Skip to content

தமிழகம்

வடகிழக்கு பருவமழை…….ஒரு உயிர் சேதம் கூட ஏற்படக்கூடாது…..அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுரை

  • by Authour

தமிழக அமைச்சரவை நேற்று மாற்றி அமைக்கப்பட்டது. உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்றார். அமைச்சர்களாக செந்தில் பாலாஜி, கோவி செழியன், ராஜேந்திரன், நாசர் ஆகியோர் பதவியேற்றனர். இந்த நிலையில் இன்று காலை  முதல்வர் ஸ்டாலின்… Read More »வடகிழக்கு பருவமழை…….ஒரு உயிர் சேதம் கூட ஏற்படக்கூடாது…..அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுரை

கரூர் ஓணம் கொண்டாட்டம்…முருகன் பாடலை பாடி அசத்திய கேரளா பெண்…

கரூர் தனியார் திருமண மண்டபத்தில் கரூர் கேரள சமாஜம் சார்பில் 2024ஓனம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஓனம் திருவிழாவை முன்னிட்டு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் மற்றும் மாநிலத்தில் வாழும் கேரளா மக்கள் தாங்கள் வசதிக்கேற்ப… Read More »கரூர் ஓணம் கொண்டாட்டம்…முருகன் பாடலை பாடி அசத்திய கேரளா பெண்…

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்… ஜெயங்கொண்ட எம்எல்ஏ இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

அரியலூர் மாவட்டம்? ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூர்-கிழக்கு ஒன்றிய தி.மு.க சார்பில், கழக இளைஞரணி செயலாளர், இளந்தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டின் துணை முதல்வராக பொறுப்பேற்றதை முன்னிட்டு, தா.பழூரில் அமைந்துள்ள தந்தை பெரியார், பேரறிஞர்… Read More »துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்… ஜெயங்கொண்ட எம்எல்ஏ இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

டிராக்டர் ஏற்றி பெண் கொலை…… அதிகவட்டி தராததால்…. திருவாரூர் பைனான்சியர் வெறி

  • by Authour

  திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம்  தாலுகா , சோனாபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சிவாஜி, விவசாயி.  இவரது மனைவி இந்துமதி (45). இவர்களுக்கு  2 குழந்தைகள்.  கடந்த ஆறு மாதத்துக்கு முன்னர் அதே ஊரைச் சேர்ந்த … Read More »டிராக்டர் ஏற்றி பெண் கொலை…… அதிகவட்டி தராததால்…. திருவாரூர் பைனான்சியர் வெறி

தொடர்ந்து 5 ஏ.டி.எம்-களில் நூதன திருட்டு… கோவையில் கைவரிசை காட்டி வரும் ஏடிஎம் கொள்ளையர்கள்…

கோவை, குனியமுத்தூர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஏ.டி.எம் மையத்தில் நூதன முறையில் பணம் திருட்டு நடைபெற்றது. அதில் ஏ.டி.எம் மைய எந்திரத்தின் பணம் வெளியே வரும் இடத்தில் மர்ம நபர்கள் டேப்… Read More »தொடர்ந்து 5 ஏ.டி.எம்-களில் நூதன திருட்டு… கோவையில் கைவரிசை காட்டி வரும் ஏடிஎம் கொள்ளையர்கள்…

தஞ்சை அருகே காட்டுவாரியில் மணல் அள்ளிய லாரி -ஜேசிபி இயந்திரம் பறிமுதல்… 2 பேர் கைது…

தஞ்சை மாவட்டம் தங்கப்ப உடையான்பட்டி பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தொடர்ந்து வல்லம் இன்ஸ்பெக்டர் ராம்தாஸ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முகம்மது நிவாஸ், ஸ்ரீதரன் மற்றும் போலீசார் மணிகண்டன், பீலிதரன், சபரி… Read More »தஞ்சை அருகே காட்டுவாரியில் மணல் அள்ளிய லாரி -ஜேசிபி இயந்திரம் பறிமுதல்… 2 பேர் கைது…

திருச்சி அருகே குடிபோதையில் தகராறு…கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது..

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்த திருமணமேடு புது தெருவை சேர்ந்தவர் ஹேமலதா ,இவர் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் இரவு டிபன் கடை நடத்தி வருகிறார் . ஹேமலதாவின் கடைக்கு தாளக்குடி பகுதியைச் சேர்ந்த… Read More »திருச்சி அருகே குடிபோதையில் தகராறு…கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது..

கஞ்சா குடிப்பதற்காக …. பலஆயிரம் மதிப்புள்ள மின் ஒயர்களை திருடிய வாலிபர் கைது..

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கீரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் இவரது மகள் ஆனந்தவள்ளி இவர் தனது தந்தை வீட்டில் அருகே வீடு ஒன்று புதியதாக கட்டி வருகிறார் . இதனால் நம்பர் ஒன்… Read More »கஞ்சா குடிப்பதற்காக …. பலஆயிரம் மதிப்புள்ள மின் ஒயர்களை திருடிய வாலிபர் கைது..

கோவை பள்ளி மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர்…..லெஸ்பியன் டீச்சர் கைது

  • by Authour

கோவையை அடுத்த கோவில்பாளையம் பகுதியில் தனியார் பள்ளி உள்ளது. இங்கு உடையாம்பாளையத்தை சேர்ந்த சவுந்தர்யா என்பவர் சமூக அறிவியல் ஆசிரியையாக பணியாற்றினார்.இவர் அந்த பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவியிடம் நெருங்கி… Read More »கோவை பள்ளி மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர்…..லெஸ்பியன் டீச்சர் கைது

தஞ்சை மாவட்டத்தில் தவெக கொடியேற்று விழா

  • by Authour

தமிழக வெற்றி கழகம் – தஞ்சை தெற்கு மாவட்ட தலைமை : தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தெற்கு ஒன்றியம். அதிராம்பட்டினம்  கடற்கரை சாலையில் தமிழக வெற்றிக்கழக  கொடியேற்று விழா நடந்தது. தஞ்சை தெற்கு மாவட்டத் … Read More »தஞ்சை மாவட்டத்தில் தவெக கொடியேற்று விழா

error: Content is protected !!