Skip to content

தமிழகம்

என் உடல் நலம் குறித்து விசாரித்த மு.க.ஸ்டாலினுக்கு நன்றி….

  • by Authour

நடிகர் ரஜினிகாந்துக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து  கடந்த செப்டம்பர் 30ம் தேதி அவர், கிரீம்ஸ் சாலையில்  உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  சீரற்ற ரத்த ஓட்டம் மற்றும் செரிமான பிரச்சனை காரணமாக நடிகர்… Read More »என் உடல் நலம் குறித்து விசாரித்த மு.க.ஸ்டாலினுக்கு நன்றி….

சென்னையில் களைகட்டும் விமான சாகச நிகழ்ச்சியின் முழு ஒத்திகை…

  • by Authour

விமானப்படையின் 92வது ஆண்டு தினத்தையொட்டி அக்.6ம் தேதி சென்னை மெரினாவில் நடைபெறவுள்ள விமான சாகசக் கண்காட்சியின் இறுதி ஒத்திகை இன்று நடைபெற்றது. 1932 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய விமானப்படை தற்பொழுது 92வது ஆண்டை… Read More »சென்னையில் களைகட்டும் விமான சாகச நிகழ்ச்சியின் முழு ஒத்திகை…

கோவை…கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேரிடர் கால மீட்பு பணி பயிற்சி முகாம்…

  • by Authour

உலகின் பல்வேறு நாடுகளில் மக்களின் துயர் நீக்கவும்,மேம்பாட்டுக்காகவும் சாதி,மத,மொழி வேறுபாடுகள் இன்றி, தன்னலமற்ற சேவையையே குறிக்கோளாகக் கொண்டு செஞ்சிலுவை சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் கோவை மாவட்டம் சார்பாக கடந்த 2011… Read More »கோவை…கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேரிடர் கால மீட்பு பணி பயிற்சி முகாம்…

தமிழகத்தில் டெங்கு இல்லை….. அமைச்சர் மா.சு..

  • by Authour

எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலத்தில் தான் டெங்கு பாதிப்பால் அதிகம் பேர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார். கோவை சிங்காநல்லூரில் 1.50 கோடி மதிப்பீட்டில் புதியதாக… Read More »தமிழகத்தில் டெங்கு இல்லை….. அமைச்சர் மா.சு..

திருப்பதி லட்டு சர்ச்சை- புதிய சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்க மிருகங்களில் கொழுப்பு கலக்கப்பட்ட நெய்யை பயன்படுத்தியதாக எழுந்த சர்ச்சையை விசாரித்த உச்ச நீதிமன்றம்  ஆந்திர மாநில அரசு நியமித்துள்ள சிறப்பு விசாரணை குழுவை கலைத்து… Read More »திருப்பதி லட்டு சர்ச்சை- புதிய சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

வாக்களிக்க முடியாதவர்களுக்கும் துணை நிற்கும் திராவிட மாடல் ஆட்சி…. எம்பி கனிமொழி பேச்சு…

  • by Authour

தமிழ்நாடு அரசு பொது மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உள்ள சிலுவைப்பட்டியில், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ. 3.70 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட 56 குடியிருப்புகள்… Read More »வாக்களிக்க முடியாதவர்களுக்கும் துணை நிற்கும் திராவிட மாடல் ஆட்சி…. எம்பி கனிமொழி பேச்சு…

நடிகர் விஜயின் ’தளபதி 69’ படப்பிடிப்பு…. பூஜையுடன் தொடங்கியது… போட்டோஸ்…

  • by Authour

இன்று அதிகாலை தவெக மாநாட்டிற்கான பந்தக்கால் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், ஒரே நாளில் நடிகர் விஜயின் ‘தளபதி69’ படத்தின் பூஜையும் இன்று காலை நடந்து முடிந்துள்ளது. ‘GOAT’ படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் ‘தளபதி… Read More »நடிகர் விஜயின் ’தளபதி 69’ படப்பிடிப்பு…. பூஜையுடன் தொடங்கியது… போட்டோஸ்…

தொழிற்சாலையின் சாய கழிவு காரணமாக புற்று நோய் அதிகரிக்கிறது… அமைச்சர் மா.சு…

கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் மேம்பட்ட அவசர சிகிச்சை பிரிவை மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்,மருத்துவ அடையங்களில் ஒன்றாக உள்ளது… Read More »தொழிற்சாலையின் சாய கழிவு காரணமாக புற்று நோய் அதிகரிக்கிறது… அமைச்சர் மா.சு…

முதல்வர் ஸ்டாலினிடம் பாசமாக உரையாடிய பாடகி பி.சுசீலா….

  • by Authour

பாடகி பி.சுசீலாவுக்கு தமிழ்நாடு அரசின் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை முதல்வர் ஸ்டாலின் இன்று பாடகி சுசீலாவுக்கு வழங்கினார். விருது வாங்க வந்தபோது முதல்வர் ஸ்டாலின் உடன் பாசமாக உரையாடினார் பாடகி பி.சுசீலா.… Read More »முதல்வர் ஸ்டாலினிடம் பாசமாக உரையாடிய பாடகி பி.சுசீலா….

கடைமுழுக்கு தீர்த்தவாரி கொட்டகை கட்டும் பணி துவக்கம்…

  • by Authour

மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் தீர்த்தவாரி கொட்டகை அமைக்க மயிலாடுதுறை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை நடைபெற்றது.  எம்எல்ஏ ராஜகுமார் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.… Read More »கடைமுழுக்கு தீர்த்தவாரி கொட்டகை கட்டும் பணி துவக்கம்…

error: Content is protected !!