Skip to content

தமிழகம்

அதிமுக கள ஆய்வுக்குழுவுடன்….. எடப்பாடி முக்கிய ஆலோசனை

அதிமுக கிளை, வார்டு, வட்டக் கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள், செயல்பாடுகள் குறித்து நேரடியாக களஆய்வு செய்ய `கள ஆய்வுக் குழு’ ஒன்றை கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி கடந்த வாரம் நியமித்தார். கட்சியின்… Read More »அதிமுக கள ஆய்வுக்குழுவுடன்….. எடப்பாடி முக்கிய ஆலோசனை

உலகநாயகன் பட்டம் வேண்டாம்…. கமல் என்றே அழைக்க வேண்டுகோள்

  • by Authour

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: என் மீது கொண்ட அன்பினால் ‘உலக நாயகன்’ உட்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால் என்னை அழைக்கிறீர்கள். மக்கள் கொடுத்து,… Read More »உலகநாயகன் பட்டம் வேண்டாம்…. கமல் என்றே அழைக்க வேண்டுகோள்

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை தாக்க முயற்சி.

  • by Authour

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி. உதயக்குமாா், முன்னாள் அமைச்சர்.  இன்று   ஆர்.பி. உதயக்குமார்,  தனது ஆதரவாளர்களுடன் திருமங்கலத்துக்கு  காரில் சென்று கொண்டிருந்தார். உசிலம்பட்டி அருகே  கார் சென்றபோது,  அவரது காரை நிறுத்தி  அமுமுகவை சேர்ந்த… Read More »முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை தாக்க முயற்சி.

குளித்தலை கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

கரூர் மாவட்டம் குளித்தலை பெரிய பாலம் சண்முக நகரை சேர்ந்தவர் ராஜராஜேஸ்வரி(19.)இவர் அய்யர் மலை அரசு கலைக்கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். தாய் தந்தையர் வீட்டில்  இல்லாத நிலையில்  ராஜராஸே்வரி வீட்டில் … Read More »குளித்தலை கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

அரியலூர் அருகே காரில் திடீர் தீ….. உரிமையாளர் உயிர் தப்பினார்

அரியலூர் மாவட்டம் ஜமீன் குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜராஜன் இவர் சொந்த வேலையாக தனது காரில் த.பழூர் சென்று விட்டு மீண்டும் ஜமீன் குளத்தூர் கிராமத்திற்கு செல்வதற்காக வந்து கொண்டிருந்தார். அப்போது செங்குந்தபுரம் மீனாம்பாடி… Read More »அரியலூர் அருகே காரில் திடீர் தீ….. உரிமையாளர் உயிர் தப்பினார்

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதில் தாமதம்

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி   ஏற்கனவே கணித்தபடி இன்று உருவாகி இருக்க வேண்டும். ஆனால் அந்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்த 36 மணி நேரத்தில் உருவாகுக் கூடும்.… Read More »வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதில் தாமதம்

கேஸ் ரெகுலேட்டரில் தங்கம்.. திருச்சி ஏர்போர்ட்டில் சிக்கிய பயணி..

  • by Authour

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு கோலாலம்பூரில் இருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில் இருந்து வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு ஆண் பயணி கொண்டுவந்த உடைமைகளை… Read More »கேஸ் ரெகுலேட்டரில் தங்கம்.. திருச்சி ஏர்போர்ட்டில் சிக்கிய பயணி..

அடுத்த 5 நாட்களில் எங்கெங்கே மழை…?

  • by Authour

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று இரவு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், காற்றழுத்த… Read More »அடுத்த 5 நாட்களில் எங்கெங்கே மழை…?

மாநாட்டிற்கு பிறகு விஜயை காணோம்.. பிரேமலதா கிண்டல்..

சென்னையில் இன்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நிருபர்களிடம் கூறியதாவது… 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை, முன்னிட்டு மாபெரும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம். மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் தேர்தல்களுக்கான பணிகளை இப்போதை துவக்கிவிட்டோம். 234… Read More »மாநாட்டிற்கு பிறகு விஜயை காணோம்.. பிரேமலதா கிண்டல்..

சென்னை போலீசார் அளித்த சம்மனை வாங்க மறுத்து நடிகை கஸ்தூரி தலைமறைவு!

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே பிராமணர்கள் சங்கம் சார்பில் கடந்த 4ம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக… Read More »சென்னை போலீசார் அளித்த சம்மனை வாங்க மறுத்து நடிகை கஸ்தூரி தலைமறைவு!

error: Content is protected !!