Skip to content

தமிழகம்

தீபாவளி ஸ்பெஷல்….. கோவையில் எடிஷன் கோ கிளாம் விற்பனை கண்காட்சி..

கோவையில் பிரபல கோ கிளாம் விற்பனை கண்காட்சி அவினாசி சாலையில் சுகுணா மண்டப அரங்கில் துவங்கியது. தீபாவளி பண்டிகை சிறப்பு விற்பனை கண்காட்சியாக நடைபெறும் இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடை அணிகலன்கள்,நகைகள்,விற்பனைக்கான ,நூற்றுக்கும்… Read More »தீபாவளி ஸ்பெஷல்….. கோவையில் எடிஷன் கோ கிளாம் விற்பனை கண்காட்சி..

உதயநிதி ஸ்டாலின் நாளை சேலம் வருகை…. அமைச்சர் ராஜேந்திரன் பேட்டி

  • by Authour

சேலம் கலைஞர் மாளிகையில்  சுற்றுலாத்துறை அமைச்சர்  ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: நாளை மாலை சேலம் வரும் துணை முதலமைச்சர் நாளை மாலை சேலம் வருகிறார்.  துணை முதல்வராக பதவியேற்றதும் முதன்முதலாக வருகை தரும் துணை… Read More »உதயநிதி ஸ்டாலின் நாளை சேலம் வருகை…. அமைச்சர் ராஜேந்திரன் பேட்டி

யாரையும் மிரட்டும் வகையில் பேசவில்லை…சென்னை கமிஷனர் விளக்கம்

சென்னை காவல் ஆணையர் அருண், பதவியேற்றபோது  “ரவுடிகளுக்கு புரியும் மொழியில் பதில் அளிக்கப்படும்” என  பேட்டி அளித்தார். சென்னை காவல் ஆணையர் அருணின் இந்த பேச்சு குறித்து மனித உரிமைகள் ஆணையம் விளக்கம் கேட்டு… Read More »யாரையும் மிரட்டும் வகையில் பேசவில்லை…சென்னை கமிஷனர் விளக்கம்

மாணவர்களுக்கு இலவச சைக்கிள்… அமைச்சர் ரகுபதி வழங்கினார்

  • by Authour

சட்டத்துறை அமைச்சர் .எஸ்.ரகுபதி அவர்கள் இன்று (18.10.2024)  பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். பின்னர் மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் அவர்கள் … Read More »மாணவர்களுக்கு இலவச சைக்கிள்… அமைச்சர் ரகுபதி வழங்கினார்

ரோந்து பணியின் போது திருட்டில் ஈடுபட்ட 2 கொள்ளையர்கள் கைது..

  • by Authour

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி EB ஆபிஸ் அருகே நேற்று நள்ளிரவு 01.30 மணிக்கு இரண்டு போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இரு நபர்களை நிறுத்தி விசாரணை… Read More »ரோந்து பணியின் போது திருட்டில் ஈடுபட்ட 2 கொள்ளையர்கள் கைது..

ஆட்டுக்குட்டியை கடித்து குதறிய 4 நாய்கள்… கரூர் அருகே பரபரப்பு…

  • by Authour

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் ஏராளமான நாய்கள் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் குழந்தைகள் பொதுமக்களை அனைவரையும் ஒன்று சேர்ந்து துரத்தி கடித்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி… Read More »ஆட்டுக்குட்டியை கடித்து குதறிய 4 நாய்கள்… கரூர் அருகே பரபரப்பு…

தீபாவளி போனஸ் கேட்டு 3வது நாள் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது..

  • by Authour

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு தீபாவளி போனஸாக 2000 ரூபாய் 2,500 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாகவும் ஒரு மாத சம்பளத்தை போனஸாக தர வலியுறுத்தியும் கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்திற்குள்… Read More »தீபாவளி போனஸ் கேட்டு 3வது நாள் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது..

த.வெ.க. நிர்வாகிகளுக்கு அரசியல் பயிலரங்கம்…. சேலத்தில் துவங்கியது…

  • by Authour

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வருகிற 27ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள  சாலையில் நடைபெறவுள்ளது. மாநாட்டு பணிகள் கடந்த 4ம் தேதி பந்தல்கால் நடும்… Read More »த.வெ.க. நிர்வாகிகளுக்கு அரசியல் பயிலரங்கம்…. சேலத்தில் துவங்கியது…

அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

  • by Authour

வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல  மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின்… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

பூர்விகா உரிமையாளர் வீடு-ஷோரூம்களில் 2வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு.

சென்னையில் பூர்விகா நிறுவனத்தின் உரிமையாளர் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக இன்றும் வருமான வரி சோதனை தொடர்கிறது. செல்ஃபோன் விற்பனையில் முன்னணி நிறுவனமாக விளங்கி வரும் பூர்விகா,  கடந்த 2004… Read More »பூர்விகா உரிமையாளர் வீடு-ஷோரூம்களில் 2வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு.

error: Content is protected !!