Skip to content

தமிழகம்

கரூர் போலீசார் சீமான் மீது வழக்குப்பதிவு

  • by Authour

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் முதல்வர் கருணாநிதியை கடுமையாக இழிவுபடுத்தி அவதூறாக பேசினார். இணையதளத்திலும் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக சீமான் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி கரூர்… Read More »கரூர் போலீசார் சீமான் மீது வழக்குப்பதிவு

சொத்து வழக்கை இழுத்தடித்ததால் வக்கீல் வெட்டிக்கொலை.. விவசாயி வெறிச்செயல்

நாகர்கோவில் அருகே பீமநகரி பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து(31). இவருக்கு குடும்பசொத்து தொடர்பாக பிரச்னை இருந்துள்ளது. இதனை சரிசெய்ய தக்கலை அருகே முட்டைக்காடு சரல்விளையை சேர்ந்த வக்கீல் கிறிஸ்டோபர் சோபி (55) என்பவரை அணுகினார். அப்போது… Read More »சொத்து வழக்கை இழுத்தடித்ததால் வக்கீல் வெட்டிக்கொலை.. விவசாயி வெறிச்செயல்

துரை வைகோ எம்பி மகள் திருமண விழா.. அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு

மதிமுக பொதுச்செயலாளர் மக்கள் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான  வைகோ எம்பியின் பேத்தியும் மதிமுக முதன்மைச் செயலாளரும் திருச்சி எம்பியுமான  துரை வைகோ எம்பியின் மகள் வானதி ரேணு- கோகுல கிருஷ்ணன் ஆகியோரது மணவிழா நிகழ்வு… Read More »துரை வைகோ எம்பி மகள் திருமண விழா.. அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு

தமிழகத்தில் நாளை 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு… Read More »தமிழகத்தில் நாளை 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

பள்ளி மாணவர்களிடம் தவறாக நடந்துகொண்ட டிரைவர் மீது வழக்குப்பதிவு…

திருச்சி மாவட்டம் , நவல்பட்டு கிராமம் துப்பாக்கி தொழிற்சாலையின் வளாகத்திற்குள் உள்ள கேந்திர வித்யாலயா எண்:1 பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வரும் குண்டூர் எம் ஐ டி பகுதியை சேர்ந்த (**) என்ற… Read More »பள்ளி மாணவர்களிடம் தவறாக நடந்துகொண்ட டிரைவர் மீது வழக்குப்பதிவு…

பதவி தருவதாக அழைப்பது…. கட்சிகளை இழிவுபடுத்தும் செயல்…..மா. கம்யூ. பாலகிருஷ்ணன் பேட்டி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மதுரையில் இன்றுஅளித்த பேட்டி : “நிறைய பேர் புதிதாக கட்சி ஆரம்பித்துள்ளனர். நடிகர் விஜய் மட்டும்தான் கட்சித் தொடங்கினார் என்று கூற முடியாது. நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு… Read More »பதவி தருவதாக அழைப்பது…. கட்சிகளை இழிவுபடுத்தும் செயல்…..மா. கம்யூ. பாலகிருஷ்ணன் பேட்டி

கோவை தந்த உத்தரவாதம்…. 2026ல் திமுக ஆட்சி நிச்சயம்…… முதல்வர் மகிழ்ச்சி மடல்

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று எழுதி உள்ள உங்களில் ஒருவன் மடலில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் மற்ற மாநிலங்கள் பின்பற்றக்கூடிய வகையில் சாதனைத் திட்டங்களை நிறைவேற்றி வரும் நமது திராவிட மாடல் அரசின் ஒவ்வொரு… Read More »கோவை தந்த உத்தரவாதம்…. 2026ல் திமுக ஆட்சி நிச்சயம்…… முதல்வர் மகிழ்ச்சி மடல்

30 நிமிடத்தில் 600 கணித சூத்திரங்கள்…… கோவை மாணவர்கள் சாதனை

  • by Authour

இந்தியா முழுவதும்  சுமார் 20 மாநிலங்களில் இருந்து சுமார் 150 ஸ்ரீ சைதன்யா பள்ளிகளில் பயிலும் 3 வயது முதல் 10 வயது வரையிலான மாணவர்கள் இணைந்து கணிதத்தில் புதிய உலக சாதனையை நிகழ்த்தி… Read More »30 நிமிடத்தில் 600 கணித சூத்திரங்கள்…… கோவை மாணவர்கள் சாதனை

மான நஷ்ட ஈடு…..எடப்பாபடிக்கு ரூ.1.1 கோடி வழங்க …..தனபாலுக்கு ஐகோர்ட் உத்தரவு

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தொடர்புடையவர் சேலம் ஆது்தூரை சேர்ந்த டிரைவர் கனகராஜ்.  இவர்  ஒரு கார் விபத்தில்  பலியானார்.  இவர்  மரணம் விபத்து அல்ல,  கொலை என்றும், கொடநாடு கொலை கொள்ளையில் எடப்பாடி… Read More »மான நஷ்ட ஈடு…..எடப்பாபடிக்கு ரூ.1.1 கோடி வழங்க …..தனபாலுக்கு ஐகோர்ட் உத்தரவு

திருச்சியில் இளம்பெண் குழந்தையுடன் மாயம்…. கணவர் புகார்..

திண்டுக்கல் மாவட்டம், பூசாரிப்பட்டி நாயக்கன் வலசு பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 34). இவரது மனைவி திவ்யா ( 24) இந்த தம்பதியருக்கு மூன்று வயதில் தானிஷ் என்ற ஆண் குழந்தை உள்ளது. திவ்யா… Read More »திருச்சியில் இளம்பெண் குழந்தையுடன் மாயம்…. கணவர் புகார்..

error: Content is protected !!