Skip to content

தமிழகம்

3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்….

3 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று (நவம்பர் 12) மிக கனமழையும், விழுப்புரம், கடலூர், டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு-சென்னை வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் பதவியேற்றார்

  • by Authour

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்ய பிரதா சாகு கால்நடை பராமரிப்பு துறை செயலாளராக மாற்றப்பட்டார். சத்ய பிரதா சாகு இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து புதிய தலைமை தேர்தல் அதிகாரியாகவும்,  தமிழ்நாட்டின் முதல்… Read More »தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் பதவியேற்றார்

முகவர்களுக்கான புதிய கமிஷன் முறையை ரத்து செய்யக் கோரி….தஞ்சையில் தர்ணா

  • by Authour

முகவர்களுக்கான புதிய கமிஷன் முறையை ரத்து செய்து பழைய நிலையிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகில் அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்க தஞ்சை… Read More »முகவர்களுக்கான புதிய கமிஷன் முறையை ரத்து செய்யக் கோரி….தஞ்சையில் தர்ணா

கோவை….கொங்கு திருமண உணவு திருவிழா… குக் வித் கோமாளி …. பிரபலங்கள் பங்கேற்பு

  • by Authour

தமிழ்நாடு கேட்ரிங் சங்கம் சார்பில் கோவையில் நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1-ம் தேதி கொடிசியா மைதானத்தில் கொங்கு திருமண உணவுத் திருவிழா & கண்காட்சி நடைபெறவுள்ளது. அதன் முன்னோட்ட நிகழ்வு மற்றும் டிக்கெட்… Read More »கோவை….கொங்கு திருமண உணவு திருவிழா… குக் வித் கோமாளி …. பிரபலங்கள் பங்கேற்பு

கும்பகோணத்தில் பல்வேறு இடத்தில் வழிப்பறி…. 2 பேருக்கு 9 ஆண்டு சிறை…..

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி சாத்தார தெருவைசேர்ந்தவர் செல்லம்மாள்(வயது 75). இவர் கடந்த 2022-ம் ஆண்டு சாந்தார தெருவில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில்… Read More »கும்பகோணத்தில் பல்வேறு இடத்தில் வழிப்பறி…. 2 பேருக்கு 9 ஆண்டு சிறை…..

தேனி……கள்ளக்காதலனுடன் வீட்டுக்குள் சிக்கிக்கொண்ட பெண்….. தூக்கிட்டு தற்கொலை

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள அய்யம்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா. கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி அவனிகா. இவர்களுக்கு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. அவனிகாவின் உறவினரான ராம்குமார் என்பவருடன்… Read More »தேனி……கள்ளக்காதலனுடன் வீட்டுக்குள் சிக்கிக்கொண்ட பெண்….. தூக்கிட்டு தற்கொலை

மாணவர்கள் வாயில் டேப் ஒட்டியது ஆசிரியரா? போட்டோ வெளியிட்டது யார்?

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றமக்கள் குறைதீர் கூட்டத்தில், ஒரத்தநாடு அருகே உள்ள அய்யம்பட்டி கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருந்ததாவது: ஒரத்தநாடு ஒன்றியத்துக்கு உட்பட்ட அய்யம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் கடந்த… Read More »மாணவர்கள் வாயில் டேப் ஒட்டியது ஆசிரியரா? போட்டோ வெளியிட்டது யார்?

கரூர்…… தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்

  • by Authour

கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இதில் நாள்தோறும் தூய்மை பணியாளர்கள் தூய்மை பணி மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு பணிச்சுமை அதிகம் இருப்பதாக கூறி மாநகராட்சி அலுவலகம் முன்பு பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.… Read More »கரூர்…… தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்

குரூப்2, ………2 ஏ தேர்வு முடிவுகள் ….. டிசம்பரில் வெளியாகும்

  • by Authour

டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் கூறியதாவது: டிஎன்பிஎஸ்சி-யால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான முடிவுகளை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க முடிவு செய்துள்ளோம். தேர்வு முடிவுகள் விரைவாக வெளியிடப்படும். அதேநேரம் தேர்வு முடிவுகள் துல்லியமாக இருப்பதும் உறுதிசெய்யப்படும். குறைந்த… Read More »குரூப்2, ………2 ஏ தேர்வு முடிவுகள் ….. டிசம்பரில் வெளியாகும்

மது வாங்கி கொடுத்து மாணவிகளுக்கு செக்ஸ் டார்ச்சர்….உடற் கல்வி ஆசிரியருடன் மேலும் 2 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் சல்மா என்ற பெயரில் தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக உடன்குடி பகுதியைசேர்ந்த பொன்சிங் பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 22-ந் தேதி தூத்துக்குடியில் விளையாட்டு… Read More »மது வாங்கி கொடுத்து மாணவிகளுக்கு செக்ஸ் டார்ச்சர்….உடற் கல்வி ஆசிரியருடன் மேலும் 2 பேர் கைது

error: Content is protected !!