Skip to content

தமிழகம்

பொள்ளாச்சி அருகே பஸ் மோதி போலீஸ்காரர் மனைவி படுகாயம்…..

பொள்ளாச்சி வால்பாறை சாலையில் தனியார் பேருந்து மோதி முதல் நிலை காவலர் மனைவி பலத்த காயம்,கோட்டூர் காவல் நிலைய போலீசார் விபத்து குறித்து விசாரணை. பொள்ளாச்சி – நவ- 5 கோவை, பொள்ளாச்சி வால்பாறை… Read More »பொள்ளாச்சி அருகே பஸ் மோதி போலீஸ்காரர் மனைவி படுகாயம்…..

சவுதியில் இறந்த தமிழக வாலிபர் உடல் …. தமுமுக ஏற்பாட்டில் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது

  கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன்(37).  இவர் சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில்  கொத்தனார் வேலைக்காக சென்றார்.  அங்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு 10 தினங்களுக்கு முன் இறந்து விட்டார்.  இவரது குடும்பம் … Read More »சவுதியில் இறந்த தமிழக வாலிபர் உடல் …. தமுமுக ஏற்பாட்டில் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது

தஞ்சை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பலி…..

  • by Authour

தஞ்சை அருகே இனாத்துக்கான்பட்டியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மனைவி சரண்யா (33). இந்நிலையில் நேற்று முன்தினம் சரண்யா தாங்கள் வளர்க்கும் மாடு மற்றும் ஆடுகளை மருங்குளம் – வல்லம் சாலையில் மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றார்.… Read More »தஞ்சை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பலி…..

புதுகை திமுக…. வாக்குச்சாவடி பாக முகவர்கள் கூட்டம்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி குன்னாண்டார்கோவில் ஒன்றியம் , அன்னவாசல் வடக்கு ஒன்றியம் ,கீரனூர் பேரூர் கழகம் வாக்குச்சாவடி பாக முகவர்கள் ஆலோசனைக்கூட்டம் கீரனூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வடக்கு… Read More »புதுகை திமுக…. வாக்குச்சாவடி பாக முகவர்கள் கூட்டம்

கோவையில் முதல்வர் திறந்து வைத்த எல்காட் மூலம் 3500 பேருக்கு வேலை வாய்ப்பு

  • by Authour

கோவை விளாங்குறிச்சி டைட்டல் பார்க் வளாகத்தில் எல்காட் நிறுவனத்தின் சார்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தினை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். புதிய எல்கார்ட் வளாகத்தை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின் , வாரப்பட்டி மற்றும்… Read More »கோவையில் முதல்வர் திறந்து வைத்த எல்காட் மூலம் 3500 பேருக்கு வேலை வாய்ப்பு

4 மாவட்டத்தில் கனமழை பெய்யும்… சென்னை வானிலை மையம்..

மன்னார் வளைகுடா அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரியில் இன்று கனமழை… Read More »4 மாவட்டத்தில் கனமழை பெய்யும்… சென்னை வானிலை மையம்..

கோவையில் தகவல் தொழில் நுட்ப பூங்கா….. முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று விமானம் மூலம் கோவை வந்தார்.  விமான நிலையத்தில் அவருக்கு  அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில்  பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு முடிந்ததும்,   நண்பகல்  12 மணி அளவில்… Read More »கோவையில் தகவல் தொழில் நுட்ப பூங்கா….. முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

மாணவி மீது மோத இருந்த லாரி….சமயோசிதமாக காப்பாற்றிய போலீஸ்காரர்

  • by Authour

கோவை மாவட்டம் சூலூரில் ,  திருச்சி சாலை மற்றும் கலங்கல் சாலை சந்திப்பில்   காலை மற்றும் மாலை வேலைகளில் போக்குவரத்து அதிக அளவில் இருக்கும். இந்த நிலையில் இன்று காலை அப்பகுதியில் செல்வகணேஷ் என்ற… Read More »மாணவி மீது மோத இருந்த லாரி….சமயோசிதமாக காப்பாற்றிய போலீஸ்காரர்

டூவீலரில் பட்டாசு எடுத்து சென்ற நபர் பலி…

சிவகாசியில் இருசக்கர வாகனத்தில் பட்டாசு கொண்டு சென்றபோது வெடித்து காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காளிராஜன் (52) உயிரிழந்தார். சிவகாசியில் தீபாவளி தினத்தன்று இருசக்கர வாகனத்தில் காளிராஜன்… Read More »டூவீலரில் பட்டாசு எடுத்து சென்ற நபர் பலி…

மாநில மேம்பாட்டுக்கு ஓயாமல் உழைக்கும் சூரியன்….. முதல்வரை வரவேற்ற அமைச்சர் செந்தில் பாலாஜி பெருமிதம்

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 2 நாள் பயணமாக  இன்று கோவை  வந்தார்.  விமான நிலையத்தில்  முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நினைவு பரிசு கொடுத்து  கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், மின்துறை அமைச்சருமான  செந்தில்… Read More »மாநில மேம்பாட்டுக்கு ஓயாமல் உழைக்கும் சூரியன்….. முதல்வரை வரவேற்ற அமைச்சர் செந்தில் பாலாஜி பெருமிதம்

error: Content is protected !!