Skip to content

தமிழகம்

கோவையில் 4வது நாள் ……….வருமான வரித்துறை சோதனை

  • by Authour

கோவையில் வருமான வரித்துறை சோதனை நான்காவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. கோவை மாவட்ட முழுவதும் பத்து இடங்களில், பல்வேறு நிறுவனங்களில், வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது. கோவை சிவானந்தா காலனியில் செயல்பட்டு வரும்… Read More »கோவையில் 4வது நாள் ……….வருமான வரித்துறை சோதனை

இணைய வழி விளையாட்டால் ஏற்படும் ஆபத்து…. கோவையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு..

  • by Authour

தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் சார்பில், விழிப்புணர்வு முகாம், நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. ‘இணையவழி விளையாட்டுக்கு அடிமையாதலும், மாணவர்களுக்கான எதிர்வினைகளும்’ என்ற தலைப்பில், நடைபெற்ற இந்த… Read More »இணைய வழி விளையாட்டால் ஏற்படும் ஆபத்து…. கோவையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு..

பயணியுடன் தகராறு…. சென்னை கண்டக்டர் பலி…. முதல்வர் இரங்கல்

  • by Authour

சென்னை வியாசர்பாடி பணிமனை பேருந்து எண். VYJ 1399, மகாகவி பாரதியார் நகரிலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்த மாநகரப் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றிவந்த .ஜெ.ஜெகன் குமார்  பயணி ஒருவருடன் ஏற்பட்ட வாய்தகராறின்… Read More »பயணியுடன் தகராறு…. சென்னை கண்டக்டர் பலி…. முதல்வர் இரங்கல்

பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியில் 5 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்….

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகள் தங்கி பயிலும் வகையில் விடுதி செயல்பட்டு வருகிறது. இவ்விடுதியில் 6 மாணவிகள் தங்கி கல்வி பயின்று… Read More »பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியில் 5 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்….

திமுக தொகுதி பார்வையாளர்கள் கூட்டம்….28ம் தேதி நடக்கிறது

2026 சட்டமன்ற தேர்தலில் 200க்கும் அதிகமான இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என  இலக்கு  நிா்ணயிக்கப்பட்டு திமுக   தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது. இதற்காக 234 தொகுதிகளுக்கும்  திமுக தேர்தல் பார்வையாளர்கள்… Read More »திமுக தொகுதி பார்வையாளர்கள் கூட்டம்….28ம் தேதி நடக்கிறது

குரூப் 4 ரிசல்ட்…… அடுத்த வாரம் வெளியாகிறது?

  • by Authour

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் கடந்த ஜூன் மாதம்குரூப் 4 தேர்வு நடத்தியது. இதில் 15 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர். 8 ஆயிரம்  காலி பணி யிடங்களை  நிரப்ப இந்த தேர்வு நடத்தப்பட்டது.  இதன் முடிவுகள்… Read More »குரூப் 4 ரிசல்ட்…… அடுத்த வாரம் வெளியாகிறது?

கரூர் அருகே நள்ளிரவில் ”கட்டு சேவலை” திருடி சென்ற மர்ம நபர்….

  • by Authour

கரூர் அடுத்த ஆத்தூர் பாலிடெக்னிக் சாலையில் உள்ள ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (27). இவர் தனியார் டிஜிட்டல் சர்வேயராக பணிபுரிந்து வருகிறார். அருகிலுள்ள சாந்தி நகரில் இவருக்கு சொந்தமான காலி இடத்தில்… Read More »கரூர் அருகே நள்ளிரவில் ”கட்டு சேவலை” திருடி சென்ற மர்ம நபர்….

புதுகை கூட்டுறவு பட்டாசு கடை…. அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் கூட்டுறவு  கூட்டுறவு மெகா பட்டாசுகடையினை  கலெக்டர் மு.அருணாதலைமையில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார்.  மாநகர திமுக செயலாளர் ஆ.செந்தில் … Read More »புதுகை கூட்டுறவு பட்டாசு கடை…. அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்…

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் திடீர் தர்ணா….

  • by Authour

விழுப்புரம் மாவட்ட கலெக்டர்  அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் இன்று திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது… கடந்த 3 ஆண்டுகளில் 21 புகார்கள் கொடுத்தும் திமுக அரசு எந்த… Read More »முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் திடீர் தர்ணா….

27ம் தேதி மாநாடு…. வி சாலை என்ற வியூக சாலையில் சந்திப்போம்…. விஜய் அழைப்பு

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி சாலையில் நாளை மறுநாள் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து  கட்சியின் தலைவர் நடிகர் விஜய்  அறிக்கை வெளியிட்டுள்ளார். … Read More »27ம் தேதி மாநாடு…. வி சாலை என்ற வியூக சாலையில் சந்திப்போம்…. விஜய் அழைப்பு

error: Content is protected !!