Skip to content

தமிழகம்

கூட்டுறவுத் துறையில் 2 ஆயிரம் பணியிடங்கள் …. நவ.7வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு  கூட்டுறவு சங்கங்களில் 2,000 காலிப் பணியிடங்கள் உள்ளன.  இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விற்பனையாளர் பணிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.கட்டுநர் (Paker) பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க… Read More »கூட்டுறவுத் துறையில் 2 ஆயிரம் பணியிடங்கள் …. நவ.7வரை விண்ணப்பிக்கலாம்

வெங்காயம்-தக்காளி விலை கடும் உயர்வு…பண்ணை பசுமை கடையில் வாங்கலாம்… தமிழ்நாடு அரசு ஏற்பாடு…

வெங்காயம் மற்றும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அவற்றை பண்ணை பசுமை கடைகளில் தமிழ்நாடு அரசு விற்பனை செய்கிறது. வரத்து குறைவு காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை இருமடங்காக… Read More »வெங்காயம்-தக்காளி விலை கடும் உயர்வு…பண்ணை பசுமை கடையில் வாங்கலாம்… தமிழ்நாடு அரசு ஏற்பாடு…

மானியத்தில் கோழி குஞ்சுகள்… ஏழைப் பெண்கள் விண்ணப்பிக்க அழைப்பு…

  • by Authour

ஏழ்மை நிலையிலுள்ள, கணவனை இழந்த, கைவிடப்பட்ட (ம) ஆதரவற்ற பெண்களுக்கு நாட்டின கோழிக்குஞ்சுகள் (40 கோழிக்குஞ்சுகள் / ஒரு பயனாளி) 50% மானியத்தில் வழங்கும் திட்டம் என அரியலூர் விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளார். 2024-25-ஆம்… Read More »மானியத்தில் கோழி குஞ்சுகள்… ஏழைப் பெண்கள் விண்ணப்பிக்க அழைப்பு…

போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்… விண்ணப்பிக்க அரியலூர் கலெக்டர் அழைப்பு

TNPSC GROUP – II & IIA பணிக்காலியிடங்களுக்கான முதன்மைத்தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு 09.10.2024 முதல் ஆரம்பம் . வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் 38 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில்… Read More »போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்… விண்ணப்பிக்க அரியலூர் கலெக்டர் அழைப்பு

ATM-ல் முதியவரிடம் போலி ஏடிஎம் கார்டை கொடுத்து ஏமாற்றிய நபர் கைது….

  • by Authour

கரூர், மனோகரா கார்னர் அருகே உள்ள SBI ATM-ல் முத்தாள் (65) மற்றும் சஞ்சீவி (63) ஆகிய வயதான முதியவர்கள் இருவரும் வெவ்வேறு தினங்களில் பணம் எடுக்க சென்றுள்ளனர். அப்போது அடையாளம் தெரியாத நபர்… Read More »ATM-ல் முதியவரிடம் போலி ஏடிஎம் கார்டை கொடுத்து ஏமாற்றிய நபர் கைது….

மயிலாடுதுறை…. மின்கம்பத்துடன் நடைமேடை சரிந்து விபத்து….

மயிலாடுதுறை ரயில் நிலையம் திருச்சி, சென்னை, திருவாரூர், நாகை, காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பெருநகரங்கள் செல்வதற்கான மைய பகுதியாக உள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த ரயில் நிலையம் அம்ரித் பாரத்… Read More »மயிலாடுதுறை…. மின்கம்பத்துடன் நடைமேடை சரிந்து விபத்து….

திருப்பூர் கார்-வேன் மோதல்….4பேர் பலி

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கார் – சுற்றுலா வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பழனியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், கிணத்துக்கடவில் உள்ள… Read More »திருப்பூர் கார்-வேன் மோதல்….4பேர் பலி

மின்வாரிய அதிகாரிகளுக்கு …… அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை

வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆய்வுக் கூட்டம் சென்னையில் நடந்தது. மின்வாரிய  அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.  வடகிழக்கு பருவமழை காலத்தில்  மின்வாரியம் எப்படி செயல்பட வேண்டும்.  அடைமழை பெய்தாலும் தடையின்றி… Read More »மின்வாரிய அதிகாரிகளுக்கு …… அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை

தஞ்சையில் அழுகிய நிலையில் வாலிபர் உடல் மீட்பு… போலீஸ் விசாரணை

  • by Authour

தஞ்சை ஆடக்கார தெருவை சேர்ந்தவர் சின்னராசு (வயது 24) . இவர் மீன் மார்க்கெட்டில் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார் . இன்னும் திருமணமாவில்லை. இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சின்னராசு… Read More »தஞ்சையில் அழுகிய நிலையில் வாலிபர் உடல் மீட்பு… போலீஸ் விசாரணை

17ம்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும்

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 17ல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. பொதுவாக தமிழகத்தில்வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 3-வது வாரத்தில் தொடங்குகிறது. ஆனால் இந்தாண்டு 9 நாட்களுக்கு… Read More »17ம்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும்

error: Content is protected !!