Skip to content

தமிழகம்

சென்னை ரெட் அலர்ட் வாபஸ்….. பள்ளிகள் திறந்தன…. திருச்சியில் வெயில்

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (அக்.16) அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வந்தது. இந்த சூழலில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்… Read More »சென்னை ரெட் அலர்ட் வாபஸ்….. பள்ளிகள் திறந்தன…. திருச்சியில் வெயில்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்கிறது.. 13 மாவட்டங்களில் கனமழை இருக்கும்..

  • by Authour

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வட மாவட்டங்களில் தீவிரம் அடைந்து இருக்கிறது. பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே பரவலாக மழை கொட்டியது. வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை… Read More »காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்கிறது.. 13 மாவட்டங்களில் கனமழை இருக்கும்..

சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் நாளை முதல் வழக்கம் போல் இயக்கப்படும்….

சென்னை மெட்ரோ இரயில் சேவைகள் நாளை (17.10.2024) முதல் வார நாள் அட்டவணையின் படி வழக்கம் போல் இயக்கப்படும் பச்சை வழித்தடத்தில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோவில் இருந்து கோயம்பேடு, வடபழனி வழியாக… Read More »சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் நாளை முதல் வழக்கம் போல் இயக்கப்படும்….

காலையில் ஆய்வு…… மாலையில் புதிய சாலை…. அதுதான் செந்தில் பாலாஜி…. கோவை மக்கள் பாராட்டு

  • by Authour

கோவையில்  கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டியது.  இந்த நிலையில்  மின்துறை அமைச்சரும், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான செந்தில் பாலாஜி நேற்று காலை கோவை வந்து ஆய்வு மேற்கொண்டார். ஆங்காங்கே  மக்களை சந்தித்து… Read More »காலையில் ஆய்வு…… மாலையில் புதிய சாலை…. அதுதான் செந்தில் பாலாஜி…. கோவை மக்கள் பாராட்டு

புரட்டி எடுத்த மழையிலும்… தடையில்லா மின்சாரம்… அமைச்சர் செந்தில்பாலாஜியின் 6 திட்டங்கள்..

  • by Authour

சென்னையில் மழை புரட்டி எடுத்த போதும் கூட மின்சாரம் இடைவிடாமல் வழங்கப்பட்டது. சில இடங்களில் 1-2 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. ஆனா ல் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் தடை இன்றி வழங்கப்பட்டது. சென்னையில்… Read More »புரட்டி எடுத்த மழையிலும்… தடையில்லா மின்சாரம்… அமைச்சர் செந்தில்பாலாஜியின் 6 திட்டங்கள்..

கனமழை……தயார் நிலையில்…….இந்திய கடலோர காவல் படடையின் 29 பேரிடர் மீட்பு குழு

பருவமழைக் காலங்களில் தமிழ்நாடு, புதுவை, ஆந்திர பிரதேசம் போன்ற தென் மாநிலங்களில் எப்போதேனும் பேரிடர்கள் ஏற்படுமானால், அப்போது சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு உதவ ஏதுவாக, சென்னையை தலைமையிடமாகக் கொண்ட இந்திய கடலோர காவல் படையின்… Read More »கனமழை……தயார் நிலையில்…….இந்திய கடலோர காவல் படடையின் 29 பேரிடர் மீட்பு குழு

தயார் நிலையில்…….இந்திய கடலோர காவல் படடையின் 29 பேரிடர் மீட்பு குழு

பருவமழைக் காலங்களில் தமிழ்நாடு, புதுவை, ஆந்திர பிரதேசம் போன்ற தென் மாநிலங்களில் எப்போதேனும் பேரிடர்கள் ஏற்படுமானால், அப்போது சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு உதவ ஏதுவாக, சென்னையை தலைமையிடமாகக் கொண்ட இந்திய கடலோர காவல் படையின்… Read More »தயார் நிலையில்…….இந்திய கடலோர காவல் படடையின் 29 பேரிடர் மீட்பு குழு

கோவையில் போலி தங்க கட்டியினை விற்க முயன்ற 2 பேர் கைது..

  • by Authour

திருச்சியைச் சேர்ந்த ஆயில் மில் ஒன்றில் மேற்பார்வையாளராக பணி புரிந்து வருபவர் வேலுமணி. இதே மில்லில் கேரளாவைச் சேர்ந்த ஜெஹேய்ஷுல் என்பவர் பணி புரிந்து வருகிறார். ஜெஹேய்ஷுல் மேற்பார்வையாளர் வேலுமணியிடம் தங்களிடம் அரை கிலோ எடையிலான… Read More »கோவையில் போலி தங்க கட்டியினை விற்க முயன்ற 2 பேர் கைது..

கோவை, சிறுவாணி அணை 43.49 அடியாக உயர்வு…..

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் சிறுவாணி அணை அமைந்து உள்ளது. இந்த அணை கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக இருக்கிறது. மிகவும் சுவையான குடிநீரான சிறுவாணி நீர், கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு பல்வேறு பகுதிளுக்கு… Read More »கோவை, சிறுவாணி அணை 43.49 அடியாக உயர்வு…..

சேலத்தில் கவர்னர் ரவிக்கு கருப்புக்கொடி……100 பேர் கைது

  • by Authour

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு வந்த தமிழ்நாடு  கவர்னர்  ரவிக்கு எதிராக கருப்புக் கொடி  காட்டப்பட்டது.திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் ஆர்பாட்டம் நடத்திய 100 பேர் கைது செய்யப்பட்டனர். ஒன்றிய அரசின்… Read More »சேலத்தில் கவர்னர் ரவிக்கு கருப்புக்கொடி……100 பேர் கைது

error: Content is protected !!