Skip to content

தமிழகம்

GKNM மருத்துவமனை சார்பில் ‘Run For Little Hearts’ மாரத்தான்: மாநகர காவல் துணை ஆணையர் பங்கேற்பு…

ஜி.கே.என்.எம். மருத்துவமனை மற்றும் எல்.எம்.டபிள்யூ நிறுவனம் இணைந்து இதய குறைபாடுகள் மற்றும் குழந்தை பருவ புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சையில் பொருளாதார ரீதியாக உதவும் வகையில், ‘ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்’ (Run… Read More »GKNM மருத்துவமனை சார்பில் ‘Run For Little Hearts’ மாரத்தான்: மாநகர காவல் துணை ஆணையர் பங்கேற்பு…

ஈஷா யோகா மையம் மீது அவதூறு கருத்து… பரப்புவர்கள் மீது…. எஸ்பி அலுவலகத்தில் புகார்…

  • by Authour

கோவையில் செயல்பட்டு வரும் ஈஷா யோகா மையம் மீது அவதூறு கருத்துக்களை பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஈஷா யோகா மைய தன்னார்வ அமைப்பை சேர்ந்த தினேஷ் என்பவர் கோவை மாவட்ட… Read More »ஈஷா யோகா மையம் மீது அவதூறு கருத்து… பரப்புவர்கள் மீது…. எஸ்பி அலுவலகத்தில் புகார்…

அக்.,2 கிராமச்சபை கூட்டம்… தலைமை ஆசிரியர்கள் பங்கேற்க உத்தரவு…

  • by Authour

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி தினத்தில் நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், “நாடு… Read More »அக்.,2 கிராமச்சபை கூட்டம்… தலைமை ஆசிரியர்கள் பங்கேற்க உத்தரவு…

செந்தில்பாலாஜியை வரவேற்று… கரூர் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை….500 பேருக்கு சாப்பாடு…..

  • by Authour

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு கடந்த 15 மாதங்களாக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் இந்த நிலையில் உச்சநீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியதை எடுத்து நேற்று முன்தினம்… Read More »செந்தில்பாலாஜியை வரவேற்று… கரூர் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை….500 பேருக்கு சாப்பாடு…..

“சாரி…” – திருப்பதி லட்டு விவகாரம் குறித்து ரஜினி…

  • by Authour

ந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில்  திருப்பதி லட்டில் விலங்களின் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியதையடுத்து அரசு தரப்பில் லட்டை ஆய்வுக்குட்படுத்தினர். அதில் லட்டு தயாரிக்கும் நெய்யில்… Read More »“சாரி…” – திருப்பதி லட்டு விவகாரம் குறித்து ரஜினி…

ஏற்காடு ஏரியை மூடிய ஆகாயத்தாமரை….. தூர்வாரி சுத்தப்படுத்தப்படுமா?

  • by Authour

ஊட்டி, கொடைக்கானலுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் கோடை வாசஸ்தலமாக விளங்குவது சேலம் மாவட்டம் ஏற்காடு. எனவே தான் இந்த நகரை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கிறார்கள். ஏற்காட்டுக்கு  தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.… Read More »ஏற்காடு ஏரியை மூடிய ஆகாயத்தாமரை….. தூர்வாரி சுத்தப்படுத்தப்படுமா?

டூவீலர் திருடும் இளைஞர்கள்… அதிர்ச்சி சிசிடிவி… 2 பேர் கைது..

கோவை, சாய்பாபா காலனியில் பாரதி பார்க் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் வீட்டுக்கு முன் நிறுத்தி இருக்கும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடு போவதாக பகுதி பொதுமக்கள் புகார் கூறி வந்தனர். இந்நிலையில் பகுதியைச்… Read More »டூவீலர் திருடும் இளைஞர்கள்… அதிர்ச்சி சிசிடிவி… 2 பேர் கைது..

காஞ்சிபுரத்தில் இன்று திமுக பவளவிழா பொதுக்கூட்டம்

  • by Authour

திமுக தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி  கடந்த 17ம் தேதி சென்னையில் திமுக  பவளவிழா முப்பெரும் விழா  கொண்டாடப்பட்டது.  இதில் திமுக  நிர்வாகிகள்இ தொண்டர்கள்  மட்டும் பங்கே்றறனர். இந்த நிலையில்  பவளவிழாவையொட்டி காஞ்சிபுரத்தில் இன்று… Read More »காஞ்சிபுரத்தில் இன்று திமுக பவளவிழா பொதுக்கூட்டம்

திருப்பதி லட்டு விவகாரம்…சந்திரபாபு நாயுடு கடவுளோடு விளையாடி வருகிறார்…. ரோஜா பேட்டி…

  • by Authour

ஆந்திரா முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் சன்னிதியில் சாமி தரிசனம் செய்தார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரோஜா கூறுகையில் “உண்மையில் மிக கஷ்டமாக இருக்கு, திருப்பதி லட்டு… Read More »திருப்பதி லட்டு விவகாரம்…சந்திரபாபு நாயுடு கடவுளோடு விளையாடி வருகிறார்…. ரோஜா பேட்டி…

உலக வெறிநோய் தினம்… இலவச வெறிநோய் தடுப்பூசி.. அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்..

  • by Authour

அரியலூர் மாவட்டம், அரியலூர் கால்நடை மருத்துவமனையில் உலக வெறிநோய் தினத்தினை முன்னிட்டு இலவச வெறிநோய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி துவக்கி வைத்து, செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி போடப்படுவதை பார்வையிட்டார்.… Read More »உலக வெறிநோய் தினம்… இலவச வெறிநோய் தடுப்பூசி.. அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்..

error: Content is protected !!