Skip to content

தமிழகம்

விவசாயிகள் கூட்டத்திற்கு திரண்டு வந்த பொதுமக்கள்…… கரூரில் பரபரப்பு

  • by Authour

கரூர் மாவட்டம் வெஞ்சமாங்கூடலூர், வெண்ணமலை, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆயிரக் கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் இனாம் நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் நிலங்கள் எனக் கூறி அதிலிருந்து விவசாயிகளையும்,… Read More »விவசாயிகள் கூட்டத்திற்கு திரண்டு வந்த பொதுமக்கள்…… கரூரில் பரபரப்பு

கரூர்…. ஒரு மாணவர் கூட சேராததால் 2 பள்ளிகள் மூடல்

கரூர் மாவட்டத்தில் உள்ள, 8 ஊராட்சி ஒன்றியங்களில், 751 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. யு.கே.ஜி., முதல் எட்டாம் வகுப்பு வரை, 38 ஆயிரத்து 812… Read More »கரூர்…. ஒரு மாணவர் கூட சேராததால் 2 பள்ளிகள் மூடல்

அரவக்குறிச்சியில் தவெக கொடியேற்று விழா

நடிகர் விஜய் சமீபத்தில் கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார். அதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் பல்வேறு மாவட்டங்களில் தமிழக வெற்றிக் கழக கொடியேற்று விழாவை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் அருகிலும்,… Read More »அரவக்குறிச்சியில் தவெக கொடியேற்று விழா

குரங்கம்மை …… திருச்சி, கோவையில் தனி வார்டுகள் அமைப்பு…. அமைச்சர் மா.சு.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் குரங்கு அம்மை நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது: ஆகஸ்ட்… Read More »குரங்கம்மை …… திருச்சி, கோவையில் தனி வார்டுகள் அமைப்பு…. அமைச்சர் மா.சு.

நடிகர் விஜய் திடீர் ஷீரடி பயணம்

நடிகரும், தவெக தலைவருமான  விஜய் இன்று காலை தனி விமானத்தில்  ஷீரடி  சென்றார்.  அவருடன்  பொதுச்செயலாளர் ஆனந்தும்  சென்றார். அங்கு  சாய்பாபா கோவிலில்  அவர்  வேண்டுதல்  செய்கிறார். விஜய் நடித்துள்ள கோட் படம் 5ம்… Read More »நடிகர் விஜய் திடீர் ஷீரடி பயணம்

ஐகோர்ட் ஜாமீன் மறுப்பு….. கரூர் விஜயபாஸ்கர் தம்பி கைதாகிறார்…

  • by Authour

அதிமுக முன்னாள் அமைச்சர் கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர், இவர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ் என்பரை கடத்தி, அவரிடம் இருந்த ரூ.100 கோடி மதிப்புள்ள22 ஏக்கர் நிலத்தை பறித்துக்கொண்டதாக கரூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. … Read More »ஐகோர்ட் ஜாமீன் மறுப்பு….. கரூர் விஜயபாஸ்கர் தம்பி கைதாகிறார்…

ரூ.2,500 லஞ்சம்…தொழிலாளர் துணை அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை… கும்பகோணம் கோர்ட்

  • by Authour

தஞ்சாவூர், செவ்வப்ப நாயக்கனேரி பகுதியை சேர்ந்த அந்தோணிசாமி. இவர் தெற்கு அலங்கத்தில் பாத்திரக்கடை நடத்தி வந்தார். கடந்த 2013ம் ஆண்டு, தொழில் உரிமம் புதுப்பிக்கவும் மற்றும் மின்னணு இயந்திர தராசு புதுபித்து முத்திரை பெறுவதற்காகவும்,… Read More »ரூ.2,500 லஞ்சம்…தொழிலாளர் துணை அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை… கும்பகோணம் கோர்ட்

மதுரை…..மா.செ. வீட்டு முன் தீக்குளித்த திமுக பிரமுகர் பலி

  • by Authour

தமிழக  கவர்னர் ரவி, தமிழ்நாட்டுக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் செயல்படுவதாக வும், அவரை மத்திய அரசு உடனே மாற்றவேண்டும் என்று வலியுறுத்தியும் மதுரை திமுக பிரமுகர்   மானகிரி கணேன் கடந்த 6 மாதத்திற்கு… Read More »மதுரை…..மா.செ. வீட்டு முன் தீக்குளித்த திமுக பிரமுகர் பலி

வேளாங்கண்ணி பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

  • by Authour

இயேசு பிரானின் தாயார்  மேரி மாதாவின்  அவதார திருநாள் செப்டம்பர் 8ம் தேதி  கொண்டாடப்படுகிறது. இதையொட்டி  10 நாட்கள்  நாகை மாவட்டம்  வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பசிலிக்காவில்  திருவிழா  கொண்டாடப்படுகிறது.  இந்த ஆண்டுக்கான திருவிழா… Read More »வேளாங்கண்ணி பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கரூர்…காவிரி ஆற்றில் பரிசலில் சென்று திடீர் ஆய்வு செய்த எம்எல்ஏ….

கரூர் ஊராட்சி ஒன்றியம் கோம்புபாளையம் ஊராட்சியில் கோம்பு பாளையம், முனி நாதபுரம், முத்தனூர் பெரியார் நகர் ஆகிய கிராமங்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்தது. சுமார் 1000 குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி… Read More »கரூர்…காவிரி ஆற்றில் பரிசலில் சென்று திடீர் ஆய்வு செய்த எம்எல்ஏ….

error: Content is protected !!