Skip to content

தமிழகம்

நான் அப்படி பேசவே இல்லை… டிவிஸ்ட் கொடுத்த பிரேமலதா

  • by Authour

தேமுதிக கழக மாவட்ட செயலாளர் இராஜேந்திரன் இல்ல மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மணமக்களை வாழ்த்தினார். அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:- “உள்ளம்… Read More »நான் அப்படி பேசவே இல்லை… டிவிஸ்ட் கொடுத்த பிரேமலதா

பாஜக கூட்டணியிலிருந்து வௌியேறினார் டிடிவி…

அம்மா மக்கள் முன்னேற்ற கழக (அமமுக) பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், நேற்றைய தினம் தனது கட்சி தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இது 2026… Read More »பாஜக கூட்டணியிலிருந்து வௌியேறினார் டிடிவி…

ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் வழக்குப்பதிவு

ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது நீதிபதிகள் கூறியதாவது:- ஆம்புலன்ஸ் பணியாளர்கள் தாக்கப்படுவது ஏற்கத்தக்கது அல்ல. ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது… Read More »ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் வழக்குப்பதிவு

தொழிலதிபர் வீட்டில் 140 சவரன் நகை கொள்ளை: 2 பேர் கைது

சென்னை அருகே சிங்கபெருமாள் கோவில் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக தொழிலதிபர் ரித்தீஷ் வீட்டில் 140 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளிப்பொருட்கள், பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக… Read More »தொழிலதிபர் வீட்டில் 140 சவரன் நகை கொள்ளை: 2 பேர் கைது

தமிழகத்தில் 3 நாட்கள் தொடர் விடுமுறை: சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

தொடர் விடுமுறை, முகூர்த்தம், மீலாடி நபி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகளை இயக்கவுள்ளது. இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண்… Read More »தமிழகத்தில் 3 நாட்கள் தொடர் விடுமுறை: சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

ஒரு மாதத்தில் விதிமீறிய 152 வாகனங்களுக்கு ரூ.22 லட்சம் அபராதம்

காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தலைமையில் காஞ்சிபுரம், உத்திரமேரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில், விதிமீறி அதிக பாரம் ஏற்றி வந்த சரக்கு வாகனங்கள், தகுதிச்சான்று புதுப்பிக்காத… Read More »ஒரு மாதத்தில் விதிமீறிய 152 வாகனங்களுக்கு ரூ.22 லட்சம் அபராதம்

தன் மகனை காதலித்து ஏமாற்றிய பெண் மீது வழக்குக்கோரி… தாய்- ஊர்மக்கள் போராட்டம்..

மயிலாடுதுறை அருகே தலைஞாயிறு மெயின்ரோட்டை சேர்ந்தவர் சரத்குமார்(29) என்பவர் குவைத்தில் வேலைபார்த்த இடத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் அவரது உடல் நேற்றுமுனதினம் மதியம் ஆம்புலன்ஸ்மூலம் தலைஞாயிறு எடுத்துவரப்பட்டது. அந்த ஆம்புலன்ஸை தலைஞாயிறு பகுதி மக்கள்… Read More »தன் மகனை காதலித்து ஏமாற்றிய பெண் மீது வழக்குக்கோரி… தாய்- ஊர்மக்கள் போராட்டம்..

மாணவர்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு

கல்லூரி விடுதியின் சுவரில் ’ஜெய்பீம், சுதந்திர பாலஸ்தீனம்’ என எழுதியதாகக் கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் ஒன்றிய அரசின் கீழ் உள்ள ராஜீவ்… Read More »மாணவர்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு

16 குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க அன்புமணிக்கு செப்.10 வரை அவகாசம்.. ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது எழுப்பப்பட்ட 16 குற்றச்சாட்டுகள் (6 குற்றச்சாட்டுகள் என்று குறிப்பிடப்பட்டிருப்பது தவறாக இருக்கலாம், ஏனெனில் ஆதாரங்கள் 16 குற்றச்சாட்டுகளைக் குறிப்பிடுகின்றன) குறித்து பதிலளிக்க ஆகஸ்ட் 31, 2025… Read More »16 குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க அன்புமணிக்கு செப்.10 வரை அவகாசம்.. ராமதாஸ்

8ம் வகுப்பு முடித்திருந்தால் போதும்.. ஊரக வளர்ச்சித் துறையில் வேலை வாய்ப்பு

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சி துறையில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவுக்காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பிக்க www.tnrd.gov.in என்கிற இணையதளத்தில் 30.09.2025க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதன்படி, 70 ஈர்ப்பு… Read More »8ம் வகுப்பு முடித்திருந்தால் போதும்.. ஊரக வளர்ச்சித் துறையில் வேலை வாய்ப்பு

error: Content is protected !!