Skip to content

தமிழகம்

மத்தியில் மோடி ஆட்சி.. தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி: மதுரை ஆதீனம் பேச்சு

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புகழ் பெற்ற ஶ்ரீ அபிராமி சமேத ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவிலில் வெள்ளி ரதம் வெள்ளோட்டம் துவக்க விழா இன்று நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம்… Read More »மத்தியில் மோடி ஆட்சி.. தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி: மதுரை ஆதீனம் பேச்சு

உண்மையை மறைத்து பொதுநல வழக்கு.. ரூ.20 லட்சம் அபராதம்

  • by Authour

திருவள்ளுர் மாவட்டம், திருமுல்லைவாயில் பகுதியில் 40.95 ஏக்கர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி நிலத்தை, தனியார் நிலமாக வகை மாற்றம் செய்து 2007 ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து திருமுல்லைவாயிலைச் சேர்ந்த ராஜ்மோகன் என்பவர் வழக்கு… Read More »உண்மையை மறைத்து பொதுநல வழக்கு.. ரூ.20 லட்சம் அபராதம்

உயர்கல்வியில் இனி … ஆண்டுதோறும் 2 முறை மாணவர் சேர்க்கை..

  • by Authour

உயர்கல்வியில் இனிமேல் ஆண்டுதோறும் 2 முறை மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களிலும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலும் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று புதிய கல்விக்… Read More »உயர்கல்வியில் இனி … ஆண்டுதோறும் 2 முறை மாணவர் சேர்க்கை..

ஆசிரியர் மீது போக்சோ வழக்கு… ஆசிரியருக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம்…

  • by Authour

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருபவர் மூர்த்தி, இவர் அதே பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட மாணவி… Read More »ஆசிரியர் மீது போக்சோ வழக்கு… ஆசிரியருக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம்…

விவாகரத்து தர மறுத்த கணவனை ஆள் வைத்து கொலை முயற்சி

  • by Authour

கள்ளக்குறிச்சியை சேர்ந்த கார் ஓட்டுநரான ராமகிருஷ்ணன் (33) அதே பகுதியை சேர்ந்த சிவகாமி ஸ்ரீ என்பவரை காதலித்து கடந்த 2019ம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 5வயதில் ஒரு மகன் உள்ள நிலையில் கருத்து… Read More »விவாகரத்து தர மறுத்த கணவனை ஆள் வைத்து கொலை முயற்சி

விண்ணில் பாய்ந்தது PSLV-C59 ராக்கெட்…

  • by Authour

சூரியனின் புறவெளியை ஆய்வு செய்ய ப்ரோபா-3 எனும் இரட்டை செயற்கைக்கோளை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு (இஎஸ்ஏ) நிறுவனம் வடிவமைத்து இந்தியாவின் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் நிலைநிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, ஆந்திர மாநிலம்,… Read More »விண்ணில் பாய்ந்தது PSLV-C59 ராக்கெட்…

புதுகையில்……சுற்றுச்சுசூழல் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல்,வனம் மற்றும் காலநிலை  மாற்றத்துறை அறிவுறுத்தல் படி சுற்றுச்சூழல் கல்வித்திட்டத்தின் ஒரு பகுதியாக  100மாணவர்கள், மாணவிகள் பங்கேற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி புதுக்கோட்டையில் நடந்தது. பழைய… Read More »புதுகையில்……சுற்றுச்சுசூழல் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

பாலம் உள்வாங்கியதால் கடலூர்- புதுச்சேரி சாலை துண்டிப்பு……

  • by Authour

பெஞ்சல் புயல் புதுச்சேரி மாநில மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப்போட்டது. பல லட்சம் மக்கள் புயல் பாதிப்பிலிருந்து இன்னும் மீள முடியாமல் தவித்து வருகின்றனர். நகர பகுதியில் வெள்ளம் புகுந்ததால்  உடைமைகள், வீட்டு உபயோக… Read More »பாலம் உள்வாங்கியதால் கடலூர்- புதுச்சேரி சாலை துண்டிப்பு……

காலநிலை மாற்றம் தான் நாம் எதிர்கொள்ளும் பெரிய சவால்… முதல்வர் ஸ்டாலின் பேச்சு

காலநிலை மாற்றம்தான் மனித சமுதாயம் எதிர்கொள்ளக்கூடிய மாபெரும் சவால். வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் காலநிலை மாற்றம் தொடர்பாக தமிழ்நாட்டில் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்ற நிர்வாகக்… Read More »காலநிலை மாற்றம் தான் நாம் எதிர்கொள்ளும் பெரிய சவால்… முதல்வர் ஸ்டாலின் பேச்சு

8ம் வகுப்பு மாணவி கோரிக்கை ஏற்று…. உடனடியாக கிராமத்திற்கு இலவச பஸ் வசதி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் அம்மணம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த  8ம்  வகுப்பு  மாணவி  தர்ஷினி.  அரசு பள்ளி மாணவி. இவர் கடந்த மாதம் தனியார் தொலைக்காட்சி  நிகழ்ச்சியில்  கலந்து கொண்டு பாடலை பாடி… Read More »8ம் வகுப்பு மாணவி கோரிக்கை ஏற்று…. உடனடியாக கிராமத்திற்கு இலவச பஸ் வசதி

error: Content is protected !!