Skip to content

தமிழகம்

டிசம்பர் 2வது வாரத்தில் தமிழக சட்டமன்ற கூட்டம்…?

  • by Authour

கடைசியாக பட்ஜெட் மான்ய கோரிக்கைக்காக தமிழக சட்டமன்ற கூட்ட தொடர் கடந்த ஜூன் 20 முதல் 29-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற்றது. பேரவை விதிகளின்படி பேரவையின் ஒரு கூட்டம் முடிவுற்றால், அடுத்த… Read More »டிசம்பர் 2வது வாரத்தில் தமிழக சட்டமன்ற கூட்டம்…?

அதிக உடற்பயிற்சி….. சேலத்தில் ஜிம் மாஸ்டர் மாரடைப்பால் பலி…

சேலம் கோட்டை பகுதியை சேர்ந்தவர் சேட்டு என்கின்ற மகாதீர் முகமது(35) / இவர் 31 -து வார்டு திமுக முன்னாள் செயலாளர். இவர் ஆற்றோர  வடக்கு தெருவில் சொந்தமாக உடற்பயிற்சி நிலையம் வைத்துள்ளார்.  தினமும்… Read More »அதிக உடற்பயிற்சி….. சேலத்தில் ஜிம் மாஸ்டர் மாரடைப்பால் பலி…

தமிழ்நாடு பாண்டிச்சேரி விஸ்வகர்மா சமூக மக்கள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்

  • by Authour

தமிழ்நாடு பாண்டிச்சேரி விஸ்வகர்மா சமூக மக்கள் கூட்டமைப்பு நிறுவன பொதுச் செயலாளர், விஸ்வகர்மா ஜெகத்குரு. ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக சுந்தர பாபுஜி சுவாமிகள் வழிகாட்டுதலின் படி தேசிய தலைமை அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் ரிக் ரவி,… Read More »தமிழ்நாடு பாண்டிச்சேரி விஸ்வகர்மா சமூக மக்கள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்

எம்.எஸ். சுப்புலட்சுமி விருது டி.எம். கிருஷ்ணாவுக்கு வழங்க தடை….. ஐகோர்ட்

  • by Authour

கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி 2004ம் ஆண்டு மறைந்ததை அடுத்து, அவரது நினைவைப் போற்றும் வகையில் சங்கீத கலாநிதி எம்.எஸ் சுப்புலட்சுமி என்ற பெயரில் விருது மற்றும் 1 லட்சம் ரூபாய்க்கான ரொக்க விருதை… Read More »எம்.எஸ். சுப்புலட்சுமி விருது டி.எம். கிருஷ்ணாவுக்கு வழங்க தடை….. ஐகோர்ட்

எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்கக்கூடாது…. சென்னை ஐகோர்ட் உத்தரவு..

எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்கக்கூடாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கக்கூடாது. எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் தாக்கல் செய்த வழக்கில் விருது வழங்குவதில், மியூசிக் அகாடமிக்கு நிபந்தனை விதித்து சென்னை… Read More »எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்கக்கூடாது…. சென்னை ஐகோர்ட் உத்தரவு..

மீண்டும் ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி… நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் நேரு பேச்சு

  • by Authour

திருச்சி மத்திய .வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது.  இதில் அமைச்சர் கே என் நேரு பேசியதாவது: திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது சட்டமன்ற தொகுதிகளிலும் நாம்… Read More »மீண்டும் ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி… நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் நேரு பேச்சு

நாகை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்…. மீன்வளத்துறை உத்தரவு

வங்கக்கடலில்  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை… Read More »நாகை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்…. மீன்வளத்துறை உத்தரவு

லால்குடி அருகே…… இலவச இறுதி ஊர்வல வாகனம்… பஞ். தலைவி வழங்கினார்

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள மங்கம்மாள்புரம் ஊராட்சியில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும்  யாரேனும் இயற்கை எய்தும் பட்சத்தில் அந்த குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் இறுதி ஊர்வல இலவச… Read More »லால்குடி அருகே…… இலவச இறுதி ஊர்வல வாகனம்… பஞ். தலைவி வழங்கினார்

23ம் தேதி கிராமசபை கூட்டம்….. அரியலூர் கலெக்டர் அறிவிப்பு

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 கிராம ஊராட்சிகளிலும்  வரும் 23ம் தேதி   கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கிராம சபை கூட்டத்தில், ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சென்னையிலிருந்து பெறப்பட்ட கூட்டப் பொருட்கள்… Read More »23ம் தேதி கிராமசபை கூட்டம்….. அரியலூர் கலெக்டர் அறிவிப்பு

புதுகையில் நலத்திட்ட உதவிகள்…. தாட்கோ தலைவர் வழங்கினார்

  • by Authour

புதுக்கோட்டையில்,  தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பில், பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை, தாட்கோ  தலைவர் உ.மதிவாணன் வழங்கினார்.  இந்த நிகழ்ச்சிக்கு  மாவட்ட ஆட்சித்தலைவர் .மு.அருணா,  தலைமை தாங்கினார். … Read More »புதுகையில் நலத்திட்ட உதவிகள்…. தாட்கோ தலைவர் வழங்கினார்

error: Content is protected !!