய நிலையிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகில் அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்க தஞ்சை… Read More »முகவர்களுக்கான புதிய கமிஷன் முறையை ரத்து செய்யக் கோரி….தஞ்சையில் தர்ணா

கோவை….கொங்கு திருமண உணவு திருவிழா… குக் வித் கோமாளி …. பிரபலங்கள் பங்கேற்பு

  • by Authour

தமிழ்நாடு கேட்ரிங் சங்கம் சார்பில் கோவையில் நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1-ம் தேதி கொடிசியா மைதானத்தில் கொங்கு திருமண உணவுத் திருவிழா & கண்காட்சி நடைபெறவுள்ளது. அதன் முன்னோட்ட நிகழ்வு மற்றும் டிக்கெட்… Read More »கோவை….கொங்கு திருமண உணவு திருவிழா… குக் வித் கோமாளி …. பிரபலங்கள் பங்கேற்பு

கும்பகோணத்தில் பல்வேறு இடத்தில் வழிப்பறி…. 2 பேருக்கு 9 ஆண்டு சிறை…..

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி சாத்தார தெருவைசேர்ந்தவர் செல்லம்மாள்(வயது 75). இவர் கடந்த 2022-ம் ஆண்டு சாந்தார தெருவில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில்… Read More »கும்பகோணத்தில் பல்வேறு இடத்தில் வழிப்பறி…. 2 பேருக்கு 9 ஆண்டு சிறை…..

error: Content is protected !!