Skip to content

தமிழகம்

கொரோனா பரவல் …… சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு

உலகின் பல்வேறு  நாடுகளில்,  கொரோனா தொற்று மீண்டும் பரவி வருகிறது. அதே நேரத்தில் 2019ல் ஏற்பட்டது போல  வீரியம் மிக்க தொற்றாக இல்லாமல்,   வீரியம் குறைந்த நிலையில் பரவுகிறது. அதே நேரத்தில் இணை நோய்… Read More »கொரோனா பரவல் …… சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு

ராஜ்யசபா தேர்தல்… பாஜகவுக்கு ஒரு சீட் கொடுக்குமா அதிமுக?

https://youtu.be/E2myPZ6gm2c?si=Xy62rl-JqoVsJ6OC தமிழ்நாட்டில் 6 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் வரும்  19ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமன தாக்கல்  அடுத்த திங்கட்கிழமை(ஜூன்2) தொடங்குகிறது. இதில் திமுக கூட்டணி 4 இடங்களிலும், அதிமுக கூட்டணி 2 இடங்களிலும்… Read More »ராஜ்யசபா தேர்தல்… பாஜகவுக்கு ஒரு சீட் கொடுக்குமா அதிமுக?

தமிழ்நாடு அரசு தலைமை காஜி மறைவுக்கு விஜய் இரங்கல்

தமிழ்நாடு அரசு தலைமை காஜி அல்லாமா முஃப்தி Dr.முஹம்மது ஸலாஹுத்தீன் அய்யூபி காதிரி அஜ்ஹரி மறைவுக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்… Read More »தமிழ்நாடு அரசு தலைமை காஜி மறைவுக்கு விஜய் இரங்கல்

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் வருகிற 30ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில… Read More »தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

”ED அல்ல மோடிக்கும் பயப்பட மாட்டோம்” – துணை முதல்வர்

டில்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். முன்னதாக, அமலாக்கத்துறை ரெய்டுக்கு அஞ்சியே 3 ஆண்டுகளாக புறக்கணித்து வந்த நிதி ஆயோக் கூட்டத்தில் இந்தாண்டு முதலமைச்சர்… Read More »”ED அல்ல மோடிக்கும் பயப்பட மாட்டோம்” – துணை முதல்வர்

போலீசாருக்கான ”மகிழ்ச்சி” எனும் திட்டம்… கோவையில் டிஜிபி தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சங்கர் ஜீவால் மகிழ்ச்சி எனும் காவல்துறையினருக்கான திட்டத்தை கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் துவக்கி வைத்தார். காவல்துறையினரின் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்டு இந்த திட்டமானது துவங்கப்பட்டுள்ளது.… Read More »போலீசாருக்கான ”மகிழ்ச்சி” எனும் திட்டம்… கோவையில் டிஜிபி தொடங்கி வைத்தார்

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.. 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

https://youtu.be/iQlBMonE_n8?si=2V_6Et1iKXy7Gk8Jகேரளாவில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அவ்வாறு தொடங்கினால், கேரளாவில் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் வழக்கத்தைவிட ஒரு வாரத்துக்கு முன்னதாகவே பருவமழை… Read More »கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.. 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

மின்சாரம் பாய்ந்து 5வயது குழந்தை பலி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கடங்கநேரி கிராமத்தில் இரவு பெய்த மழை காரணமாக அங்குள்ள 2 சிமெண்ட் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளது. இதனால் அங்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்தை துண்டித்து வீடுகளுக்கு… Read More »மின்சாரம் பாய்ந்து 5வயது குழந்தை பலி

ஓடும் பஸ்சில் மாரடைப்பால் டிரைவர் பலி

பழனி அருகே தனியார் பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் மாரடைப்பால் சரிந்து விழ, அடுத்த நொடியே சுதாரித்துக்கொண்டு கையால் பிரேக்கை அழுத்தி பேருந்தை நிறுத்தி, நடத்துநர் விபத்தை தடுத்த காட்சிகள் வெளியாகியுள்ளது. நடத்துநர் சமயோஜிதமாக… Read More »ஓடும் பஸ்சில் மாரடைப்பால் டிரைவர் பலி

பரம்பொருள் அறக்கட்டளையை மூடினார் மகா விஷ்ணு

சென்னை அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி கைதான ஆன்மீக பேச்சாளர் மகா விஷ்ணு, திருப்பூரில் தான் நடத்தி வந்த பரம்பொருள் அறக்கட்டளையை மூடுவதாக அறிவித்துள்ளார். மேலும் அறக்கட்டளைக்கு இனி எவ்வித பணமும் அனுப்ப… Read More »பரம்பொருள் அறக்கட்டளையை மூடினார் மகா விஷ்ணு

error: Content is protected !!