Skip to content

தமிழகம்

கரூரில் 5 தியேட்டரில் ”கோட்” ரிலீஸ்… விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..

கரூரில் கோட் திரைப்படம் ஐந்து திரையரங்கங்களில் வெளியீடு, விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து தாரை, தப்பட்டை முழங்க உற்சாக கொண்டாட்டம் – கட்சி மாநாட்டுக்கு செல்ல முன்னேற்பாடுகளுடன் தயார் நிலையில் உள்ளதாக நிர்வாகிகள் பேட்டி…… Read More »கரூரில் 5 தியேட்டரில் ”கோட்” ரிலீஸ்… விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..

விநாயகர் சதுர்த்தி விழா சுற்றறிக்கை….கல்வி அதிகாரிகள் மீது நடவடிக்கை

  • by Authour

அரசு பள்ளி மாணவர்கள், விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட, உறுதிமொழி எடுப்பதற்கு கடும் கண்டனத்தை ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திராவிட மாடல அரசு, பள்ளிக் கல்வித் துறையை… Read More »விநாயகர் சதுர்த்தி விழா சுற்றறிக்கை….கல்வி அதிகாரிகள் மீது நடவடிக்கை

ஸ்டாலின்-ராகுல் சென்னையில் சைக்கிள் ஓட்டுவது எப்போது?

  • by Authour

அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் அங்கு சிகாகோ நகரின் கடற்கரையில் சைக்கிள் ஓட்டி  உடற்பயிற்சியில் ஈடுபட்டார். இது சமூகவலைதளங்களில்  வைரலாகி வருகிறது.  இதைப்பார்த்த காங்கிரஸ்  தலைவர்களில் ஒருவரான  ராகுல் காந்தி, எப்போது இணைந்து… Read More »ஸ்டாலின்-ராகுல் சென்னையில் சைக்கிள் ஓட்டுவது எப்போது?

விஜய் நடித்த ”கோட்” படம் ரிலீஸ்… ஜெயங்கொண்டத்தில் ரசிகர்கள் கொண்டாட்டம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சி.ஆர் திரையரங்கில் விஜய் நடித்த 68 வது திரைப்படமான, தி கோட் இன்று வெளியிடப்படுகிறது. திரையரங்கம் முன்பு ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து மேல தாளங்கள் மூலமாக உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ஆசிரியர்… Read More »விஜய் நடித்த ”கோட்” படம் ரிலீஸ்… ஜெயங்கொண்டத்தில் ரசிகர்கள் கொண்டாட்டம்…

கரூர் விஜயபாஸ்கர் நில மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது

  • by Authour

கரூரில் 100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர்  நிலத்தை போலி சான்றிதழ் கொடுத்து பத்திரப்பதிவு செய்ததாக  முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், ரகு, சித்தார்த்தன், யுவராஜ், பிரவீன் உள்ளிட்ட ஏழு பேர் மீது பத்திரப்பதிவுத்துறை… Read More »கரூர் விஜயபாஸ்கர் நில மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது

சண்டையை தடுக்க முயன்ற வாலிபர் கொலை .. பெயிண்டரை தேடும் கரூர் போலீஸ்

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் தில்லை நகர் பகுதியை சேர்ந்தவர் வீரமலை. இவர் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி புனிதா. இருவருக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்… Read More »சண்டையை தடுக்க முயன்ற வாலிபர் கொலை .. பெயிண்டரை தேடும் கரூர் போலீஸ்

பொதுமக்கள் 11ம் தேதி ”மக்கள் நேர்காணல்” முகாமில் பங்கேற்க அழைப்பு… தஞ்சை கலெக்டர்

பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் பொருட்டு 1969 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் “மக்கள் நேர்காணல் முகாம்” என்ற திட்டம் தொடங்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் 2-வது புதன்கிழமை நடைபெற்று வருகிறது. அதனைத்தொடர்ந்து, வரும் 11ம்… Read More »பொதுமக்கள் 11ம் தேதி ”மக்கள் நேர்காணல்” முகாமில் பங்கேற்க அழைப்பு… தஞ்சை கலெக்டர்

நித்யானந்தாவின் ஆன்மீக உரைகள் சிறப்பானவை.. நீதிபதி கருத்து…

  • by Authour

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள மடங்களுக்கு தமிழக அரசு தக்கார் நியமித்தது. இதனை எதிர்த்து நித்யானந்தா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நித்யானந்தா காணொலி காட்சி மூலம் ஆஜராகலாமே என… Read More »நித்யானந்தாவின் ஆன்மீக உரைகள் சிறப்பானவை.. நீதிபதி கருத்து…

தஞ்சை கடல் பகுதியில் ஒத்திகை நிகழ்வு…

  • by Authour

தஞ்சை கடல் பகுதியான அதிராம்பட்டினம் மல்லிப்பட்டினம் சேதுபா சத்திரம் கட்டுமாவடி ஆகிய கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பாக அதிராம்பட்டினம் கடலோர காவல் நிலையம சேதுபா சத்திரம் கடலோர காவல் நிலையம் அதில்… Read More »தஞ்சை கடல் பகுதியில் ஒத்திகை நிகழ்வு…

அரியலூர் அருகே சுகாதார மையங்கள்….. அமைச்சர் மா.சு. திறந்தார்

  • by Authour

ரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றியம், கோட்டியால் துணை சுகாதார நிலைய வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் ரூ.3.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 7 துணை சுகாதார நிலைய புதிய… Read More »அரியலூர் அருகே சுகாதார மையங்கள்….. அமைச்சர் மா.சு. திறந்தார்

error: Content is protected !!