Skip to content

தமிழகம்

கோவை….ஆஸ்துமா பாதிப்பு குறித்த விழிப்புணர்வு வாக்கதான் தொடக்கம்…

மூச்சுக்குழாய் நோய் பிரச்சினைகள் மற்றும் ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவையில் நவம்பர் 21 முதல் 24 வரை 4… Read More »கோவை….ஆஸ்துமா பாதிப்பு குறித்த விழிப்புணர்வு வாக்கதான் தொடக்கம்…

62 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்….. திருச்சியில் நடவடிக்கை…

  • by Authour

திருச்சி மாநகரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக மாநகராட்சி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு நேற்று தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் மேல கல்கண்டார் கோட்டை காமராஜர் ரோடு அருகே உள்ள பல… Read More »62 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்….. திருச்சியில் நடவடிக்கை…

கரூர் அருகே ……. வாய்க்காலில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை பலி..

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மாயனூர் தண்ணீர் பாலம் அருகில் வசிப்பவர் கணபதி, சித்ரா தம்பதியினர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் கிஷாந்த் என்ற மகன் உள்ளார். இவர்கள் தென்கரை பாசன வாய்க்கால் கரையோரம் வசித்து… Read More »கரூர் அருகே ……. வாய்க்காலில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை பலி..

அரியலூர்……..பால் கொள்முதல் விலை உயர்த்த கோரி ஆர்ப்பாட்டம்

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆமணக்கந்தோண்டி, ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு, வீரசோழபுரம் உள்ளிட்ட  இடங்களில் பால் கொள்முதல் விலையை உயர்த்திடவும் ஊக்கத்தொகை போனஸ் வழங்கிட கேட்டும்  தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர்  கண்டன… Read More »அரியலூர்……..பால் கொள்முதல் விலை உயர்த்த கோரி ஆர்ப்பாட்டம்

தஞ்சை  பள்ளியில் டீச்சர் கொலை….. ஒருதலைக்காதலன் வெறி….. நடந்தது என்ன?

  • by Authour

தஞ்சை மாவட்டம்  பேராவூரணி அருகே உள்ளது மல்லிப்பட்டினம்.  கடற்கரை   நகரம் .   இங்கு  செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில்  ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் ரமணி. 25 வயதானவர்.  எம்.ஏ. பி. எட். தமிழ் படித்தவர். … Read More »தஞ்சை  பள்ளியில் டீச்சர் கொலை….. ஒருதலைக்காதலன் வெறி….. நடந்தது என்ன?

கோவையில் உலகத்தரத்தில் ஹாக்கி மைதானம்….. இடத்தை ஆய்வு செய்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி

  • by Authour

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் பகுதியில் ரூ 9.67 கோடி மதிப்பில் உலகத்தரம் வாய்ந்த ஹாக்கி மைதானம் அமைக் க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான  இடத்தினை  மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று காலை 11… Read More »கோவையில் உலகத்தரத்தில் ஹாக்கி மைதானம்….. இடத்தை ஆய்வு செய்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி

ஆசிரியை கொலை….. குற்றவாளி மீது கடும் நடவடிக்கை…. அமைச்சர் மகேஸ் உறுதி

  • by Authour

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில்  ஆசிரியை  ரமணி (26)  வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது குத்தி  கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது காதலன் மதன்குமார் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து  பள்ளிக்கு… Read More »ஆசிரியை கொலை….. குற்றவாளி மீது கடும் நடவடிக்கை…. அமைச்சர் மகேஸ் உறுதி

மத்திய அரசுக்கு கண்டனம்……திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம்

திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம்  சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடந்தது.  முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார்.  கூட்டத்தில்  உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர்கள் கரூர் கே.சி.… Read More »மத்திய அரசுக்கு கண்டனம்……திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம்

திருச்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேயர் அன்பழகன் திடீர் ஆய்வு….

  • by Authour

திருச்சிராப்பள்ளிமாநகராட்சி பீரங்கி குளம் ,தென்னூர் மற்றும் சுப்பிரமணியபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாண்புமிகு மேயர் மு.அன்பழகன் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாநகராட்சி மண்டலம் 2 , பீரங்கி குளம்,தென்னூர் மற்றும் வார்டு… Read More »திருச்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேயர் அன்பழகன் திடீர் ஆய்வு….

தன்னை கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த விவசாயி… கரூரில் பரபரப்பு..

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மேட்டுப்பட்டியை சேர்ந்த மாணிக்கம் விவசாயி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார், இவர் விவசாயம் மற்றும் பூ வியாபாரம் செய்வது வழக்கம், பூ கட்டுவதற்காக வீட்டில் வாழை சருகு கட்டுகளை… Read More »தன்னை கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த விவசாயி… கரூரில் பரபரப்பு..

error: Content is protected !!