Skip to content

தமிழகம்

மழைக்காலத்தில் டெங்கு பரவாமல் இருக்க சிறப்பு முகாம்கள்… கோவை கலெக்டர்…

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சியில் கோவை மாவட்ட ஆட்சி தலைவர் கிராத்தி குமார் பாடி தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் குறித்து நகராட்சி அலுவலகத்தில் அதிகாரியுடன் ஆலோசனை கூட்டம் மற்றும் பொதுமக்களின்… Read More »மழைக்காலத்தில் டெங்கு பரவாமல் இருக்க சிறப்பு முகாம்கள்… கோவை கலெக்டர்…

திருச்சியில் வாலிபர் மூச்சு திணறி பலி…

  • by Authour

திருச்சி பாலக்கரை வரகனேரி சந்தானபுரத்தை சேர்ந்தவர் முகமது யூசுப் இவரது மகன் முகமது ஆஸ்கின் (வயது 21)இவர் கடந்த சில மாதம் காலமாக காச நோயால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில்… Read More »திருச்சியில் வாலிபர் மூச்சு திணறி பலி…

IT சோதனை இல்ல…… வருடாந்திர தணிக்கை தான் நடக்குது…..இளங்கோவன் விளக்கம்

  • by Authour

எடப்பாடிக்கு நெருக்கமான சேலம் இளங்கோவனுக்கு சொந்தமான  எம்ஐடி கல்லூரிகள் முசிறியில் செயல்படுகின்றன.  இங்கு கடந்த 2 தினங்களாக  வருமானவரித்துறை சோதனைகள் நடக்கிறது.  இது குறித்து இளங்கோவன் கூறும்போது, எனக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை… Read More »IT சோதனை இல்ல…… வருடாந்திர தணிக்கை தான் நடக்குது…..இளங்கோவன் விளக்கம்

ED அதிகாரிகளுடன் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் வாக்குவாதம்

  • by Authour

தஞ்சை அருளானந்த நகரில் உள்ள  வைத்திலிங்கம் மகன்  பிரபு வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி  வருகிறார்கள். இதுபோல  ஒரத்தநாடு அருகே உள்ள  தெலுங்கன்குடிகாடு கிராமத்தில் உள்ள  வைத்திலிங்கத்தின் பூர்வீக வீட்டிலும் சோதனை நடக்கிறது. … Read More »ED அதிகாரிகளுடன் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் வாக்குவாதம்

நவ.4ல் முதல்வர் கோவை வருகை…. பிரமாண்ட வரவேற்புக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்பாடு …

  • by Authour

நாமக்கல்லில் நேற்று நடந்த அரசு விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் நவம்பர் மாதம் முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் நானே நேரில் சென்று பணிகளை ஆய்வு செய்வேன் என்றார். அதன் முதல்கட்டமாக கோவையில் இருந்து முதல்வர்… Read More »நவ.4ல் முதல்வர் கோவை வருகை…. பிரமாண்ட வரவேற்புக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்பாடு …

கடப்பாவில் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பஸ்…20 பயணிகள் காயம்…

ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டம் புலிவெந்துலா அருகே 30 அடி பள்ளத்தாக்கில் அரசு பேருந்து கவிழ்ந்ததில் 20 பயணிகள் காயம் அடைந்துள்ளனர். சத்ய சாய் மாவட்டம் கதிரியில் இருந்து கடப்பா மாவட்டம் புலிவெந்துலாவுக்கு 30… Read More »கடப்பாவில் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பஸ்…20 பயணிகள் காயம்…

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டம்….பயன்பெற அரியலூர் கலெக்டர் அறிவிப்பு….

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கு பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி தேர்ச்சி பெறாத / தேர்ச்சி பெற்றவர்கள், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்,பட்ட படிப்பு தேர்ச்சி பெற்ற பொதுபிரிவினர் தங்களது கல்வித்தகுதியை… Read More »வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டம்….பயன்பெற அரியலூர் கலெக்டர் அறிவிப்பு….

கவர்னர் வருகை…. கொடைக்கானலில் தமிழ்த்தாய் வாழ்த்து போஸ்டர்கள் ஏற்படுத்திய பரபரப்பு

  • by Authour

சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் ரவி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது ‘தெக்கணமும், அதிற் சிறந்த திராவிட நல் திருநாடும்’ என்ற  வார்த்தைகள் மட்டும் பாடாமல் விடப்பட்டது.  வேண்டும்… Read More »கவர்னர் வருகை…. கொடைக்கானலில் தமிழ்த்தாய் வாழ்த்து போஸ்டர்கள் ஏற்படுத்திய பரபரப்பு

கிராமசபைக் கூட்டம் ஒத்திவைப்பு…தமிழ்நாடு அரசு..!!

  • by Authour

தமிழகம் முழுவதும் நவம்பர் 1ம் தேதி நடைபெற இருந்த கிராமசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.   தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும்  ஜனவரி 26 – குடியரசு தினம், மார்ச் 29- உலக தண்ணீர் தினம், மே 1… Read More »கிராமசபைக் கூட்டம் ஒத்திவைப்பு…தமிழ்நாடு அரசு..!!

தீபாவளி பலகாரங்கள் விலை உயர்வு… முறுக்கு, அதிரசத்திற்கு மவுசு அதிகரிப்பு…

  • by Authour

கடந்த காலத்தை திருப்பிபார்த்தால் தீபாவளி பண்டிகை என்றால் அதிகாலை எழுந்து எண்ணை தேய்த்து குளித்து முடித்து வீடுகளில் தயார் செய்த அதிரசம், முறுக்கு, தட்டுவகைளை வைத்து இறைவனை வணங்கி தீபாவளி பலகாரங்களை வெளுத்து வாங்குவோம்.… Read More »தீபாவளி பலகாரங்கள் விலை உயர்வு… முறுக்கு, அதிரசத்திற்கு மவுசு அதிகரிப்பு…

error: Content is protected !!