Skip to content

தமிழகம்

கொலை வழக்கு… குற்றவாளி குண்டாசில் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே சௌந்தராபுரம் பகுதியில் அரசு மதுபானக்கடையும், அதன் அருகிலேயே மதுபானக்கூடமும் செயல்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் 11ஆம் தேதி மதுபான பாரில், மது அருந்துவதற்காக குருமப்பட்டி பகுதியைச் சேர்ந்த சேகர்… Read More »கொலை வழக்கு… குற்றவாளி குண்டாசில் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு…

ராணுவம், போலீஸ் பணி………மீனவ இளைஞர்களுக்கு இலவச பயிற்சி

  • by Authour

சென்னை கடலோர  பாதுகாப்பு குழும எஸ்.பி உத்தரவுப்படி, பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளர் மஞ்சுளா  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தஞ்சை மாவட்ட  27  மீனவ கிராமத்தை சேர்ந்த +2 படித்த கணிதம் மற்றும் அறிவியல் மாணவர்களுக்கு,… Read More »ராணுவம், போலீஸ் பணி………மீனவ இளைஞர்களுக்கு இலவச பயிற்சி

அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும்…

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த மழை அளவு

மயிலாடுதுறை  மாவட்டத்தில் நேற்று   நள்ளிரவு முதல் விடியற்காலை வரை இடி மின்னலுடன் கூடிய  மிதமான மழை பெய்தது. ஆனால் இன்று காலை மழை இல்லை.  இன்று காலை 6 மணி வரையிலான 24 மணி… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த மழை அளவு

திருவாரூரில் கனமழை….. பள்ளி, கல்லூாிகளுக்கு விடுமுறை

  • by Authour

திருவாரூர் மாவட்டத்தில் நேற்றிரவு முதலே தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.  இன்று காலையிலும்  கனமழை நீடிக்கிறது. இன்று காலை 10 மணி வரை திருவாரூருக்கு மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.எனவே, மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு… Read More »திருவாரூரில் கனமழை….. பள்ளி, கல்லூாிகளுக்கு விடுமுறை

பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய பணம் வழங்கப்படுகிறது…அமைச்சர் ராஜகண்ணப்பன்..

கோவை பச்சாபாளையத்தில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய வளாகத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் இன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில், பால் உற்பத்தியாளர்களிடம் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்த பால்வளத்துறை… Read More »பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய பணம் வழங்கப்படுகிறது…அமைச்சர் ராஜகண்ணப்பன்..

கரூர் போலீசார் சீமான் மீது வழக்குப்பதிவு

  • by Authour

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் முதல்வர் கருணாநிதியை கடுமையாக இழிவுபடுத்தி அவதூறாக பேசினார். இணையதளத்திலும் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக சீமான் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி கரூர்… Read More »கரூர் போலீசார் சீமான் மீது வழக்குப்பதிவு

சொத்து வழக்கை இழுத்தடித்ததால் வக்கீல் வெட்டிக்கொலை.. விவசாயி வெறிச்செயல்

நாகர்கோவில் அருகே பீமநகரி பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து(31). இவருக்கு குடும்பசொத்து தொடர்பாக பிரச்னை இருந்துள்ளது. இதனை சரிசெய்ய தக்கலை அருகே முட்டைக்காடு சரல்விளையை சேர்ந்த வக்கீல் கிறிஸ்டோபர் சோபி (55) என்பவரை அணுகினார். அப்போது… Read More »சொத்து வழக்கை இழுத்தடித்ததால் வக்கீல் வெட்டிக்கொலை.. விவசாயி வெறிச்செயல்

துரை வைகோ எம்பி மகள் திருமண விழா.. அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு

மதிமுக பொதுச்செயலாளர் மக்கள் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான  வைகோ எம்பியின் பேத்தியும் மதிமுக முதன்மைச் செயலாளரும் திருச்சி எம்பியுமான  துரை வைகோ எம்பியின் மகள் வானதி ரேணு- கோகுல கிருஷ்ணன் ஆகியோரது மணவிழா நிகழ்வு… Read More »துரை வைகோ எம்பி மகள் திருமண விழா.. அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு

தமிழகத்தில் நாளை 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு… Read More »தமிழகத்தில் நாளை 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

error: Content is protected !!