Skip to content

தமிழகம்

பரம்பிக்குளம் அணையிலிருந்து 3 மதகுகள் வழியாக 1983 கன அடி தண்ணீர் வெளியேற்றம்…

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக ஒரு சில இடங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் 72 அடி கொள்ளளவு கொண்ட பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தற்பொழுது 71.54 அடியாக… Read More »பரம்பிக்குளம் அணையிலிருந்து 3 மதகுகள் வழியாக 1983 கன அடி தண்ணீர் வெளியேற்றம்…

சென்னை தலைமை செயலகத்தில் நில அதிர்வா? பரபரப்பு

  • by Authour

சென்னை தலைமை செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில்  இன்று காலை 11.30 மணி அளவில் திடீரென  பயங்கரமாக ஒரு சத்தம் கேட்டது. இதனால் அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த ஊழியர்கள்  அனைவரும் அலுவலகத்தை விட்டு வெளியேறி திறந்த… Read More »சென்னை தலைமை செயலகத்தில் நில அதிர்வா? பரபரப்பு

தீபாவளி பண்டிகை…. ஆடு, கோழிகள் விற்பனை அமோகம்…

  • by Authour

ஜோலார்பேட்டை வார சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடு, கோழிகள் போன்றவற்றை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்வதால் விற்பனை களைகட்டி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த சந்தைக்கோடியூர் சந்தை பகுதியில்… Read More »தீபாவளி பண்டிகை…. ஆடு, கோழிகள் விற்பனை அமோகம்…

ரூ.71 லட்சம் ”Wavefx வெப்சைட்” இணையத்தில் மோசடி… 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேர் கைது…

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே இலுப்பையூர் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த கருணாமூர்த்தி (50) என்பவர் உரம் மற்றும் பூச்சி மருந்து கடை நடத்தி வருகிறார். இவரை கடந்த 2023 மே மாதம் +442038353834… Read More »ரூ.71 லட்சம் ”Wavefx வெப்சைட்” இணையத்தில் மோசடி… 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேர் கைது…

போதையில் தாய்க்கு சரமாரி அடி….. திருச்சி வாலிபர் கைது

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி ஏ ஆர் கே நகர் இரண்டாவது தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி லதா (55) இவரது மகன் ரஞ்சித் (35) இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. நேற்று ரஞ்சித்… Read More »போதையில் தாய்க்கு சரமாரி அடி….. திருச்சி வாலிபர் கைது

ஈஷா ஹோம் ஸ்கூல் குறித்து ஐதராபாத் ஆசிரியை கூறியது தவறு……ஈஷா மையம் விளக்கம்

  • by Authour

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் யாமினி என்பவர் தனது கணவர் நரேந்தர் உடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈஷா யோகா மையம் குறித்தும், அங்குள்ள  ஈஷா ஹோம் ஸ்கூல் குறித்தும் சில  குற்றச்சாட்டுகளை  செய்தியாளர்களுக்கு… Read More »ஈஷா ஹோம் ஸ்கூல் குறித்து ஐதராபாத் ஆசிரியை கூறியது தவறு……ஈஷா மையம் விளக்கம்

தூத்துக்குடி… ஊ.ஒன்றிய அலுவலகத்தில் திடீர் சோதனை.. ரூ.1 லட்சம் பணம் பறிமுதல்…

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இந்த அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இங்கு பணிபுரியும் அரசு அலுவலர்களுக்கு சிலர்… Read More »தூத்துக்குடி… ஊ.ஒன்றிய அலுவலகத்தில் திடீர் சோதனை.. ரூ.1 லட்சம் பணம் பறிமுதல்…

தமிழக புதிய தலைமை தேர்தல் அதிகாரி யார்? 3 பேர் பெயர்கள் பரிந்துரை

  • by Authour

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் செய்தல் போன்றவற்றுக்கான பணிகள் வரும் அக்.29-ம் தேதி தொடங்குகிறது. அன்று காலை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இப்பட்டியல் அடிப்படையில், திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.… Read More »தமிழக புதிய தலைமை தேர்தல் அதிகாரி யார்? 3 பேர் பெயர்கள் பரிந்துரை

கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி…..

  • by Authour

தென்திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர்,தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்று வருகிறது.  இந்நிலையில்… Read More »கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி…..

வைத்திலிங்கம் வீட்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது….. 2ம் நாளாக ED சோதனைதொடர்கிறது……

  • by Authour

தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையிலான  ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவர்  ஆர்.வைத்திலிங்கம். அப்போது ஸ்ரீராம் பிராபர்ட்டீஸ் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட்… Read More »வைத்திலிங்கம் வீட்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது….. 2ம் நாளாக ED சோதனைதொடர்கிறது……

error: Content is protected !!