Skip to content

தமிழகம்

திருச்சி வழியாக 2 புதிய வந்தே பாரத் ரயில்கள்….31ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்

நாகர்கோவில்-சென்னை எழும்பூர் மற்றும் மதுரை-பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே புதிய வந்தே பாரத் ரெயில் சேவை உள்பட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி வருகிற 31ந்தேதி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் 31ம்… Read More »திருச்சி வழியாக 2 புதிய வந்தே பாரத் ரயில்கள்….31ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்

கரூர் பண்டரிநாதன் கோவிலில் உறியடி- வழுக்கு மரம் ஏறும் திருவிழா…

கிருஷ்ணஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு இன்று இரவு கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பண்டரிநாதன் சன்னதிதெரு உள்ள அருள்மிகு ஸ்ரீ பாண்டுரங்க ராஜ விட்டல்நாதர் கோவிலில் 102 – ஆம் உறியடி உற்சவம்… Read More »கரூர் பண்டரிநாதன் கோவிலில் உறியடி- வழுக்கு மரம் ஏறும் திருவிழா…

பா.ஜ.க இளைஞரணி நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி படுகாயம்….

கோவை வடவள்ளி சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 28). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணி புரிந்து வருகிறார். பா.ஜ.க ஆர்.எஸ்.புரம் பகுதி இளைஞர் அணி செயலாளராக உள்ளார். அதே பகுதியில் பூ… Read More »பா.ஜ.க இளைஞரணி நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி படுகாயம்….

முதல்வர் சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்…..4 மணி நேரம் திக்…திக்…..

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று இரவு 10 மணி அளவில் அமெரிக்கா புறப்பட்டார். சென்னையில் இருந்து துபாய் சென்று  அவர் அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகருக்கு  இன்று போய் சேர்ந்தார். இன்று சான்… Read More »முதல்வர் சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்…..4 மணி நேரம் திக்…திக்…..

மீனவர்களை விடுவிக்கக்கோரி ஜெய்சங்கருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்திஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த… Read More »மீனவர்களை விடுவிக்கக்கோரி ஜெய்சங்கருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

மணப்பாறை…. டூவீலர் ஸ்டாண்டில் அடாவடி…

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சி பேருந்து நிலையம் பகுதியில் டூவீலர் நிறுத்தும் இடத்தில் அடாவடி செய்து வருகின்றனர். ஸ்டாண்டில் 100க்கணக்காண டூவீலர்கள் நிறுத்துகிறார்கள்.  ஆனால் டூவீலர் நிறுத்தும் இடத்தில் 12 மணி  நேரத்திற்கு 6 ரூபாய்… Read More »மணப்பாறை…. டூவீலர் ஸ்டாண்டில் அடாவடி…

2 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு

  • by Authour

தமிழகத்தில் 2 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. நீர்வளத்துறை செயலாளர்  மணிவாசனுக்கு  விழிப்புணர்வு  ஆணையர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை ஆணையர் பதவி   கூடுதலாக  வழங்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறை செயலாளர் அமுதாவுக்கு,… Read More »2 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு

மயிலாடுதுறை கோர்ட்டில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திருமாவளவன் ஆஜர்

மயிலாடுதுறையில் மதமாற்ற தடை சட்டத்திற்கு எதிராக 2003-ம் ஆண்டு விசிக சார்பில் நடைபெற்ற பேரணியின்போது ஏற்பட்ட கலவரம் தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட 42 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு மயிலாடுதுறை… Read More »மயிலாடுதுறை கோர்ட்டில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திருமாவளவன் ஆஜர்

பளுதூக்கும் போட்டி….வெற்றி பெற்ற புதுகை மாணவருக்கு வாழ்த்து

ஆண்களுக்கான ஜூனியர் பளுதூக்கும் போட்டி சேலத்தில் நடந்தது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். புதுக்கோட்டை  திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 12ம்வகுப்பு மாணவர் எம்.அப்துல்ரஹ்மான் மாணவர்களுக்கான 67கிலோ எடைப்பிரிவில் பங்கேற்று… Read More »பளுதூக்கும் போட்டி….வெற்றி பெற்ற புதுகை மாணவருக்கு வாழ்த்து

பளுதூக்கும் போட்டி.. +2 மாணவன் 2ம் இடம்… புதுகை பள்ளி முதல்வரிடம் வாழ்த்து..

  • by Authour

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 12ம்வகுப்பு மாணவர் எம்.அப்துல்ரஹ்மான் மாணவர்களுக்கான 67கிலோ எடைப்பிரிவில் ஆண்களுக்கான ஜூனியர்பளுதூக்கும் (சேலத்தில் நடந்தது) பிரிவில் 2ம் இடம் பெற்றார்.இதற்காக வழங்கப்பட்ட சான்றிதழ் மற்றும் பதக்கத்தை பள்ளி… Read More »பளுதூக்கும் போட்டி.. +2 மாணவன் 2ம் இடம்… புதுகை பள்ளி முதல்வரிடம் வாழ்த்து..

error: Content is protected !!