Skip to content

தமிழகம்

அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து…. 3 பேர் படுகாயம்….

  • by Authour

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே காஷ்மீர் டு கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் நாள் ஒன்றுக்கு 3000 மேற்பட்ட வானங்கள் சென்று வருகிறது. அரவக்குறிச்சி அருகே அமைந்துள்ள புங்கம்பாடி கார்னர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை துறை… Read More »அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து…. 3 பேர் படுகாயம்….

மழையை அரசியலாக்குகிறார்கள்….. எதிர்கட்சிகளுக்கு முதல்வர் கண்டனம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள  பாதிப்புகள்  குறித்து ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எந்த மழை வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.  மழை வெள்ளத்தை அரசியலாக்க… Read More »மழையை அரசியலாக்குகிறார்கள்….. எதிர்கட்சிகளுக்கு முதல்வர் கண்டனம்

”மஞ்சுமெல் பாய்ஸ்”….. பட நடிகரின் லைசென்ஸ் ரத்து….

  • by Authour

மஞ்சுமெல் பாய்ஸ்’ படநடிகர் ஸ்ரீநாத் பாஸியின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி தமிழிலும் பெரும் வரவேற்பு பெற்ற படம் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’. இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர்… Read More »”மஞ்சுமெல் பாய்ஸ்”….. பட நடிகரின் லைசென்ஸ் ரத்து….

கரூரில் 19ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்… அமைச்சர் செந்தில்பாலாஜி அழைப்பு…

  • by Authour

தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், கரூர் அரசு கலைக்கல்லூரியில் 19.10.2024 சனிக்கிழமை காலை… Read More »கரூரில் 19ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்… அமைச்சர் செந்தில்பாலாஜி அழைப்பு…

பூர்விகா உரிமையாளர் வீடு, அலுவலகத்தில் ஐடி ரெய்டு

  • by Authour

சென்னை கோடம்பாக்கம் யுனைடெட் இண்டியா காலனி 4வது தெருவில் உள்ளது பூர்விகா மொபைல்ஸ் உரிமையாளர் யுவராஜ் வீடு.   பள்ளிக்கரணை, பல்லாவரம் ஆகிய இடங்களில் அலுவலகம்  உள்ளது. மேற்கண்ட  3 இடங்களிலும்  இன்று காலை 7… Read More »பூர்விகா உரிமையாளர் வீடு, அலுவலகத்தில் ஐடி ரெய்டு

அதிமுக53ம் ஆண்டு தொடக்க விழா…. கொண்டாட்டம்

அதிமுகவினர் 53ம் ஆண்டு  தொடக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உ்ள அதிமுக அலுவலகத்தில் உள்ள  எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  ஆள் உயா ரோஜா மாலை… Read More »அதிமுக53ம் ஆண்டு தொடக்க விழா…. கொண்டாட்டம்

திருச்செந்தூர் கோவிலில்…. சத்ரு சம்கார யாகம் நடத்திய எஸ்.பி.வேலுமணி

  • by Authour

அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், குரு பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது. இதனால் அரசியலில் பெரிய பதவியில் இருப்பவர்கள் முதல் உயரதிகாரிகள் வரை குரு பார்வை வேண்டியும், இழந்த… Read More »திருச்செந்தூர் கோவிலில்…. சத்ரு சம்கார யாகம் நடத்திய எஸ்.பி.வேலுமணி

4 வயது சிறுமியை கடித்த நாய்…. பொள்ளாச்சி அரசு மருத்துவனையில் அனுமதி…

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள கொள்ளுபாளையம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் பெரும்பாலானோர் இப்பகுதியில் உள்ள தனியார் தோட்டங்களில் கூலி வேலைக்கு செல்கின்றனர்,இதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் குடும்பத்துடன் வசித்து வருகிறார்… Read More »4 வயது சிறுமியை கடித்த நாய்…. பொள்ளாச்சி அரசு மருத்துவனையில் அனுமதி…

நயன்தாராவின் அடுத்த படம்…. படப்பிடிப்பு போட்டோ வைரல்….

  • by Authour

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான் நடிக்கும் அடுத்த படத்தின் போஸ்டரை வெளியிட்டு, அதில் தான் நடிக்கும் கேரக்டர் வித்யா ருத்ரன் என்று பதிவு செய்து, படப்பிடிப்பில் கலந்து கொண்ட புகைப்படத்தையும் பதிவு செய்துள்ள… Read More »நயன்தாராவின் அடுத்த படம்…. படப்பிடிப்பு போட்டோ வைரல்….

காற்றழுத்த தாழ்வு மண்டலம்…. சென்னை அருகே கரை கடந்தது

  • by Authour

வங்க கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி மற்றும் நெல்லூருக்கு இடையே  இன்று அதிகாலை  5.30 மணிக்கு கரையை கடந்ததாக இந்திய வானிலை மையம் அறிவித்து உள்ளது.  காற்றழுத்த தாழ்வு மண்டலம்… Read More »காற்றழுத்த தாழ்வு மண்டலம்…. சென்னை அருகே கரை கடந்தது

error: Content is protected !!