Skip to content

தமிழகம்

தனுஷின் ‘இட்லி கடை’ படத்தில் நாயகனாக அருண் விஜய்!…

  • by Authour

தனுஷ் இயக்கி வரும் ‘இட்லி கடை’ படத்தில் நாயகனாக அருண் விஜய் நடித்து வருகிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்துக்குப்… Read More »தனுஷின் ‘இட்லி கடை’ படத்தில் நாயகனாக அருண் விஜய்!…

சென்னை-மாதவரம் பஸ் ஸ்டாண்டில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு…

  • by Authour

சென்னை மாதவரம் பஸ் ஸ்டாண்டில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். பயணிகளுக்கு அடிப்படை வசதிகளில் குறைபாடு இருக்கக்கூடாது, கழிவறைகள் தூய்மையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.  பஸ் ஸ்டாண்டில் உள்ள… Read More »சென்னை-மாதவரம் பஸ் ஸ்டாண்டில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு…

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

  • by Authour

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல்… Read More »தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

மூன்றரை வயது குழந்தையை கொன்ற வாலிபர் போக்சோவில் கைது….

  • by Authour

திருப்பதி அருகே நகரியில் மூன்றரை வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்து கழுத்தை நெரித்துக் கொன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி குழந்தையை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.… Read More »மூன்றரை வயது குழந்தையை கொன்ற வாலிபர் போக்சோவில் கைது….

மின்வேலியில் சிக்கி பூ வியாபாரி பலி….

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே கிளியூரில் மின்வேலியில் சிக்கி பூ வியாபாரி சரத்குமார் (27) உயிரிழந்தார். வயலில் பூ பறிக்கச் சென்றபோது வனவிலங்குகளுக்காக போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கினர்.… Read More »மின்வேலியில் சிக்கி பூ வியாபாரி பலி….

தஞ்சையில் கல்லறை திருநாள் அனுசரிப்பு… கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை….

  • by Authour

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 2ம் தேதி கல்லறை திருநாள் அனுசரிக்கப்படுகிறது. இறந்து போன தங்களது உறவினர்களை வழிபடும் வகையில் இந்தநாளை கிறிஸ்தவர்கள், கல்லறைத் திருநாளாக அனுசரிக்கின்றனர். அதன்படி தஞ்சையில் உள்ள அனைத்து… Read More »தஞ்சையில் கல்லறை திருநாள் அனுசரிப்பு… கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை….

”அமரன்” ராணுவ வீரரின் வலி நிறைந்த காதல் கதை….. திரைவிமர்சனம்..

  • by Authour

இந்திய ராணுவத்தில் சேவை செய்து நாட்டிற்காக உயிர் நீத்தவர் மேஜர் முகுந்த் வரதராஜன். மேஜர் முகுந்த் மற்றும் அவரது துணைவியார் இந்து ரெபேக்கா வர்கீஸ் இருவருடைய வாழ்க்கையை மையமாக வைத்து தான் இப்படத்தை உருவாக்கியுள்ளனர்.… Read More »”அமரன்” ராணுவ வீரரின் வலி நிறைந்த காதல் கதை….. திரைவிமர்சனம்..

சோளிங்கர் லட்சமி நரசிம்மர் மலை கோவிலில் நடிகை ரோஜா சாமிதரிசனம்….

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் திவ்ய தேசங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற 1305 படிகள் கொண்ட அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் மலை கோவில் அமைந்துள்ளது இக்கோவிலுக்கு தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து ஏராளமான… Read More »சோளிங்கர் லட்சமி நரசிம்மர் மலை கோவிலில் நடிகை ரோஜா சாமிதரிசனம்….

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா… கோலாகலம்..

முருகனின் அறுபடை வீடுகளில், 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியது. யாகசாலை பூஜையுடன் தொடங்கிய விழாவில் பக்தர்கள் புனித நீராடி சஷ்டி விரதத்தை தொடங்கினர். அதிகாலை 1 மணிக்கு… Read More »திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா… கோலாகலம்..

குட்டி கதை சொல்ல வரவில்லை தம்பி.. விஜயை வறுத்தெடுத்த சீமான்..

நடிகர் விஜய் கட்சி தொடங்கியதை பல முறை வரவேற்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அவரது மாநாட்டுக்கு உணர்வுபூர்வமாக வாழ்த்தும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்திய நடிகர் விஜய், ‘திராவிடமும் தமிழ்… Read More »குட்டி கதை சொல்ல வரவில்லை தம்பி.. விஜயை வறுத்தெடுத்த சீமான்..

error: Content is protected !!