Skip to content

தமிழகம்

தஞ்சையில் புதிய மீன்மார்கெட்டிற்கான அடிக்கல் நாட்டுவிழா….

தஞ்சை கீழவாசலில் இருந்த மீன் மார்க்கெட் இடிக்கப்பட்டு கொண்டிராஜ பாளையத்தில் தற்காலிக மார்க்கெட் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கீழவாசலில் ஏற்கனவே இருந்த இடத்தில் புதிதாக பல்வேறு வசதிகளுடன் ரூ.9.58 கோடி மதிப்பில்… Read More »தஞ்சையில் புதிய மீன்மார்கெட்டிற்கான அடிக்கல் நாட்டுவிழா….

வேலுமணி என்னோடு தான் இருக்கிறார்…. எடப்பாடி பரபரப்பு பேட்டி

  • by Authour

அதிமுக 53வது ஆண்டு விழாவையொட்டி சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி அளித்த பேட்டி: சென்னை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. இன்னும் பல பகுதிகளில் தண்ணீர் வடியாமல் மக்கள் தவிப்பதை பார்க்க… Read More »வேலுமணி என்னோடு தான் இருக்கிறார்…. எடப்பாடி பரபரப்பு பேட்டி

1 டன் வெடிமருந்து….. சீா்காழியில் பறிமுதல்

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உரிய ஆவணங்களின்றி 1000 கிலோ வெடிமருந்து லாரியில் எடுத்துச்செல்லப்பட்டது.  கோவில்பத்து நான்கு வழிச்சாலையில் போலீசார் நடத்திய வாகன தணிக்கையில்  அந்த லாரி புதுச்சேரியில் இருந்து காரைக்கால் நோக்கி சென்றது… Read More »1 டன் வெடிமருந்து….. சீா்காழியில் பறிமுதல்

வெடி விபத்தில் எஸ்.எஸ்.ஐ. கண்பாதிப்பு…..மாஜி கொறடா மனோகர் உள்பட 20 பேர் மீது வழக்கு

  • by Authour

திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் செயல் வீர வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நேற்று  இரவு திருவெறும்பூர் அருகே கூத்தை பார் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை… Read More »வெடி விபத்தில் எஸ்.எஸ்.ஐ. கண்பாதிப்பு…..மாஜி கொறடா மனோகர் உள்பட 20 பேர் மீது வழக்கு

பருவமழை….. மாணவர்கள், பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்க…. அதிகாரிகளுக்கு அமைச்சர் மகேஸ் உத்தரவு

  • by Authour

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (17.10.2024)  பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்அன்பில் மகேஸ் பொய்யாமொழி  தலைமையில் பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து… Read More »பருவமழை….. மாணவர்கள், பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்க…. அதிகாரிகளுக்கு அமைச்சர் மகேஸ் உத்தரவு

அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து…. 3 பேர் படுகாயம்….

  • by Authour

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே காஷ்மீர் டு கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் நாள் ஒன்றுக்கு 3000 மேற்பட்ட வானங்கள் சென்று வருகிறது. அரவக்குறிச்சி அருகே அமைந்துள்ள புங்கம்பாடி கார்னர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை துறை… Read More »அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து…. 3 பேர் படுகாயம்….

மழையை அரசியலாக்குகிறார்கள்….. எதிர்கட்சிகளுக்கு முதல்வர் கண்டனம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள  பாதிப்புகள்  குறித்து ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எந்த மழை வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.  மழை வெள்ளத்தை அரசியலாக்க… Read More »மழையை அரசியலாக்குகிறார்கள்….. எதிர்கட்சிகளுக்கு முதல்வர் கண்டனம்

”மஞ்சுமெல் பாய்ஸ்”….. பட நடிகரின் லைசென்ஸ் ரத்து….

  • by Authour

மஞ்சுமெல் பாய்ஸ்’ படநடிகர் ஸ்ரீநாத் பாஸியின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி தமிழிலும் பெரும் வரவேற்பு பெற்ற படம் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’. இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர்… Read More »”மஞ்சுமெல் பாய்ஸ்”….. பட நடிகரின் லைசென்ஸ் ரத்து….

கரூரில் 19ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்… அமைச்சர் செந்தில்பாலாஜி அழைப்பு…

  • by Authour

தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், கரூர் அரசு கலைக்கல்லூரியில் 19.10.2024 சனிக்கிழமை காலை… Read More »கரூரில் 19ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்… அமைச்சர் செந்தில்பாலாஜி அழைப்பு…

பூர்விகா உரிமையாளர் வீடு, அலுவலகத்தில் ஐடி ரெய்டு

  • by Authour

சென்னை கோடம்பாக்கம் யுனைடெட் இண்டியா காலனி 4வது தெருவில் உள்ளது பூர்விகா மொபைல்ஸ் உரிமையாளர் யுவராஜ் வீடு.   பள்ளிக்கரணை, பல்லாவரம் ஆகிய இடங்களில் அலுவலகம்  உள்ளது. மேற்கண்ட  3 இடங்களிலும்  இன்று காலை 7… Read More »பூர்விகா உரிமையாளர் வீடு, அலுவலகத்தில் ஐடி ரெய்டு

error: Content is protected !!