Skip to content

தமிழகம்

தஞ்சையில் சோகம்……மாரடைப்பில் தாய் மரணம்….. அதிர்ச்சியில் மகன் தற்கொலை

  • by Authour

தஞ்சாவூர் முனிசிபல் காலனியை சேர்ந்தவர் மதனகோபால். இவரது மனைவி ஈஸ்வரி (59). இவர்களின் மகன் ராகுல் (29). இவர் என்ஜினியரிங் முடித்துவிட்டு புதுக்கோட்டையில் தொழில் செய்து வந்தார். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மதனகோபால்… Read More »தஞ்சையில் சோகம்……மாரடைப்பில் தாய் மரணம்….. அதிர்ச்சியில் மகன் தற்கொலை

உலக பாரம்பரிய வாரம்…. தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி

உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில், பாரம்பரிய விழிப்புணர்வு பேரணியை தஞ்சாவூர் பெரிய கோயில் வளாகத்தில் பயிற்சி கலெக்டர் உத்கர்ஷ் குமார் தொட’ங்கி வைத்தார். உலக பாரம்பரிய வாரத்தை… Read More »உலக பாரம்பரிய வாரம்…. தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி

மயிலாடுதுறையில்….இந்திரா காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்

  • by Authour

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 107ம் ஆண்டு பிறந்த நாள் விழா  இன்று கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி ஆங்காங்கே  இந்திரா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.  மயிலாடுதுறை, தரங்கம்பாடி சாலையில் உள்ள இந்திரா… Read More »மயிலாடுதுறையில்….இந்திரா காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்

அரியலூர்……. பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்…

  • by Authour

  பால் கொள்முதல் விலையை உயர்த்திடவும், ஊக்கத்தொகை, போனஸ் வழங்கிட கோரியும்  தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் சார்பில் அரியலூர் மாவட்டம் செந்துறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஆர்.மணிவேல்… Read More »அரியலூர்……. பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்…

வங்க கடலில் 23ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது

  • by Authour

வங்க கடலில்   வரும் 23ம் தேதி   புதிய காற்றழுத்த தாழ்வு  பகுதி உருவாகிறது.  அடுத்த 2 நாட்களில் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு   மையம் அறிவித்துள்ளது.

திருச்சி மாஜி எம்.பி. மருமகன் கொலை வழக்கில்… பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

  • by Authour

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் தலித் ஏழில்மலையின் மருமகன் பிரபல வழக்கறிஞர் காமராஜ். இவர் 2014ம் ஆண்டு கொலைசெய்யப்பட்டார். .சென்னை ரெட்டேரி அருகே உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் குறித்து… Read More »திருச்சி மாஜி எம்.பி. மருமகன் கொலை வழக்கில்… பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

5ம் வகுப்பு மாணவி பலாத்காரம்….அரியலூர் ஆசிரியர் போக்சோவில் கைது

  • by Authour

  அரியலூர் வடக்கு திரெளபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி(41. )அரியலூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர்… Read More »5ம் வகுப்பு மாணவி பலாத்காரம்….அரியலூர் ஆசிரியர் போக்சோவில் கைது

மானநஷ்ட வழக்கு……ஐகோர்ட்டில் சாட்சியம் அளித்தார் எடப்பாடி

கடந்த அதிமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த போது நெடுஞ்சாலைத்துறையில் ரூ.680 கோடி ஊழல் செய்ததாக எடப்பாடி பழனிசாமி மீது அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியிருந்தது.இதனை தொடர்ந்து தன்னைப்பற்றிய அவதூறு பேச்சுக்கு தடை கோரியும், ரூ.1.10 கோடி… Read More »மானநஷ்ட வழக்கு……ஐகோர்ட்டில் சாட்சியம் அளித்தார் எடப்பாடி

ஆயுர்வேதம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்த போலி பெண் டாக்டர் கைது…

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனபள்ளியில் ஆஷிகா என்ற மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் இன்று திடீரென்று மாவட்ட திட்ட ஒருங்கினைப்பாளர் சண்முகவேல், மருந்துகள் கட்டுப்பாட்டு அலுவலர் விஜயலட்சுமி தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை… Read More »ஆயுர்வேதம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்த போலி பெண் டாக்டர் கைது…

சர்வதேச கராத்தே…. புதுகை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி சாம்பியன்

  • by Authour

மலேசிய நாட்டைச் சேர்ந்த ஓகிநவா கோஜு கராத்தே பெடரேசன் என்ற அமைப்பு ஊட்டியில் சர்வதேச அளவிலான கராத்தே போட்டியை நடத்தியது. இந்தப் போட்டிகளில் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த… Read More »சர்வதேச கராத்தே…. புதுகை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி சாம்பியன்

error: Content is protected !!