Skip to content

தமிழகம்

கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற மாற்றுதிறனாளி…. பரபரப்பு..

  • by Authour

வறுமையில் வாழ்ந்து வரும் தன்னை கடை நடத்த விடாமல் செல்வராஜ் என்பவர் இடையூறு செய்வதாகவும் இது குறித்து புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறி, மதுக்கரை பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இருதய… Read More »கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற மாற்றுதிறனாளி…. பரபரப்பு..

கந்தர்வகோட்டை அருகே டூவீலர் மீது அரசு பஸ் மோதி 2பேர் பலி….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே பகட்டுவான்பட்டி பகுதியை சேர்ந்த மருது என்பவரின் மகன் பழனிவேல் (60),. இவரும் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் நேற்று இரவு, பகட்டுவான்பட்டியில் இருந்து தஞ்சாவூருக்கு டூ… Read More »கந்தர்வகோட்டை அருகே டூவீலர் மீது அரசு பஸ் மோதி 2பேர் பலி….

சொத்தை வாங்கிக்கொண்டு தாயை விரட்டியடித்த மகன்….கண்ணீர் மல்க புகார்…

  • by Authour

கரூர் மாவட்டம் காதப்பாறையை அடுத்த குப்புச்சி பாளையம் கிராமத்தை சார்ந்தவர் அருக்காணி (வயது 84). இவரது கணவர் உயிரிழந்த நிலையில் தனது 1 மகன், 3 மகள்கள் திருமணமாகி சென்ற நிலையில் பூர்வீக இடத்தில்… Read More »சொத்தை வாங்கிக்கொண்டு தாயை விரட்டியடித்த மகன்….கண்ணீர் மல்க புகார்…

30ம் தேதி தேவர் குருபூஜை விழா…… முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில்  பசும்பொன்  முத்துராமலிங்கத்தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் 62-வது குருபூஜை நாளை நடைபெறுகிறது. இதையொட்டி தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய… Read More »30ம் தேதி தேவர் குருபூஜை விழா…… முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்

200 தொகுதியில் வெற்றி என்பதை இலக்காக வைத்து உழைக்க முதல்வர் அறிவுறுத்தல்

தமிழகத்தில் வரும் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், ஆளுங்கட்சியான திமுக கடந்த பல மாதங்களுக்கு முன்பிருந்தே பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. இதன்படி, 234 தொகுதிகளுக்கும்… Read More »200 தொகுதியில் வெற்றி என்பதை இலக்காக வைத்து உழைக்க முதல்வர் அறிவுறுத்தல்

இளம் ஆசிரியைக்கு பாலியல் தொல்லை.. தலைமை ஆசிரியை கைது..

சென்னையை அடுத்த இ.சி.ஆர்., ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சங்கீதா(40) தனியார் பள்ளி தலைமை ஆசிரியை. திருமணமாகி இரு பிள்ளைகள் உள்ளன.சமீபத்தில் அப்பள்ளியில் 22வயது இளம் பெண் ஒருவர் ஆசிரியையாக பணிக்கு சேர்ந்தார். அரையாண்டு தேர்வு தொடர்பாக… Read More »இளம் ஆசிரியைக்கு பாலியல் தொல்லை.. தலைமை ஆசிரியை கைது..

மாணவியை நடுரோட்டில் கடுமையாக தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் கைது..

ஓசூரில் பள்ளி மாணவியை உடற்கல்வி ஆசிரியர் கடுமையாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 23-ம் தேதி மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்றபோது ஆசிரியையின் கைக்கடிகாரத்தை திருடியதாக குற்றம்சாட்டி நடுரோட்டில் மாணவி… Read More »மாணவியை நடுரோட்டில் கடுமையாக தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் கைது..

வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு….

  • by Authour

வரும் 2025 ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தபணிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை வாக்குச்சாவடி நிலை… Read More »வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு….

அரியலூர் .எஸ்பி அலுவலகத்தில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி..

  • by Authour

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் இறுதி வாரம் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரமாகும். அதன்படி இந்த ஆண்டு 28.10.2024 (இன்று )முதல் 03.11.2024 வரை ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி அரியலூர்… Read More »அரியலூர் .எஸ்பி அலுவலகத்தில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி..

மாற்றுதிறனாளிகளிடம் குறைகேட்டார்…… புதுகை கலெக்டர் அருணா

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மு. அருணா இன்று  கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்டார். அப்போது  மாற்று திறனாளிகளை, அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கே வந்து  விசாரித்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த நிகழ்ச்சியின்போது மாவட்ட வருவாய்… Read More »மாற்றுதிறனாளிகளிடம் குறைகேட்டார்…… புதுகை கலெக்டர் அருணா

error: Content is protected !!