Skip to content

தமிழகம்

தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறு பேச்சு…… சீமான் மீது வழக்குப்பதிவு….

  • by Authour

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் மீது சென்னை பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தாழ்த்தப்பட்டோர் மீது அவதூறாக பேசியதையடுத்து,  தாழ்த்தப்பட்டோர் ஆணையம்  சீமான் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இந்த நிலையில் … Read More »தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறு பேச்சு…… சீமான் மீது வழக்குப்பதிவு….

கரூர்… ஆக்கிரமிப்பில் இருந்த 25 தரைகடைகள் அகற்றம்….

  • by Authour

கரூர் மாநகராட்சி காமராஜ் மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பில் இருந்த 25 தரைக்கடைகள் அகற்றம். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காமராஜர் மார்க்கெட் பகுதியில், 6.75 கோடி ரூபாய் மதிப்பில், 174 கடைகள் கொண்ட வணிக வளாகம் கட்டுவதற்காக கடந்த… Read More »கரூர்… ஆக்கிரமிப்பில் இருந்த 25 தரைகடைகள் அகற்றம்….

செங்கல்பட்டு…..மாணவர்களிடம் கஞ்சா…. 500 போலீசார் விடுதிகளில் ரெய்டு

  • by Authour

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி அருகே தனியார் கல்லூரி, பல்கலைக்கழகம் ஆகியவை  செயல்படுகிறது.  இங்கு படிப்பவர்கள் அருகில் வீடுகள் எடுத்தும்,  விடுதிகளிலும் தங்கி உள்ளனர். இவர்கள் மத்தியில் கஞ்சா  புகைக்கும் பழக்கம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய… Read More »செங்கல்பட்டு…..மாணவர்களிடம் கஞ்சா…. 500 போலீசார் விடுதிகளில் ரெய்டு

பொள்ளாச்சி….. 2 குழந்தையுடன் தாயும் தற்கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள தாத்தூர் கிராமம் கோவில் காடு என்ற இடத்தில் தங்களுக்கு சொந்தமான தோட்டத்தில்  சுகன்யா, கணவர்  அருண்குமார்,  2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு… Read More »பொள்ளாச்சி….. 2 குழந்தையுடன் தாயும் தற்கொலை

பூண்டி மாதா பேராலயத்தில் …… அன்னை மரியாள் பிறப்பு விழா கொடியேற்றம்

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டிமாதா பேராலயத்தில் “அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா”  நேற்று  மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. பூண்டிமாதா பேராலயம் இந்தியாவில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவ பசிலிக்காக்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டு தோறும்… Read More »பூண்டி மாதா பேராலயத்தில் …… அன்னை மரியாள் பிறப்பு விழா கொடியேற்றம்

பார்முலா4 கார் பந்தயம்…. சென்னையில் இன்று தொடக்கம்

  • by Authour

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சென்னை ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் நடத்தப்பட உள்ளது. தெற்கு ஆசியாவில் முதல்முறையாக நடத்தப்படும் இரவு நேர ஃபார்முலா… Read More »பார்முலா4 கார் பந்தயம்…. சென்னையில் இன்று தொடக்கம்

அரியலூர் வாலிபர் கொலையில்….. தந்தை, 2 மகன்களுக்கு ஆயுள் சிறை

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள கருக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம்(70). இவரது தம்பி சிங்காரவேல்(60). இவர்களது நிலத்தை இருவரும் தனித்தனியாக விவசாயம் செய்து வந்தனர். இருவருக்கும் நிலம் சம்பந்தமாக நீண்ட நாட்களாக முன்விரோதம்… Read More »அரியலூர் வாலிபர் கொலையில்….. தந்தை, 2 மகன்களுக்கு ஆயுள் சிறை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கிய வக்கீல்கள் 4 பேர் தொழில் செய்ய தடை

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர்கள் ஹரிஹரன், அஸ்வத்தாமன், சிவா, ஹரிதரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சம்மந்தப்பட்ட 4 பேரும் வழக்கறிஞர் தொழில் செய்ய… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கிய வக்கீல்கள் 4 பேர் தொழில் செய்ய தடை

மனுக்கள் பதிவு செய்யும் சிறப்பு முகாமினை பார்வையிட்ட அமைச்சர் ரகுபதி…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், காரையூர், குரு ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்ற “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில், மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி… Read More »மனுக்கள் பதிவு செய்யும் சிறப்பு முகாமினை பார்வையிட்ட அமைச்சர் ரகுபதி…

13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….வானிலை மையம் தகவல்..

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நேற்று ( 29.08.2024) காலை மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி,… Read More »13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….வானிலை மையம் தகவல்..

error: Content is protected !!