Skip to content

தமிழகம்

பெஞ்சல் புயல்…. நடிகர் கார்த்தி ரூ.15 லட்சம் நிவாரண உதவி….

பென்ஜல் புயல் நிவாரணப் பணிகளுக்கு, நடிகர் கார்த்தி  ரூ. 15 லட்சத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார். இது தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பதிவில் கூறியதாவது.. பெஞ்சல்… Read More »பெஞ்சல் புயல்…. நடிகர் கார்த்தி ரூ.15 லட்சம் நிவாரண உதவி….

திருவண்ணாமலையில் 7 பேர் பலி ……… ”ஓ மை காட்”… ரஜினி இரங்கல்

  • by Authour

பெஞ்சல் புயலால் திருவண்ணாமலையில் கடந்த ஒன்றாம் தேதி வெளுத்து வாங்கிய வரலாறு காணாத கனமழையால் தீபலையில் மண் சரிவு ஏற்பட்டு ஏழு பேர் மண்ணில் புதையுண்டு பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும்… Read More »திருவண்ணாமலையில் 7 பேர் பலி ……… ”ஓ மை காட்”… ரஜினி இரங்கல்

சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது…..தலைவர்கள் மறைவுக்கு இரங்கல்

  • by Authour

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.   திருக்குறள் வாசித்து கூட்டத்தை  சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் க.சொ. கணேசன்,  சுந்தரம், புருசோத்தமன்,  ரமேஷ், சண்முகம் ,… Read More »சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது…..தலைவர்கள் மறைவுக்கு இரங்கல்

கோவையில் நடைபெற்ற சாரிட்டி கோப்பை கோல்ஃப் போட்டி… ஆர்வமுடன் பங்கேற்பு..

கோவையில் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டத்திற்கு நிதி திரட்டும் வகையில் நடைபெற்ற கோல்ப் விளையாட்டு போட்டியில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கோல்ஃப் விளையாட்டு வீர்ர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.  மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு வழங்கும் விதமாக பெங்களூரை… Read More »கோவையில் நடைபெற்ற சாரிட்டி கோப்பை கோல்ஃப் போட்டி… ஆர்வமுடன் பங்கேற்பு..

கரூர் பகுதியில் கடும் பனி மூட்டம்…..வாகன ஓட்டிகள் அவதி….

  • by Authour

மார்கழி மாதம் துவங்குவதற்கு முன்பாகவே கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனி மூட்டம், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை இயக்கி வருகின்றனர். தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில்… Read More »கரூர் பகுதியில் கடும் பனி மூட்டம்…..வாகன ஓட்டிகள் அவதி….

விழப்புரம்….. 10 நாட்களுக்கு பின்னர் மீண்டும் பள்ளிகள் திறப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் 10 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயல், மழை வெள்ளத்தினால் வரலாறு காணாத மழை கொட்டி தீர்த்தது. கடந்த ஒரு வாரத்திற்கு… Read More »விழப்புரம்….. 10 நாட்களுக்கு பின்னர் மீண்டும் பள்ளிகள் திறப்பு

திருவண்ணாமலை மகாதீப மலையில்….. வல்லுநர் குழு ஆய்வு

திருவண்ணாமலையில் கடந்த 1-ம் தேதி கனமழை காரணமாக மகா தீபம் ஏற்றப்படும் மலையில் மண்சரிவு ஏற்பட்டு, 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 6-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. தீபத்தைத் தரிசனம் செய்ய… Read More »திருவண்ணாமலை மகாதீப மலையில்….. வல்லுநர் குழு ஆய்வு

சென்னை ரவுடி மீது போலீஸ் துப்பாக்கி சூடு

  • by Authour

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ரவுடி அறிவழகன். ஏ பிரிவு ரவுடியான அறிவழகன் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தேடப்படும்குற்றவாளியான அறிவழகன் பல்வேறு இடங்களில் மாமூல் கேட்டு பிரச்சினைகளில் ஈடுபட்டு… Read More »சென்னை ரவுடி மீது போலீஸ் துப்பாக்கி சூடு

இன்று சட்டசபை.. டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்யக்கோரி தனித் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது

தமிழக சட்டசபையில், பிப்., 19ம் தேதி பொது பட்ஜெட், மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டன. அடுத்த இரண்டு நாட்கள், பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. அதன்பின், துறை வாரியான மானிய கோரிக்கை மீது… Read More »இன்று சட்டசபை.. டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்யக்கோரி தனித் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது

தஞ்சை அருகே 12 ஆடுகள் திடீர் சாவு.. காரணம் என்ன?

தஞ்சை மாவட்டம் குருங்குளம் அருகே தோழகிரிப்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் தனபால் (50), இதேபகுதியை சேர்ந்தவர் அன்பழகன். இவர்கள் தங்களுக்கு நேற்று காலை சொந்தமான ஆடுகள் மற்றும் மாட்டை அருகில் உள்ள வயலில் மேய்ச்சலுக்காக விட்டனர்.… Read More »தஞ்சை அருகே 12 ஆடுகள் திடீர் சாவு.. காரணம் என்ன?

error: Content is protected !!