Skip to content

தமிழகம்

கோவை வந்தார் முதல்வர் ஸ்டாலின்…….4 கி.மீ.தூரம் திரண்ட மக்கள் கடல்……சபாஷ் செந்தில் பாலாஜி என பாராட்டு

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம்   புறப்பட்டு 11 மணிக்க கோவை வந்தார். விமான நிலையத்தில்  மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி  முதல்வருக்கு … Read More »கோவை வந்தார் முதல்வர் ஸ்டாலின்…….4 கி.மீ.தூரம் திரண்ட மக்கள் கடல்……சபாஷ் செந்தில் பாலாஜி என பாராட்டு

7 வயது மகன் வைரஸ் காய்ச்சலுக்கு பலி… தாய்-தந்தை தற்கொலை…

சிவகாசி பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி அவரது மனைவி வக்தசலா இவர்கள் இருவருக்கும் கோவை வேடம்பட்டி பகுதியில் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 – ம் தேதி கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள அம்பிகா… Read More »7 வயது மகன் வைரஸ் காய்ச்சலுக்கு பலி… தாய்-தந்தை தற்கொலை…

நள்ளிரவில் சடலத்தை புதைத்து சென்ற மர்ம நபர்கள்….மக்கள் அச்சம்…பரபரப்பு….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் கொட்டாம்பட்டி ஊராட்சி உட்பட்ட வஞ்சிபுரம் ரங்கசமுத்திரம், ஆவல் சின்னாம்பாளையம், பாலமநல்லூர் என ஆறு கிராமங்கள் கொண்ட பகுதியாகும் இங்கு பெரும்பாலும் கூலித் தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர்மற்றும் பிற… Read More »நள்ளிரவில் சடலத்தை புதைத்து சென்ற மர்ம நபர்கள்….மக்கள் அச்சம்…பரபரப்பு….

மயிலாடுதுறை…. ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தில் கந்தசஷ்டி விழா…

  • by Authour

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் உள்ள தருமபுரம் ஆதீன கட்டுப்பாட்டில் உள்ள குமரக்கட்டளை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தில் கந்தசஷ்டி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 3ம் திருநாளாக வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி ஆட்டுக்கிடா வாகனத்தில் குமரக்கட்டளை… Read More »மயிலாடுதுறை…. ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தில் கந்தசஷ்டி விழா…

தஞ்சையில் விதிகளை மீறிய 21 ஆம்னி பஸ்களுக்கு ரூ.47 ஆயிரம் அபராதம்….

  • by Authour

தீபாவளி பண்டிகையை முடித்து மக்கள் தங்களது ஊர்களுக்கு சென்றதையொட்டி, தஞ்சாவூரிலிருந்து புறப்பட்ட ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என தஞ்சாவூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (பொ) ஆனந்த் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள்… Read More »தஞ்சையில் விதிகளை மீறிய 21 ஆம்னி பஸ்களுக்கு ரூ.47 ஆயிரம் அபராதம்….

தமிழகம் முழுவதும் 7ம் தேதி ரேசன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தம்….

  • by Authour

தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளை வரும் 7ம் தேதி பூட்டிவிட்டு வேலைநிறுத்தம், மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கச் சிறப்புத் தலைவர்… Read More »தமிழகம் முழுவதும் 7ம் தேதி ரேசன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தம்….

மாற்றுதிறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்….தஞ்சை கலெக்டர் தகவல்…

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நாளை 6ம் தேதி தஞ்சை அருகே வல்லம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கிழக்கில் நடக்கிறது. இதில் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் பயன் பெற வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்… Read More »மாற்றுதிறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்….தஞ்சை கலெக்டர் தகவல்…

தெலுங்கின மக்கள் குறித்து அவதூறு பேச்சு… நடிகை கஸ்தூரி மீது பெண்கள் புகார்…

  • by Authour

இந்து மக்கள் கட்சி சார்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி தெலுங்கின மக்கள் குறித்து அவதூறு பேசியதாக சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்த பேச்சுக்கு… Read More »தெலுங்கின மக்கள் குறித்து அவதூறு பேச்சு… நடிகை கஸ்தூரி மீது பெண்கள் புகார்…

கரூர் பாஜக இளைஞர்கள்….அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்

  • by Authour

கரூர் மாவட்ட  பாஜக முன்னாள் இளைஞரணி தலைவர் M.K.கணேசமூர்த்தி மற்றும் 30க்கும் மேற்பட்ட பாஜகவை சேர்ந்த இளைஞர்கள் இன்று அமைச்சர் செந்தில்பாலாஜி  முன்னிலையில்  தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். தமிழகம்  முன்னேறிட  தமிழ்நாடு முதலமைச்சர்… Read More »கரூர் பாஜக இளைஞர்கள்….அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்

முதல்வர் மருந்தகம் தொடங்க விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு

  • by Authour

.தமிழகஅரசு வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ம்தேதி சுதந்திர தினவிழா உரையில்,“பொதுப் பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில்… Read More »முதல்வர் மருந்தகம் தொடங்க விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு

error: Content is protected !!