Skip to content

தமிழகம்

தேனி விநாயகா் ஊர்வலம்……..டிராக்டர் கவிழ்ந்து 3 சிறுவர்கள் பலி

  • by Authour

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்ட நிலையில் தேனி மாவட்டம் தேவாரம் அருகே மறவாபட்டியில் இருந்து லட்சுமி நாயக்கம்பட்டி வழியாக சிந்தலசெரியில்  உள்ள குளத்தில் விநாயகர் சிலையை கரைத்து விட்டு பக்தர்கள்  திரும்பிக்கொண்டிருந்தனர்.… Read More »தேனி விநாயகா் ஊர்வலம்……..டிராக்டர் கவிழ்ந்து 3 சிறுவர்கள் பலி

பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம்…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினரான ‘டிட்டோ ஜாக்’, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்து. இதையடுத்து, பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், சங்க நிர்வாகிகளுடன்,… Read More »பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம்…

தஞ்சை அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி சென்னை பக்தர்கள் 5 பேர் பலி..

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா பேராலயத்தில் அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா தேர்பவனி இன்றிரவு நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக சென்னை எழும்பூர் நேரு பார்க் அருகே உள்ள ஹவுசிங் யூனிட்டில்… Read More »தஞ்சை அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி சென்னை பக்தர்கள் 5 பேர் பலி..

திமுகவில் புதிய மாவட்டச்செயலாளர்கள்.. ஈரோட்டின் நிலவரம் என்ன?

  • by Authour

திமுகவில் அமைப்பு ரீதியாக 72 மாவட்டங்கள் உள்ளது. பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்கு திமுக தலைமை திட்டமிடுவதாக சில மாதங்களாகவே கூறப்பட்டு வருகின்றது. சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகுக் வகையில் 2 தொகுதிகளுக்கு… Read More »திமுகவில் புதிய மாவட்டச்செயலாளர்கள்.. ஈரோட்டின் நிலவரம் என்ன?

ரூ.10க்கு தண்ணீர் பாட்டில் மாவட்ட திமுக விவசாய அணியினர் விற்பனை!..

மயிலாடுதுறை நகர பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் தினந்தோறும் வந்து செல்லும் நிலையில் அவர்கள் தாகத்திற்காகவும், கையில் எடுத்துச் செல்வதற்கும் வசதியாக இருப்பதால் தண்ணீர் பாட்டில் ஒன்று ரூ.20 கொடுத்து வாங்கி செல்கின்றனர். ரயில்… Read More »ரூ.10க்கு தண்ணீர் பாட்டில் மாவட்ட திமுக விவசாய அணியினர் விற்பனை!..

நான் முதல்வன் உயர்வுக்குபடி திட்டம்… நாளை அரியலூர் அரசு கல்லூரியில் நடைபெறுகிறது..

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு அரசின், சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை வழியாக, 2022-23 மற்றும் 2023-24 ஆகிய கல்வியாண்டுகளில், 12 ஆம் வகுப்பு தோல்வியடைந்த, தேர்விற்கு / பள்ளிக்குவராத அல்லது தேர்ச்சி… Read More »நான் முதல்வன் உயர்வுக்குபடி திட்டம்… நாளை அரியலூர் அரசு கல்லூரியில் நடைபெறுகிறது..

கரூர் ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம்…

கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டம் ஆத்தூர் கிராமப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் ஆலயம் மகா கும்பாபிஷே விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முதல் நாளான நிகழ்ச்சியான காவேரி ஆற்றங்கரையில் இருந்து… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம்…

தமிழக வெற்றிக் கழகம்… தேர்தலில் போட்டியிட அங்கீகாரம்… கரூரில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை அறிவித்து தேர்தல் ஆணையத்தில் பதிவுக்காக விண்ணப்பித்திருந்தார். இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம்… Read More »தமிழக வெற்றிக் கழகம்… தேர்தலில் போட்டியிட அங்கீகாரம்… கரூரில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..

கோவை..வெளிநாட்டு பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 2 புரோக்கர்கள் கைது..

  • by Authour

வாட்ஸ் அப் குழு ஏற்படுத்தி, வெளிநாட்டு பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய இரண்டு புரோக்கர்களை, கோவை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். ரஷ்யா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 15 அழகிகள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்… Read More »கோவை..வெளிநாட்டு பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 2 புரோக்கர்கள் கைது..

மாயனூர் கதவணைக்கு வரும் நீரின் அளவு 17,744 கன அடி அதிகரிப்பு

காவிரி ஆறு நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையின் காரணமாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து. இதன் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் தண்ணீர்… Read More »மாயனூர் கதவணைக்கு வரும் நீரின் அளவு 17,744 கன அடி அதிகரிப்பு

error: Content is protected !!