Skip to content

தமிழகம்

விஜய் பங்கேற்கும் நூல் வெளியீட்டு விழா…. திருமாவளவன் புறக்கணித்தது ஏன்?

‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் ‘என்ற புத்தக வெளியீட்டு விழா நாளை சென்னையில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று புத்தகத்தை வெளியிட்ட ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு முதல் பிரதியை பெற்றுக்கொள்கிறார்.… Read More »விஜய் பங்கேற்கும் நூல் வெளியீட்டு விழா…. திருமாவளவன் புறக்கணித்தது ஏன்?

அரியலூர் அருகே…..வலம்புரி ஜெயவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சிறுகளத்தூர் கிராமத்தில் ஜெஜெநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு வலம்புரி ஜெய விநாயகர் திருக்கோயில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகத்தின் தொடக்கமாக நத்தக்குழி சிவஸ்ரீ சந்திரசேகர் சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க… Read More »அரியலூர் அருகே…..வலம்புரி ஜெயவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

சென்னை குடியிருப்பு விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டிருக்கும் அறிக்கை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் திட்டப்பகுதியில் 1965-1977 ஆண்டு வரை 6.20 ஹெக்டேர்… Read More »சென்னை குடியிருப்பு விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

சொன்னதை நிறைவேற்றும் உன்னத தலைவர் முதல்வர் ஸ்டாலின்…. அமைச்சர் செந்தில் பாலாஜி பாராட்டு

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம்  5, 6 ம் தேதிகளில் கள ஆய்வுக்காக கோவை சென்றார். அப்போது அவரை,  கோவையில் உள்ள தங்க நகை செய்யும் தொழிலாளர்கள் சந்தித்து மனு கொடுத்தனர். … Read More »சொன்னதை நிறைவேற்றும் உன்னத தலைவர் முதல்வர் ஸ்டாலின்…. அமைச்சர் செந்தில் பாலாஜி பாராட்டு

தஞ்சையில் 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்… ரூ. 50 ஆயிரம் அபராதம்…

தஞ்சை மாநகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவின் பேரில் மாநகராட்சி ஆணையர் கண்ணன் வழிகாட்டுதலின்பேரில்… Read More »தஞ்சையில் 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்… ரூ. 50 ஆயிரம் அபராதம்…

தஞ்சை… வீட்டுவாசலில் நிறுத்தியிருந்த டூவீலரை திருடிய வாலிபர் கைது..

தஞ்சை விளார் சாலை அண்ணாநகரை சேர்ந்தவர் பசுபதி மகன் மணிகண்டன் (21). கூலி தொழிலாளி. இவர் நேற்று தனது வீட்டு வாசலில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது… Read More »தஞ்சை… வீட்டுவாசலில் நிறுத்தியிருந்த டூவீலரை திருடிய வாலிபர் கைது..

தஞ்சை அருகே ஆசிரியையிடம் 5 பவுன் தாலிச்செயின் பறிப்பு….

  • by Authour

தஞ்சாவூர் அருகே மாதாக்கோட்டை காவேரி நகர் கிழக்கு கங்கா நகரை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி சாந்தி (61). இவர் எடமேலையூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மாலை… Read More »தஞ்சை அருகே ஆசிரியையிடம் 5 பவுன் தாலிச்செயின் பறிப்பு….

பெஞ்சல் புயல் நிவாரணம்…. முதல்வர் ஸ்டாலின் 1மாத ஊதியம் நன்கொடை

  • by Authour

பெஞ்சல் புயலால் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன.  அங்கு நிவாரண பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை முதல்வர் ஸ்டாலின்  தனது 1 மாத சம்பளத்தை  முதல்வரின் பொது நிவாரண  நிதிக்காக  காசோலையாக … Read More »பெஞ்சல் புயல் நிவாரணம்…. முதல்வர் ஸ்டாலின் 1மாத ஊதியம் நன்கொடை

தஞ்சை…. பொதுமக்களிடம் கத்தி முனையில் பணம் பறித்த நபர் கைது…

  • by Authour

தஞ்சை டவுன் கரம்பை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 40). இவர் நேற்று முன்தினம் கல்லணை கால்வாய் சாலை சுற்றுலா மாளிகை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் சுரேஷ்குமாரிடம்… Read More »தஞ்சை…. பொதுமக்களிடம் கத்தி முனையில் பணம் பறித்த நபர் கைது…

கும்பகோணம் அருகே சுவாமிமலை கோவிலில் கார்த்திகையையொட்டி…. கொடியேற்றம்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு… Read More »கும்பகோணம் அருகே சுவாமிமலை கோவிலில் கார்த்திகையையொட்டி…. கொடியேற்றம்..

error: Content is protected !!