Skip to content

தமிழகம்

ஆசிரியர் வீட்டில் புகுந்து கத்தி முனையில் ரூ.20 ஆயிரம் பறிப்பு.. 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் புது நகரை சேர்ந்தவர் கலைவேந்தர் (86)ஓய்வு பெற்ற தமிழாசிரியர். நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை எழுதியுள்ள இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 7ம்தேதி பட்டப்பகலில் மர்ம… Read More »ஆசிரியர் வீட்டில் புகுந்து கத்தி முனையில் ரூ.20 ஆயிரம் பறிப்பு.. 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது…

ஜெயங்கொண்டம்… விநாயகர் சிலைகள் ஊர்வலம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார  கிராம பகுதிகளில் பொதுமக்கள் சார்பில் 200 -க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட்டனர். விநாயகர் சிலைகள் வைக்கப்பட்ட  சின்னவளையம்,  கீழக்குடியிருப்பு, மேலக்குடியிருப்பு, கரடிகுளம்,… Read More »ஜெயங்கொண்டம்… விநாயகர் சிலைகள் ஊர்வலம்…

இளம்பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர்… நெல்லை பாஜக நிர்வாகிக்கு வலை

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள தெற்கு கும்பிளம்பாடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் பா.ஜ.க. மாவட்ட ஊடகப்பிரிவு தலைவராக உள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன் ஊரில் உள்ள தோட்டத்தில் வெண்டைக்காய் பறிப்பதற்காக… Read More »இளம்பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர்… நெல்லை பாஜக நிர்வாகிக்கு வலை

வணிகர் சங்கத்தலைவர் வெள்ளையன் கவலைக்கிடம்

தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவராக இருப்பவர் வெள்ளையன். இவருக்கு திடீரென நுரையீரல் தொற்று ஏற்பட்டதை அடுத்து சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.… Read More »வணிகர் சங்கத்தலைவர் வெள்ளையன் கவலைக்கிடம்

தஞ்சை அருகே விநாயகர் சதுர்த்தியையொட்டி… சமத்துவ பொங்கல் விழா உற்சாகம்..

தஞ்சை அருகே ராமநாதபுரம் ஊராட்சியை சேர்ந்த மானோஜிப்பட்டி பொதிகை நகர் பொதுமக்கள் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சமத்துவப் பொங்கல் விழாவை நடத்தி வருகின்றனர். உள்ளத்தில் உவகை பொங்கிடும் வேளையில் ஏழைப் பாட்டாளி மக்களின்… Read More »தஞ்சை அருகே விநாயகர் சதுர்த்தியையொட்டி… சமத்துவ பொங்கல் விழா உற்சாகம்..

”வாழ்ந்து காட்டுவோம்”… பயனாளிகளுக்கு மானியத்திற்கான காசோலை வழங்கல்..

புதுக்கோட்டை மாவட்டம், கற்பக விநாயகா மஹாலில், தமிழ்நாடு மாநில அரசு ( நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு மானியத்திற்கான காசோலைகளை,  சட்டம், நீதிமன்றங்கள் சிறைச்சால மறும் ஊழல்… Read More »”வாழ்ந்து காட்டுவோம்”… பயனாளிகளுக்கு மானியத்திற்கான காசோலை வழங்கல்..

பொள்ளாச்சி…மீன் கழிவு நீரை சாலையில் திறந்துவிட்ட லாரி சிறைபிடிப்பு…

  • by Authour

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் இருந்து தூத்துக்குடி பகுதிக்கு மீன்களை ஏற்றிச்சென்ற லாரி பொள்ளாச்சி உடுமலை சாலை கோமங்கலம் புதூரில் கிராம மக்களால் சிறைபிடிக்கப்பட்டது. மீன்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக ஐஸ் கட்டிகளை வைத்து… Read More »பொள்ளாச்சி…மீன் கழிவு நீரை சாலையில் திறந்துவிட்ட லாரி சிறைபிடிப்பு…

புதுகையில்….எய்ட்ஸ் விழிப்புணர்வு மனிதசங்கிலி…

  • by Authour

புதுக்கோட்டையில் இன்று  எய்ட்ஸ் விழிப்புணர்வு மனித சங்கிலி நடந்தது.  மாநகராட்சி பூங்கா  அருகில் இருந்து மனித சங்கிலி தொடங்கியது. இதில் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.  இதில் கலெக்டர் மு. அருணா,மருத்துவத்துறை … Read More »புதுகையில்….எய்ட்ஸ் விழிப்புணர்வு மனிதசங்கிலி…

செப்.17ம் தேதி தான் மிலாடி நபி…… தமிழக அரசு அறிவிப்பு

  • by Authour

மிலாடி நபி விழா செப்டம்பர் 16ம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது.  அன்றைய தினம் அரசு விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசின் தலைமை காஜி செப்டம்பர் 17ம் தேதி தான்  மிலாடி நபி… Read More »செப்.17ம் தேதி தான் மிலாடி நபி…… தமிழக அரசு அறிவிப்பு

சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது திடீர் தாக்குதல்…மணிப்பூரில் பரபரப்பு…

  • by Authour

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு தொடங்கிய குக்கி, மெய்தேய் இனத்தினரிடையே ஏற்பட்ட கலவரமானது கடந்த சில மாதங்களில் சற்று அமைதியாக இருந்த நிலையில் , தற்போது கடந்த ஒரு வாரமாக மீண்டும் தாக்குதல்கள் தொடங்கி… Read More »சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது திடீர் தாக்குதல்…மணிப்பூரில் பரபரப்பு…

error: Content is protected !!