Skip to content

தமிழகம்

இன்று 3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’.. 7 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் அலர்ட்’..

வடகிழக்கு பருவமழையின் துவக்கமாக தென் கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகம் முழுவதும் இன்று இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. செனை்ன வானிலை மையம் தமிழகத்தில் இன்று(அக்.,15) திருவாரூர்,… Read More »இன்று 3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’.. 7 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் அலர்ட்’..

நாளை-நாளை மறுநாள் எந்த மாவட்டங்களில் மழை ?. லேட்டஸ்ட் அப்டேட்..

சென்னையில் இன்று மாலை நிருபர்களை சந்தித்த தென் மண்டல வானிலை மைய தலைவர் பாலசந்திரன் கூறியதாவது…  கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் பரவலாக பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது.… Read More »நாளை-நாளை மறுநாள் எந்த மாவட்டங்களில் மழை ?. லேட்டஸ்ட் அப்டேட்..

ஏரி தூர்வாரும் பணியை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தஞ்சை கலெக்டரிடம் மனு..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுகாவில் உள்ள மழவராயன் ஏரி தூர்வாரும் பணியை தடுப்பவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி அப்பகுதி மக்கள் தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜமிடம்… Read More »ஏரி தூர்வாரும் பணியை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தஞ்சை கலெக்டரிடம் மனு..

பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டினை பயனாளிகளுக்கே ஒப்படைக்க வேண்டும்…. கோரிக்கை மனு..

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே தோப்புவிடுதியில் உள்ள சமத்துவபுரத்தில் பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் சம்பந்தம் இல்லாதவர்கள் குடியிருந்து வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பயனாளிகளிடம் வீடுகளை ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.… Read More »பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டினை பயனாளிகளுக்கே ஒப்படைக்க வேண்டும்…. கோரிக்கை மனு..

10-12ம் வகுப்பில் முதல் 10 இடம் பிடித்த காவலர்களின் குழந்தைகளுக்கு பண பரிசு…

  • by Authour

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகளில் ஆண்டுதோறும் முதல் பத்து இடங்கள் பெற்று தேர்ச்சி அடைந்த காவலர்களின் குழந்தைகளுக்கு பண பரிசு வழங்கிய காவல் மாவட்ட கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார். கரூர்… Read More »10-12ம் வகுப்பில் முதல் 10 இடம் பிடித்த காவலர்களின் குழந்தைகளுக்கு பண பரிசு…

கனமழை……..மின்வாரியம்…. சென்னையில் 15 மண்டலங்களுக்கும் அதிகாரிகள் நியமனம்

  • by Authour

சென்னையில் நாளை முதல் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.  மழையினால்  ஏற்படும் மின்துறை தொடர்பான  பிரச்னைகளை உடனுக்குள் தீர்ப்பதற்கு  சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும்  தலா ஒரு செயற்பொறியாளர் வீதம்  நியமிக்கப்பட்டு உள்ளனர்.… Read More »கனமழை……..மின்வாரியம்…. சென்னையில் 15 மண்டலங்களுக்கும் அதிகாரிகள் நியமனம்

5 பேர்உடல்நலம் பாதிப்பு……..புதுகை ஷவர்மா கடைக்கு சீல்வைப்பு

  • by Authour

புதுக்கோட்டை கீழ நான்காம் வீதியில் யூசுப் என்பவர் நடத்தி வரும்  சவர்மா கடையில்  புதுக்கோட்டையை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஷவர்மா வாங்கி சாப்பிட்டு உள்ளனர்.  7 வயது சிறுவன் உள்பட அதை சாப்பிட்ட 5… Read More »5 பேர்உடல்நலம் பாதிப்பு……..புதுகை ஷவர்மா கடைக்கு சீல்வைப்பு

150 தனியார் நிறுவனங்கள் நடத்தும் வேலை வாய்ப்பு முகாம்…. இளைஞர்களுக்கு அழைப்பு…. கரூர் கலெக்டர்..

  • by Authour

150 தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ளும் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் வேலை வேண்டிய இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தகவல். கரூர் மாவட்ட… Read More »150 தனியார் நிறுவனங்கள் நடத்தும் வேலை வாய்ப்பு முகாம்…. இளைஞர்களுக்கு அழைப்பு…. கரூர் கலெக்டர்..

மக்கள் குறைதீர் கூட்டம்…. 291 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை… அரியலூர் கலெக்டர் உத்தரவு…

  • by Authour

அரியலூர் மாவட்டம், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்,… Read More »மக்கள் குறைதீர் கூட்டம்…. 291 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை… அரியலூர் கலெக்டர் உத்தரவு…

தூத்துக்குடி நெய்தல் திருவிழா….. கனிமொழி எம்.பி. பரிசு வழங்கினார்

  • by Authour

தமிழர்களின் பண்பாடு, கலை, நாகரிகம் போன்றவற்றைப் பறைசாற்றும் வகையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி  முன்னெடுப்பில், மாவட்ட நிர்வாகம் மற்றும் ஸ்பிக் – கிரீன் ஸ்டார் நிறுவனம் சார்பில்… Read More »தூத்துக்குடி நெய்தல் திருவிழா….. கனிமொழி எம்.பி. பரிசு வழங்கினார்

error: Content is protected !!