Skip to content

தமிழகம்

அரியலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் திருச்சி சரக டிஐஜி ஆய்வு….

  • by Authour

திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் M.மனோகர் அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் உடன் இருந்தார். மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கும்… Read More »அரியலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் திருச்சி சரக டிஐஜி ஆய்வு….

வருங்கால ராணுவ வீரர்களுக்கு மண்டபத்தில் தங்க ஏற்பாடு…. கோவை போலீசாருக்கு வடமாநில இளைஞர்கள் பாராட்டு…

இந்திய ராணுவத்தில் ராணுவ வீரர்கள், கிளார்க் உள்ளிட்ட பணிகளுக்கு கடந்த 4″ம் தேதி முதல் ஆள் சேர்ப்பு முகாம் கோவை அவிநாசி சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.இதில் தமிழகம்… Read More »வருங்கால ராணுவ வீரர்களுக்கு மண்டபத்தில் தங்க ஏற்பாடு…. கோவை போலீசாருக்கு வடமாநில இளைஞர்கள் பாராட்டு…

விஜய் அரசியல்…. தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்…. ரஜினிஅண்ணன் பேட்டி

  • by Authour

மதுரையில் ரஜினி ரசிகர் பால் தம்புராஜ் இல்ல  விழாவுக்கு   ரஜினியின் அண்ணன் சத்திய நாராயண ராவ்  வந்தார். பின்னார் அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம்… Read More »விஜய் அரசியல்…. தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்…. ரஜினிஅண்ணன் பேட்டி

கரூர் கற்பக விநாயகர் கோவிலில் வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்…

  • by Authour

கரூர் நகரப் பகுதியில் உள்ள மினி பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் உள்ள வராகி அம்மனுக்கு ஐப்பசி மாத பஞ்சமி திதியை முன்னிட்டு இன்று வாராகி அம்மனுக்கு… Read More »கரூர் கற்பக விநாயகர் கோவிலில் வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்…

மயிலாடுதுறை துலா உற்சவம்…..சிவாலயங்களில் கொடியேற்றம்

  • by Authour

மயிலாடுதுறையில் காவிரி ஆற்றை மையப்படுத்தி துலா உற்சவ தீர்த்தவாரி ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களுக்கு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில்  இந்த ஆண்டு ஐப்பசி மாத துலா உற்சவம் கடந்த 17ம்… Read More »மயிலாடுதுறை துலா உற்சவம்…..சிவாலயங்களில் கொடியேற்றம்

கமலா ஹாரிஸ் தோல்வி….. சோகத்தில் மூழ்கிய துளசேந்திரபுரம்

  • by Authour

 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். அவரது பூர்வீக கிராமம், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள துளசேந்திரபுரம்.  இங்குள்ள கமலா ஹாரிசின் உறவினர்கள் சிலர்,… Read More »கமலா ஹாரிஸ் தோல்வி….. சோகத்தில் மூழ்கிய துளசேந்திரபுரம்

முன்னாள் எம்.பி., மலைச்சாமி காலமானார்..

  • by Authour

சிவகங்கை மாவட்டம், ஆண்டக்குடி கிராமத்தில் பிறந்தவர் மலைச்சாமி (87), 1978ம் ஆண்டு நவ., 15ல் ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்றார். சென்னை வேளாண் துறையில் இணை இயக்குனராக, தன் அரசு பணியை துவக்கினார். அதன்பின், மதுரை… Read More »முன்னாள் எம்.பி., மலைச்சாமி காலமானார்..

நாளை துவங்கி நவ 11ம் தேதி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழை ?

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மண்டலம் வெளியிட்டுள்ள அறிக்கை.. நாளை (நவ.07) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு,… Read More »நாளை துவங்கி நவ 11ம் தேதி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழை ?

நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் நாளை (நவ.07) சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.… Read More »நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

கூட்டமெல்லாம் ஓட்டா மாறாது; விஜய்யால் ஆட்சியை பிடிக்க முடியாது’.. எஸ்.வி.சேகர்..

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் எஸ்.வி.சேகர், “பிராமணர்களுக்கு எதிராக தமிழகத்தில் இனப்படுகொலை நடப்பதாக நடிகை கஸ்தூரி பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் பிராமணர்களுக்கு எதிராக அதுபோன்ற எந்தத் தாக்ககுதலும் நடைபெறவில்லை. நான் எந்த கட்சியையும் சார்ந்தவன்… Read More »கூட்டமெல்லாம் ஓட்டா மாறாது; விஜய்யால் ஆட்சியை பிடிக்க முடியாது’.. எஸ்.வி.சேகர்..

error: Content is protected !!