Skip to content

தமிழகம்

கொள்கை வேந்தர் முரசொலி செல்வம்… அமைச்சர் செந்தில்பாலாஜி புகழாரம்….

50 ஆண்டுக்கும் மேலாக  முரசொலி நாழிதழை வழிநடத்திய எழுத்தாளரும், மூத்த பத்திரிக்கையாளருமான முரசொலி செல்வம்உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில்  இன்று  காலமானார். திமுகவின் கொள்கைகளை கடைக்கோடி தொண்டர்கள் வரை கொண்டு சேர்ப்பதற்காக கலைஞர் கருணாநிதியால் … Read More »கொள்கை வேந்தர் முரசொலி செல்வம்… அமைச்சர் செந்தில்பாலாஜி புகழாரம்….

திருவாரூர்….. பெண்ணை கொன்று 25 பவுன் கொள்ளை

  • by Authour

திருவாரூர் மாவட்டம் பருத்திக்குடியை சேர்ந்தவர்  நாராயணசாமி, இவரது மனைவி  கண்ணகி (50) கணவன், மனைவி இருவர் மட்டும் வசித்து வந்தனர். நேற்று மாலை நாராயணசாமி திருவாரூர் சென்று விட்டார். இரவு 8 மணிக்கு வீடு… Read More »திருவாரூர்….. பெண்ணை கொன்று 25 பவுன் கொள்ளை

அரைக்கம்பத்தில் திமுக கொடிகள்……

முரசொலி பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும்,  முதல்வர் மு.க.ஸ்டாலினின் தங்கை கணவருமான   முரசொலி செல்வம் காலமானார்.   இதையொட்டி திமுக பொதுச்செயலாளர்  துரைமுருகன் விடுத்துள்ள  அறிவிப்பில்,  திமுக கொடிகம்பம்பம் இன்று முதல் 3 நாட்கள் அரைக்கம்பத்தில் பறக்கவிடும்படி… Read More »அரைக்கம்பத்தில் திமுக கொடிகள்……

2025 டிஎன்பிஎஸ்சி அட்டவணை வெளியீடு…. ஜூன் 15ல் குரூப் 1 தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும்  தேர்வு நடத்தி வருகிறது. அடுத்த (2025) ஆண்டுக்கான  தேர்வு அட்டவணையை தேர்வாணையம் இன்று அறிவித்தது. அதன்படி  குரூப்1 தேர்வு  அடுத்த ஆண்டு  ஜூன் 15ம் தேதி… Read More »2025 டிஎன்பிஎஸ்சி அட்டவணை வெளியீடு…. ஜூன் 15ல் குரூப் 1 தேர்வு

வேட்டையன் ரிலீஸ்…. கரூரில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

  • by Authour

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171 வது படமான வேட்டையன் இன்று வெளியானது. ரஜினி ரசிகர்கள் கரூரில் பூசணிக்காய் உடைத்து பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர். ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. டி.ஜே.ஞானவேல்… Read More »வேட்டையன் ரிலீஸ்…. கரூரில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் எறிபத்த நாயனார் பூக்குடலை விழா

  • by Authour

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் மகாஅஷ்டமியை முன்னிட்டு எறிபத்த நாயனார் பூக்குடலை விழா கோலாகலமாக நடந்தது. இதையடுத்து கோவிலில் எறிபத்த நாயனார், புகழ் சோழ நாயனார், சிவகாமி ஆண்டார் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்… Read More »கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் எறிபத்த நாயனார் பூக்குடலை விழா

தஞ்சை மாவட்டத்திற்கு தேவையான உரம் உள்ளதா? அதிகாரி ஆய்வு….

  • by Authour

தஞ்சை வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில்  சம்பா, தாளடி பருவத்திற்கு தேவையான உரங்களின் கையிருப்பு மற்றும் வரத்து, எதிர்பார்ப்பு உள்ளிட்டவை குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. தஞ்சாவூர் வேளாண்மை இணை இயக்குனர் (பொ) சுஜாதா… Read More »தஞ்சை மாவட்டத்திற்கு தேவையான உரம் உள்ளதா? அதிகாரி ஆய்வு….

சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்கள் கையிருப்பு…..தஞ்சை அதிகாரி தகவல்

தஞ்சாவூர் வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு )சுஜாதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்பொழுது சம்பா  சாகுபடி பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. தற்போது தஞ்சைக்கு 1300 மெ.டன் டி ஏ பி… Read More »சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்கள் கையிருப்பு…..தஞ்சை அதிகாரி தகவல்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் எறிபத்த நாயனார் பூக்குடலை விழா… கோலாகலம்..

  • by Authour

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் மகாஅஷ்டமியை முன்னிட்டு எறிபத்த நாயானர் பூக்குடலை விழா கோலாகலமாக நடந்தது. இதையடுத்து கோவிலில் எறிபத்த நாயனார், புகழ் சோழ நாயனார், சிவகாமி ஆண்டார் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் எறிபத்த நாயனார் பூக்குடலை விழா… கோலாகலம்..

நாகை மீனவர்களை தாக்கி கொள்ளை….. இலங்கை கடற்கொள்ளையர் அட்டகாசம்

  • by Authour

நாகை மாவட்டம் செருதூர் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இலங்கை கடற் கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி மீன்பிடி வலைகள், ஜிபிஎஸ் கருவி,செல்போன், மீன்கள் ஆகியவற்றை  பறித்து சென்றனர். கரை திரும்பிய… Read More »நாகை மீனவர்களை தாக்கி கொள்ளை….. இலங்கை கடற்கொள்ளையர் அட்டகாசம்

error: Content is protected !!