Skip to content

தமிழகம்

புதுகையில் டூவீலர் மீது லாரி மோதி விபத்து… 2 பேர் பலி…

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற டூவீலர்களின் மீது திருமயம் நோக்கி வந்த டிப்பர் லாரி மோதி விபத்தானது. இந்த விபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் குறிச்சிபட்டியைச் சேர்ந்த தன்ராஜ்… Read More »புதுகையில் டூவீலர் மீது லாரி மோதி விபத்து… 2 பேர் பலி…

கரூர் ஆஞ்சிநேயர் சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேகம்..

கரூர் ரயில்வே காலனி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தென்முக ஆஞ்சநேயர் சுவாமி ஆலயத்தில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அனுமன் ஜெயந்தி… Read More »கரூர் ஆஞ்சிநேயர் சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேகம்..

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம்… ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது…

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து மயிலாடுதுறையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரகம் முன்பு அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில்… Read More »பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம்… ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது…

பேராவூரணி அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ திடீர் ஆய்வு…

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் காமராஜர் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு, பேராவூரணி மட்டுமின்றி, சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த நோயாளிகள் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இந்நிலையில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் எவ்வித… Read More »பேராவூரணி அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ திடீர் ஆய்வு…

பத்திரப்பதிவு செய்யாமல் அலைக்கழிப்பு… ரூ. 5லட்சம் இழப்பீடு வழங்க தஞ்சை கோர்ட் உத்தரவு…

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை ரெயில்வே ஸ்டேசன் சாலையை சேர்ந்தவர் ஹாஜாநஜ்முதீன். இவர் தனக்கு சொந்தமான வீடு பழுதடைந்ததை தொடர்ந்து அதில் புதிய வீடு கட்ட முடிவு செய்தார். இதற்கு பணம் தேவைப்பட்டாதால் தனக்கு சொந்தமான… Read More »பத்திரப்பதிவு செய்யாமல் அலைக்கழிப்பு… ரூ. 5லட்சம் இழப்பீடு வழங்க தஞ்சை கோர்ட் உத்தரவு…

முன்னாள் ராணுவ வீரரிடம் ரூ.45 லட்சம் ஆன்லைன் மோசடி….

  • by Authour

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர், தனது சேமிப்பு பணம் ரூ.45 லட்சத்தை போலியான இணையதள வர்த்தகத்தில் முதலீடு செய்து ஏமாந்ததாக உதகை மாவட்ட சைபர் க்ரைம்… Read More »முன்னாள் ராணுவ வீரரிடம் ரூ.45 லட்சம் ஆன்லைன் மோசடி….

கரூர் கல்லூரி மாணவிகளிடம் விஜய் எழுதிய கடித நகலை வழங்கிய த.வெ.க மகளிர் அணி…

  • by Authour

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மாணவிக்கு ஆதரவாக தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், தன் கைப்பட எழுதிய கடிதத்தின் நகலை கரூர் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் கரூர், தான்தோன்றிமலையில் உள்ள… Read More »கரூர் கல்லூரி மாணவிகளிடம் விஜய் எழுதிய கடித நகலை வழங்கிய த.வெ.க மகளிர் அணி…

புதுகையில் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் கைது

அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை கண்டித்து அதிமுகவினர் இன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆா்ப்பாட்டம் நடத்தினர்.  புதுக்கோட்டையில் இன்று   வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலகம் அருகே… Read More »புதுகையில் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் கைது

புதுமைப் பெண் திட்ட விரிவாக்கம்… 722 மாணவிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்…

அரியலூர் மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கத்தினை தொடங்கி வைத்து 722 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித்தொகைக்கான வங்கி பற்று அட்டையினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்… Read More »புதுமைப் பெண் திட்ட விரிவாக்கம்… 722 மாணவிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்…

உலகிலேயே முதல் முறை… ஒரே இடத்தில் 1,500 பேர் சிலம்பம் சுற்றி கின்னஸ் சாதனை…

  • by Authour

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை, உலகம் முழுவதும் கொண்டு செல்லும் வகையில் பல்வேறு வகைகளில் சிலம்பம் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை பேரூர் அடுத்த தீத்திபாளையம் பகுதியில் உள்ள சி.எம்.சி… Read More »உலகிலேயே முதல் முறை… ஒரே இடத்தில் 1,500 பேர் சிலம்பம் சுற்றி கின்னஸ் சாதனை…

error: Content is protected !!