Skip to content

தமிழகம்

போக்குவரத்து துறை …. மக்களுக்கான சேவை… அரியலூரில் அமைச்சர் சிவசங்கர்…

போக்குவரத்து துறையின் நிதிநிலைமை மேம்படுவதற்கான வாய்ப்பு என்பது கிடையாது. போக்குவரத்து துறை என்பது மக்களுக்கான சேவை துறையாகும். லாபத்தில் இயங்கக்கூடிய சேவை இல்லை என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். அரியலூர் தனியார்… Read More »போக்குவரத்து துறை …. மக்களுக்கான சேவை… அரியலூரில் அமைச்சர் சிவசங்கர்…

விளையாட்டுப்போட்டியில் வென்றவர்கள்….. புதுகை கலெக்டரிடம் ஆசி

  • by Authour

மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் பதக்கம் பெற்ற வீரர், வீராங்கனைகள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை… Read More »விளையாட்டுப்போட்டியில் வென்றவர்கள்….. புதுகை கலெக்டரிடம் ஆசி

தஞ்சை பெரிய கோவிலில் நடிகர் யோகிபாபு சாமிதரிசனம்…

உலகப்புகழ் பெற்ற பெரிய கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய நேற்று இரவு யோகி பாபு வந்தார். அவருடன் தஞ்சையின் பிரபல தொழிலதிபரும், களவாணி 2ல் நடித்து பிரபலமான நடிகருமான துரை.சுதாகரும் உடன் வந்தார். புதிய… Read More »தஞ்சை பெரிய கோவிலில் நடிகர் யோகிபாபு சாமிதரிசனம்…

கஸ்தூரியை சிறையில் அடைக்குவரை போராடுவோம்….உழைக்கும் மக்கள் விடுதலை கட்சி அறிவிப்பு

நடிகை கஸ்தூரியை கண்டித்து தெலுங்கு பேசும் மக்கள் போராடி வருகிறார்கள்.  நடிகை  மன்னிப்பு கேட்டாலும் அதை ஏற்கமாட்டோம். அவரை சிறையில் அடைக்க வேண்டும் என  வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கரூரில் உழைக்கும் மக்கள்… Read More »கஸ்தூரியை சிறையில் அடைக்குவரை போராடுவோம்….உழைக்கும் மக்கள் விடுதலை கட்சி அறிவிப்பு

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த வானதி சீனிவாசன்..

  • by Authour

கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார். இது தொடர்பாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெலியிட்டுள்ள பதிவில், இன்று அரசு… Read More »முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த வானதி சீனிவாசன்..

திருமயம் கோவில் சம்ப்ரோஷண விழா…… ஏற்பாடுகள் குறித்து கலெக்டர், எஸ்.பி. ஆய்வு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் சத்தியமூர்த்திபெருமாள் திருக்கோயிலில் அஷ்டபந்தன மஹா சம்ரோஷண பெருவிழாவும், மற்றும் அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் கோயிலில் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவும் நடைபெறவுள்ளது.   இந்த விழவையொட்டி பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள்… Read More »திருமயம் கோவில் சம்ப்ரோஷண விழா…… ஏற்பாடுகள் குறித்து கலெக்டர், எஸ்.பி. ஆய்வு

திருச்சியில்……ஜனவரியில் திமுக பொதுக்குழு கூடுகிறது

  • by Authour

திமுக பொதுக்குழு கூட்டம்  விரைவில் நடத்தப்பட உள்ளது. பொதுக்குழு  உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் உள்பட 3500 பேர் இதில் கலந்து கொள்வார்கள். எனவே  தனியார் மண்டபம் அல்லது பொது இடத்தில் பந்தல் அமைத்து… Read More »திருச்சியில்……ஜனவரியில் திமுக பொதுக்குழு கூடுகிறது

தாயுமானவராய் எனை தாங்கிய …அமைச்சர் செந்தில் பாலாஜி “நன்றி டிவிட்”

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று கோவை வந்தார்.  அவரை வரவேற்க மக்கள்  விமான நிலையத்தில் இருந்து விழா  நடைபெற்ற   விளாங்குறிச்சி  வரை 4 கி.மீ. தூரம்   வரிசையில் நின்று வரவேற்றனர். முதல்வரின் வாகனம்… Read More »தாயுமானவராய் எனை தாங்கிய …அமைச்சர் செந்தில் பாலாஜி “நன்றி டிவிட்”

டிச.29ல் அமைப்பு சாரா தொழிலாளர் மாநாடு…. கோவையில் நடக்கிறது

கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பின் கோவை மண்டல மாநாடு வரும் டிசம்பர் மாதம் 29 ம் தேதி கோவை வரதராஜபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ சாய் விவாஹா மகால் அரங்கில் நடைபெற உள்ளது.… Read More »டிச.29ல் அமைப்பு சாரா தொழிலாளர் மாநாடு…. கோவையில் நடக்கிறது

தஞ்சை…… தென்னங்குடி ஊராட்சி மன்ற கட்டிடம்…. அடிக்கல் நாட்டு விழா

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே தென்னங்குடி ஊராட்சிக்கு புதிய ஊராட்சி மன்ற கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் குணதா சரவணன் தலைமை வகித்தார். பேராவூரணி ஒன்றியக்குழு… Read More »தஞ்சை…… தென்னங்குடி ஊராட்சி மன்ற கட்டிடம்…. அடிக்கல் நாட்டு விழா

error: Content is protected !!