Skip to content

தமிழகம்

கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் கொடியேற்றம்…

கரூர் தான்தோன்றிமலையில் உள்ள கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், இன்று புரட்டாசி விழாவை ஓட்டி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடி மரத்திற்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாரதனைகள் காண்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, நாள்தோறும் சிறப்பு… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் கொடியேற்றம்…

கல்குவாரி உரிமையாளரை கைது செய்யக்கோரி… சிறுவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்….

  • by Authour

கரூர் அடுத்த ஆலம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ராகுல் (வயது 14) 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். காலாண்டு… Read More »கல்குவாரி உரிமையாளரை கைது செய்யக்கோரி… சிறுவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்….

கோவை….ஆசை வார்த்தை கூறி வியாபாரியிடம் ரூ. 1.02 கோடி மோசடி… தம்பதி கைது…

கோவை பூ மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் தமிழ்பாண்டியன்(33). இவர் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர் கடைக்கு வீரகேரளம் அருகேயுள்ள ஆனந்தா நகரை சேர்ந்த அப்பாவு என்கிற விஜயகுமார் (38),… Read More »கோவை….ஆசை வார்த்தை கூறி வியாபாரியிடம் ரூ. 1.02 கோடி மோசடி… தம்பதி கைது…

விளையாட்டு வீரர்கள் செல்லும் பஸ்சினை கலெக்டர் அருணா தொடங்கி வைத்தார்…..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் விளையாட்டு வீரர்கள் பங்கேற்பதற்காக, சென்னை செல்லும் பேருந்தினை, மாவட்ட கலெக்டர் மு.அருணா,   03.10.2024… Read More »விளையாட்டு வீரர்கள் செல்லும் பஸ்சினை கலெக்டர் அருணா தொடங்கி வைத்தார்…..

தவெக மாநாடு… தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு….

  • by Authour

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி. சாலை பகுதி வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்த விஜய் தொண்டர்களுக்கு அறிக்கை வௌியிட்டுள்ளார். வி… Read More »தவெக மாநாடு… தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு….

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லட்சதீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக இன்று (… Read More »தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

சென்னையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற எக்ஸ்பிரஸில் தீ விபத்து…. வீடியோ

  • by Authour

சென்னையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் 22661 விரைவு வண்டிதிருச்சியிலிருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் நார்த்தமலை LC.GATE 360 KM 440/4 வந்து கொண்டிருந்த பொழுது வண்டி எஞ்சின் புகைப் போக்கியில் டர்பர் ட்யூப் வெடித்ததால்… Read More »சென்னையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற எக்ஸ்பிரஸில் தீ விபத்து…. வீடியோ

தஞ்சை அருகே கஞ்சா விற்ற பெண் உள்பட 4 பேர் கைது…

தஞ்சை மாரியம்மன்கோவில் பகுதியில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கோமுட்டி செட்டி தெரு பகுதியில் ஒரு வீட்டின் பின்புறம் சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒரு பெண் உள்பட… Read More »தஞ்சை அருகே கஞ்சா விற்ற பெண் உள்பட 4 பேர் கைது…

7 மாத குழந்தையை ஆற்றில் புதைத்த சம்பவம்…. 17வயது சிறுமியை கர்ப்பமாக்கியவர் போக்சோவில் கைது…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே தாய், மற்றும் 17 வயதுடைய மகள் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் தோட்டத்தில் வேலை பார்த்து வந்த அரவக்குறிச்சி, அரங்கபாளையம் பகுதியை சேர்ந்த வீராச்சாமி (54) என்பவர் திருமணம்… Read More »7 மாத குழந்தையை ஆற்றில் புதைத்த சம்பவம்…. 17வயது சிறுமியை கர்ப்பமாக்கியவர் போக்சோவில் கைது…

த.வெ.க.,முதல் மாநாட்டிற்கு பூமி பூஜை.. விஜய் வரல….

  • by Authour

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கியுள்ள நடிகர் விஜய், அக்., 27ல், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் முதல் மாநில மாநாட்டை நடத்த உள்ளார். இதற்காக, போலீஸ் அனுமதி பெறப்பட்டது. மாநாடு நடத்துவதற்கு 17… Read More »த.வெ.க.,முதல் மாநாட்டிற்கு பூமி பூஜை.. விஜய் வரல….

error: Content is protected !!