Skip to content

தமிழகம்

புஸ்ஸி ஆனந்த் பங்கேற்கும் கொடியேற்று நிகழ்வு.. ஆர்ச்-சை அகற்ற உத்தரவு…

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியினை தொடங்கி, அக்கட்சியின் கொடியை கடந்த மாதம் அறிமுகப்படுத்தினார். அக்கட்சியின் மாநாடு விரைவில் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர்… Read More »புஸ்ஸி ஆனந்த் பங்கேற்கும் கொடியேற்று நிகழ்வு.. ஆர்ச்-சை அகற்ற உத்தரவு…

மயிலாடுதுறை…. சொத்து தகராறு… அண்ணன் மகனை அடித்துக் கொன்ற சித்தப்பா கைது…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு வடகாளி கிராமத்தை சேர்ந்தவர் வேலு மகன் கலியமூர்த்தி (57). கூலி வேலை செய்யும் இவருக்கு திருமணமாகிய 2 மகள்கள் உள்ளனர். மனைவி 20 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்றுவிட்டதால் தந்தை… Read More »மயிலாடுதுறை…. சொத்து தகராறு… அண்ணன் மகனை அடித்துக் கொன்ற சித்தப்பா கைது…

சென்னை மெரினாவில் விமான சாகசம்….

இந்திய விமானப்படையின் நிறுவன தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அக்.5, 6 தேதிகளில் சென்னை மெரினா கடற்கரையில் முதல்முறையாக ‘ஏர் ஷோ 2024’ என்ற பெயரில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் ரஃபேல்,… Read More »சென்னை மெரினாவில் விமான சாகசம்….

கோவை அருகே சாலை விரிவாக்கப்பணி… மரங்களுக்கு மறுவாழ்வு அளிப்பு..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த நா.மூ.சுங்கம் முதல் மஞ்ச நாயக்கனூர் ஆத்து பாலம் வரை ஆனைமலை உடுமலை சாலையில் நெடுஞ்சாலை துறை மூலமாக சாலை விரிவாக்க பணிகள் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.… Read More »கோவை அருகே சாலை விரிவாக்கப்பணி… மரங்களுக்கு மறுவாழ்வு அளிப்பு..

திருச்சியில் காரில் திமுக கொடியுடன் ஆடு திருடிய கும்பல்…

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் கீதா புரத்தை சேர்ந்த மணிகண்டன், கணேசன் இவர்கள் ஆடு வைத்து வளர்த்து வருகின்றனர்.இவர்களது ஆடுகள் கீதாபுரம் பகுதி தெருவில் கூட்டமாக நேற்று (13.09.2024) மதியம் 1:30 மணியளவில் கூட்டமாக நடந்து… Read More »திருச்சியில் காரில் திமுக கொடியுடன் ஆடு திருடிய கும்பல்…

குரூப் – II, IIA தேர்வு மையத்தை அரியலூர் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு.

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் (தொகுதி – II மற்றும் தொகுதி – IIA ) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வுகள் தேர்வு நடைபெறும் அரியலூர் அரசினர் கலைக்கல்லூரி மற்றும்… Read More »குரூப் – II, IIA தேர்வு மையத்தை அரியலூர் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு.

40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு… கூட்டுறவு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன்…

தமிழகத்தில் நடப்பாண்டு 40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என உணவு மற்றும் கூட்டுறவு துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன் தெரிவித்தார். தஞ்சாவூர் அருகே மருங்குளத்தில் உள்ள நேரடி… Read More »40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு… கூட்டுறவு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன்…

பொய்த்து போன விவசாயம்… விரக்தியில் பொன்னாற்றுப் பாசன விவசாயிகள்…

அரியலூர் மாவட்டத்தில் டெல்டா பகுதியான தா.பளூர் ஒன்றியத்தில் பொன்னாற்று பாசன விவசாயிகள், தண்ணீர் வரத்து இல்லாததாலும், மழை பெய்யாத காரணத்தினாலும், சுமார் 6000 ஏக்கர் சம்பா சாகுபடி செய்ய முடியாத விரக்தியில் உள்ளனர். ஆண்டுதோறும்… Read More »பொய்த்து போன விவசாயம்… விரக்தியில் பொன்னாற்றுப் பாசன விவசாயிகள்…

மாயனூர் கதவணைக்கு 22,168 கன அடி நீர் வருகை…

  • by Authour

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் கரூர் மாவட்டம் மாயனூர் காவேரி ஆற்றில் இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 22,168 கன அடி தண்ணீர் வந்து… Read More »மாயனூர் கதவணைக்கு 22,168 கன அடி நீர் வருகை…

கரூர் மாவட்டத்தில் குரூப் 2-குரூப் 2ஏ 10,821 பேர் தேர்வு எழுதுகின்றனர்…

  • by Authour

கரூர் மாவட்டத்தில் 39 மையத்தில் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வினை 10,821 பேர் தேர்வு எழுதுகின்றனர் – பறக்கும் படை கண்காணிப்பு மற்றும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழ்நாடு… Read More »கரூர் மாவட்டத்தில் குரூப் 2-குரூப் 2ஏ 10,821 பேர் தேர்வு எழுதுகின்றனர்…

error: Content is protected !!