Skip to content

தமிழகம்

முதல்வரிடம் பல்வேறு கோரிக்கை மனு அளித்த தங்க நகை தொழிலாளர் சங்கத்தினர்…

கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கோவை வந்துள்ளார். இன்றும் நாளையும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். இந்நிலையில் அரசினர் விருந்தினர் மாளிகைக்கு சென்ற முதல்வரிடம்… Read More »முதல்வரிடம் பல்வேறு கோரிக்கை மனு அளித்த தங்க நகை தொழிலாளர் சங்கத்தினர்…

சொத்துக்காக மாமியார், நாத்தனார் கொலை…….4 பேருக்கு இரட்டை ஆயுள்…. புதுகை கோர்ட் அதிரடி

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், பனையப்பட்டி  அடுத்த  வி. லட்சுமிபுரத்தில் வசித்து வந்த  அழகன் மனைவி அழகி (70),  இவரது  மகள் அடைக்கம்மை (47). கடந்த 2014 மே 4ம் தேதி இரவு  அழகியும், அவரது மகள்… Read More »சொத்துக்காக மாமியார், நாத்தனார் கொலை…….4 பேருக்கு இரட்டை ஆயுள்…. புதுகை கோர்ட் அதிரடி

கோரிக்கை வைத்தவுடன்…. முதல்வர் ஆய்வு…. கோவை பொற்கொல்லர் சங்கத்தினர் மகிழ்ச்சி

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கோவை வந்தார். அவருக்கு கோவை மக்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். அப்போது ஏராளமான மக்கள் முதல்வரிடம் கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர். அப்போது  பொற்கொல்லர்கள் சங்கத்தினரும் தங்களுக்கான தேவை, அரசின்… Read More »கோரிக்கை வைத்தவுடன்…. முதல்வர் ஆய்வு…. கோவை பொற்கொல்லர் சங்கத்தினர் மகிழ்ச்சி

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில்…. 3 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பபு…

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஓட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக… Read More »தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில்…. 3 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பபு…

துலா உற்சவம்….. மயிலாடுதுறை மாவட்டத்தில் வரும்1 5ம்தேதி விடுமுறை

மயிலாடுதுறை மாவட்டத்துக்கு துலா உற்சவ கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு நவ.15 (வெள்ளிக்கிழமை) உள்ளுர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரி ஆற்றை முன்னிலைப்படுத்தி நடைபெறும் முக்கிய உற்சவமாக ஐப்பசி… Read More »துலா உற்சவம்….. மயிலாடுதுறை மாவட்டத்தில் வரும்1 5ம்தேதி விடுமுறை

2026-ல் மீண்டும் திமுக ஆட்சி தான்…. கோவையில் முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி…..

  • by Authour

கோவை போத்தனூர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில் அமைச்சர்கள் மாவட்டச் செயலாளர்கள் பகுதி கழக செயலாளர்கள், பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள்… Read More »2026-ல் மீண்டும் திமுக ஆட்சி தான்…. கோவையில் முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி…..

கரூர்….குறைந்த விலையில் தங்கம் வாங்கி தருவதாக ரூ.47 லட்சம் மோசடி… தம்பதி கைது..

  • by Authour

கரூர் மாவட்டம் மாநகர பகுதியில் உள்ள சின்னாண்டாங்கோவில் ரோடு பசுபதி லேஅவுட் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை ஜெயந்தி தம்பதியினர் இருவரும், தங்கத்தில் முதலீடு செய்பவர்களை குறிவைத்து, மார்க்கெட் விலையில் இருந்து குறைந்த விலையில் தங்கம்… Read More »கரூர்….குறைந்த விலையில் தங்கம் வாங்கி தருவதாக ரூ.47 லட்சம் மோசடி… தம்பதி கைது..

முதலமைச்சர் திறனாய்வு தேர்வு முடிவுகள் வெளியீடு

  • by Authour

அரசு தேர்வுகள் இயக்ககம் நடத்திய முதலமைச்சர் திறனாய்வு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு மாணாக்கரின் திறனை ஊக்குவிக்க தேர்வு நடைபெற்றது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு… Read More »முதலமைச்சர் திறனாய்வு தேர்வு முடிவுகள் வெளியீடு

கரூர் ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி 4ம் நாள் சுவாமி புறப்பாடு…

  • by Authour

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் வெண்ணமலை அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டி விழா இந்த ஆண்டு சிறப்பாக நடைபெற்று… Read More »கரூர் ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி 4ம் நாள் சுவாமி புறப்பாடு…

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு.. நடிகை கஸ்துாரி மீது வழக்குப்பதிவு

சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே, இரு தினங்களுக்கு முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், நடிகை கஸ்துாரி பேசுகையில், தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதைத்… Read More »தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு.. நடிகை கஸ்துாரி மீது வழக்குப்பதிவு

error: Content is protected !!