Skip to content

தமிழகம்

மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஒப்பந்த ஊழியர் பலி…. திருச்சியில் பரிதாபம்..

  • by Authour

திருச்சி மாவட்டம் கே.கே.நகர் அருகே ஓலையூர் பகுதியில் மின் வாரிய ஒப்பந்த ஊழியர் கலைமாமணி என்பவர் உயர் மின் அழுத்த கோபுரத்தில் பணியாற்றி கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் மணப்பாறை பகுதி மருங்காபுரி கல்லுபட்டியை… Read More »மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஒப்பந்த ஊழியர் பலி…. திருச்சியில் பரிதாபம்..

எழுத்தாளர் வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது

  • by Authour

பிரபல தமிழ் எழுத்தாளர் ஆ. இரா. வேங்கடாசலபதிக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது  அறிவிக்கப்பட்டுள்ளது.  ‘திருநெல்வேலி எழுச்சியும்  வஉசியும் 1908’  என்ற நூலுக்காக இந்த விருது அவருக்கு கிடைத்துள்ளது.

அரியலூரில் பயனாளிகளுக்கு வேளாண்மை பொருட்கள் வழங்கிய கலெக்டர்…

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற சிறப்பு திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி பல்வேறு பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டார். செந்துறை ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தினை… Read More »அரியலூரில் பயனாளிகளுக்கு வேளாண்மை பொருட்கள் வழங்கிய கலெக்டர்…

கோவையில் கிறிஸ்துமஸ் தாத்தாக்களின் பைக் பேரணி…

  • by Authour

கிறிஸ்துமஸ் விழாவை வரவேற்கும் விதமாக கோவையில் ஏ.ஜே.கே.கலை அறிவியல் கல்லூரி பைக்கர்ஸ் கிளப் நடத்திய கிறிஸ்துமஸ் தாத்தா பைக் பேரணி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது..  இயேசு கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் விழாவாக… Read More »கோவையில் கிறிஸ்துமஸ் தாத்தாக்களின் பைக் பேரணி…

வங்க கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்தம் வலுப்பெற்றது

  • by Authour

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது என வானிலை  சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த… Read More »வங்க கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்தம் வலுப்பெற்றது

குகேஷ்க்கு வரி விலக்கு அளிக்க வேண்டும், சுதா எம்.பி. கோரிக்கை

  • by Authour

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் டிங் லிரெனை வீழ்த்தி இந்திய வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் 18 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை… Read More »குகேஷ்க்கு வரி விலக்கு அளிக்க வேண்டும், சுதா எம்.பி. கோரிக்கை

ஈரோடு கிழக்கு தொகுதி காலி, தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்

  • by Authour

ஈரோடு கிழக்குத் தொகுதி  காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன்,  கடந்த 14ம் தேதி  காலமானார். இதையொட்டி அந்த தொகுதி காலியாக உள்ளதாக தமிழக  சட்டப்பேரவை  செயலகம் அறிவித்ததுடன்,  தமிழக தேர்தல் அதிகாரிக்கு தகவல்… Read More »ஈரோடு கிழக்கு தொகுதி காலி, தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்

28ம் தேதி பாமக பொதுக்குழு கூடுகிறது

  • by Authour

பா.ம.க. சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் கட்சி நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் வரும் 28ம் தேதி நடைபெறுகிறது. புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில் உள்ள திருமண அரங்கில் 28ம் தேதி  காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெற… Read More »28ம் தேதி பாமக பொதுக்குழு கூடுகிறது

GST துணை ஆணையர் தஞ்சையில் கைது..சிபிஐ அதிரடி

  • by Authour

மதுரையில் ஜிஎஸ்டி துணை ஆணையராக பணியாற்றியவர்   சரவணக்குமார். ஐஆர்எஸ் அதிகாரி.  இவர் மீது லஞ்ச புகார்கள் தொடர்ந்து வந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக சரவணக்குமார் மற்றும் 2 ஜிஎஸ்டி சூப்பிரெண்டுகள் மீது  சிபிஐ அதிகாரிகள்… Read More »GST துணை ஆணையர் தஞ்சையில் கைது..சிபிஐ அதிரடி

திருச்சி கலைஞர் நூலகத்துக்கு ரூ.290 கோடி ஒதுக்கி அரசு ஆணை

  • by Authour

திருச்சியில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம்4.57 ஏக்கர் பரப்பளவில் தரை மற்றும் 7 தளங்கள் கொண்ட கட்டடமாக அமைக்கப்படும்   என தமிழக முதல்வர்  மு.க.  ஸ்டாலின்  சட்டப்பேரவையில்  அறிவித்து இருந்தார். இந்த நிலையில்… Read More »திருச்சி கலைஞர் நூலகத்துக்கு ரூ.290 கோடி ஒதுக்கி அரசு ஆணை

error: Content is protected !!