Skip to content

தமிழகம்

ஜெயங்கொண்டம் …. ஊ.ம.தலைவரின் தாயிடம் கத்தி முனையில் பணம் பறித்த பலே திருடன் கைது..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிசேகர்(45). இவர் வாரியங்காவல் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவர் வாரியங்காவலில் தனது வீட்டின் அருகில் மளிகை கடை வைத்துள்ளார். மளிகை கடையினை… Read More »ஜெயங்கொண்டம் …. ஊ.ம.தலைவரின் தாயிடம் கத்தி முனையில் பணம் பறித்த பலே திருடன் கைது..

சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம்…..நாளை அதிகாலை கரையை கடக்கும்

  • by Authour

சென்னைக்கு கிழக்கு-தென் கிழக்கில் 360 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து செல்கிறது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே… Read More »சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம்…..நாளை அதிகாலை கரையை கடக்கும்

கரூர் அருகே இடிந்து விழுந்த கட்டிடம்….பெரும் விபத்து தவிர்ப்பு….

  • by Authour

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் அமைந்துள்ள கட்ட முகமது தெரு பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளது அப்பகுதியில் சிராஜுதீன் என்பவருக்கு சொந்தமான சுமார் 150 ஆண்டுகளுக்கு மேல் பழமையான… Read More »கரூர் அருகே இடிந்து விழுந்த கட்டிடம்….பெரும் விபத்து தவிர்ப்பு….

அமைச்சர் மகேஷ் தொகுதியில்……வயல்காடாக மாறிய சாலைகள்…. நாற்று நடும் போராட்டம்

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மேலகல்கண்டார் கோட்டை (வார்டு எண் 44, 45 ) மூகாம்பிகை நகர், புது அய்யனார் தெருவில்  கடந்த 5 ஆண்டுகளாக  தார்ச் சாலை போடப்படவில்லை.கடந்த 2 நாட்களாக திருச்சி… Read More »அமைச்சர் மகேஷ் தொகுதியில்……வயல்காடாக மாறிய சாலைகள்…. நாற்று நடும் போராட்டம்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்…

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி,ஸ்ரீ சௌந்தர் நாயிகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம்,… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்…

அடாத மழையிலும் தடைபடாத மின்சாரம்….அமைச்சர் செந்தில்பாலாஜியின் அதிரடி நடவடிக்கை

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  அறிவுறுத்தலின் படி,  நேற்று நள்ளிரவு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தலைமை அலுவலக வளாகத்தில் செயல்படும் மின்னகம் – மின் நுகர்வோர் சேவை மையத்தின் செயற்பாடுகள்… Read More »அடாத மழையிலும் தடைபடாத மின்சாரம்….அமைச்சர் செந்தில்பாலாஜியின் அதிரடி நடவடிக்கை

சென்னைக்கு மழை ஆபத்து நீங்கியது….. பிரதீப் ஜான்

  • by Authour

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆர்வலர்கள் கணித்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி சென்னைக்கு கிழக்கு… Read More »சென்னைக்கு மழை ஆபத்து நீங்கியது….. பிரதீப் ஜான்

அடிதடி வழக்கு….8 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை…..மயிலாடுதுறை கோர்ட் அதிரடி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சிங்காரதோப்புத் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கும், அதே தெருவை சேர்ந்த பாண்டியன், ரங்கசாமி, ஜெயக்குமார் ஆகியோருக்கும்  இடப்பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. \ கடந்த  2015-ம்… Read More »அடிதடி வழக்கு….8 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை…..மயிலாடுதுறை கோர்ட் அதிரடி

கனமழை எதிரொலி.. நாளை சென்னை உயர்நீதிமன்றம் விடுமுறை, ரயில்கள் ரத்து

கனமழை காரணமாக சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்துள்ளது. சென்னை பேசின் பாலம் – வியாசர்பாடி ரயில் நிலையங்கள் இடையே மழைநீர் தேங்கி உள்ளது. இதனால், 4… Read More »கனமழை எதிரொலி.. நாளை சென்னை உயர்நீதிமன்றம் விடுமுறை, ரயில்கள் ரத்து

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து மா.கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் மு.விஜயலெட்சுமி, மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி முன்னிலையில் நேரில் பார்வையிட்டு… Read More »வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து மா.கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு…

error: Content is protected !!