Skip to content

தமிழகம்

தஞ்சை-பேராவூரணி அருகே பனை விதைகள் நடும் விழா..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள வெளிவயல் கிராமத்தில், பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது.  தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி உத்தரவின்படி, தமிழ்நாடு முதலமைச்சரின் கனவுத் திட்டமான பசுமை தமிழ்நாடு… Read More »தஞ்சை-பேராவூரணி அருகே பனை விதைகள் நடும் விழா..

விஜய்க்கு வாழ்த்து… தஞ்சையில் நடிகை வனிதா விஜயகுமார்….

  • by Authour

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் நடிகை வனிதா விஜயகுமார் இன்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், முதல் முறையாக பெரிய கோயிலுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.… Read More »விஜய்க்கு வாழ்த்து… தஞ்சையில் நடிகை வனிதா விஜயகுமார்….

மூளைச்சாவில் உயிரிழந்த பெண்…உடல் உறுப்புகள் தானம்….குடும்பத்தினருக்கு அமைச்சர் எம்.ஆர்.கே ஆறுதல்..

கடலூர் மாவட்டம் வடலூர் ஆபத்தாரணபுரம் பகுதியை சேர்ந்த தனசேகரன் என்பவரின் மனைவி மூளைச்சாவு ஏற்பட்டு கடந்த 8ம் தேதி உயிரிழந்த நிலையில் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காலை வேளாண்மை… Read More »மூளைச்சாவில் உயிரிழந்த பெண்…உடல் உறுப்புகள் தானம்….குடும்பத்தினருக்கு அமைச்சர் எம்.ஆர்.கே ஆறுதல்..

மறுசுழற்சி ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு…

  • by Authour

கரூர் மாவட்டம் காக்காவாடி பகுதியில் அமைந்துள்ள பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளால் மறுசுழற்சி செய்யப்பட்டு ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில் மின்சாரம், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை… Read More »மறுசுழற்சி ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு…

மாநில அளவில் தடகள போட்டி… தங்கம் வென்ற புறத்தாக்குடி மாணவி.. பள்ளியில் உற்சாக வரவேற்பு

  • by Authour

ஈரோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப்போட்டியில் சுமார் 37 மாவட்டங்களில் இருந்து பங்கேற்ற 2517 மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர் . இதில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த புறத்தாகுடியில் அமைந்துள்ள அரசு உதவிபெறும் தூய… Read More »மாநில அளவில் தடகள போட்டி… தங்கம் வென்ற புறத்தாக்குடி மாணவி.. பள்ளியில் உற்சாக வரவேற்பு

ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 144 வீடுகள் அகற்றம்…

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே மேமாலூர் கிராமத்தில் ஏரி வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 144 வீடுகளை இடிக்கும் பணி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. உயர் நீதிமன்ற உத்தரவின்படி 3 முறை ஆக்கிரமிப்பை அகற்ற… Read More »ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 144 வீடுகள் அகற்றம்…

சேலம் அருகே தீப்பிடித்து எரிந்த பஸ்….. முதியவர் பலி…. பரபரப்பு..

  • by Authour

கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற ஆம்னி பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் தலைகுப்புற கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்த நிலையில் நல்வாய்ப்பாக 30க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயத்துடன் மீட்கப்பட்டனர். பேருந்து மோதிய… Read More »சேலம் அருகே தீப்பிடித்து எரிந்த பஸ்….. முதியவர் பலி…. பரபரப்பு..

தஞ்சை அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் சடலமாக மீட்பு….

  • by Authour

தஞ்சை அருகே செல்லப்பன் பேட்டையில் பெரியப்பாவுடன் கல்லணை கால்வாய் ஆற்றில் குளித்த வாலிபர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு இன்று காலை தஞ்சாவூர் பிணமாக கரை ஒதுங்கினார். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே வளப்பக்குடி பகுதியை… Read More »தஞ்சை அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் சடலமாக மீட்பு….

6 மாத கர்ப்பிணி மனைவி- குழந்தையை கொன்று கணவன் தற்கொலை முயற்சி…

  • by Authour

கரூரில் 6 மாத கர்ப்பிணி மனைவி மற்றும் ஆறு வயது பெண் குழந்தையை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நபரை மயக்க நிலையில் மீட்ட போலீசார், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக… Read More »6 மாத கர்ப்பிணி மனைவி- குழந்தையை கொன்று கணவன் தற்கொலை முயற்சி…

கால்நடைகளின் தீவனத்தை திண்ற காட்டு யானைகள்….கோவை மக்கள் அச்சம்

  • by Authour

கோவை, தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளான மதுக்கரை, பேரூர், தீத்திபாளையம், தடாகம், வடவள்ளி, மருதமலை, கணுவாய் போன்ற பகுதிகளில் யானைகள் தொடர்ந்து ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனப்பகுதியில்… Read More »கால்நடைகளின் தீவனத்தை திண்ற காட்டு யானைகள்….கோவை மக்கள் அச்சம்

error: Content is protected !!