Skip to content

தமிழகம்

நாதக மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்….. கட்சிக்கு முழுக்கு

  • by Authour

நாம் தமிழர் கட்சி  நிர்வாகிகள் திருச்சி எஸ்.பி. வருண்குமாரை குறிவைத்து தாக்கி வருகிறார்கள். அவர்கள் மீது  போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதனால் நாம் தமிழர் கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள் மத்தியில்  அச்சம் ஏற்பட்டு… Read More »நாதக மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்….. கட்சிக்கு முழுக்கு

தோட்டத்துக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை …. பயிர்கள் சேதம்…

  • by Authour

கோவை, தொண்டாமுத்தூர், தடாகம், நரசிபுரம், கெம்பனூர், ஆலாந்துறை, மதுக்கரை போன்ற பகுதிகளில் தொடர்ந்து காட்டு யானைகள் புகுந்து உணவு, தண்ணீர் தேடிக் கொண்டு ஆவேசத்துடன் அலைந்து வருகிறது. இந்நிலையில் தடாகம், பன்னிமடை பகுதியைச் சேர்ந்த… Read More »தோட்டத்துக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை …. பயிர்கள் சேதம்…

மீன்பிடி தடைகால நிவாரணம் உயர்த்தவேண்டும்….மீனவர் சங்கம் தீர்மானம்

சென்னை பழவேற்காட்டில் சிஐடியுவின் தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் 6-வது மாநாடு நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானத்தில்,  இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்வதை தடுக்க மாநில, ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க… Read More »மீன்பிடி தடைகால நிவாரணம் உயர்த்தவேண்டும்….மீனவர் சங்கம் தீர்மானம்

முதல்வர் ஸ்டாலின்…. அமைச்சர்களுடன் ஆலோசனை

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நாளை அமெரிக்கா புறப்படுகிறார். இந்த  நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்  இன்று அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை அமைச்சர்களுடன்  மேற்கொண்டுள்ளார். முதலீடுகளை ஈர்க்க அரசு முறைப் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் நாளை அமெரிக்கா… Read More »முதல்வர் ஸ்டாலின்…. அமைச்சர்களுடன் ஆலோசனை

நகைச்சுவை…… பகைச்சுவையாக்க வேண்டாம்….. துரைமுருகன் கருத்து

 சென்னையில் நடந்த  அமைச்சர் எ.வ. வேலு புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் அமைச்சர் துரைமுருகன் குறித்து பேசியதற்கு விளக்கம் கேட்க முயன்றபோது அமைச்சர் துரைமுருகன், “மூத்த நடிகர்கள் எல்லாம் வயதாகி, பல் விழுந்து,… Read More »நகைச்சுவை…… பகைச்சுவையாக்க வேண்டாம்….. துரைமுருகன் கருத்து

நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி உற்சாக கொண்டாட்டம் …..திருவண்ணாமலையில் சிறப்பு பூஜைகள்..

கிருஷ்ணர் ஜெயந்தி விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இல்லங்களில் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் மற்றும் ராதா வேடமணிந்து பெற்றோர் கோகுலாஷ்டமியை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணெய், நெய், முறுக்கு, சீடை,… Read More »நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி உற்சாக கொண்டாட்டம் …..திருவண்ணாமலையில் சிறப்பு பூஜைகள்..

தஞ்சை அருகே …வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்த நபர் கைது…

தஞ்சாவூர் மாவட்டம் , பட்டுக்கோட்டை அருகே கொண்டிக்குளம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (40) என்பவர் வீட்டில் புகையிலை பொருட்களை இருப்பு வைத்திருந்து விற்பனை செய்வதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பட்டுக்கோட்டை இன்ஸ்பெக்டர் நசீர் தலைமையிலான… Read More »தஞ்சை அருகே …வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்த நபர் கைது…

தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15பவுன் நகை கொள்ளை….

  • by Authour

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே பொன்மான் மேய்ந்தநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரபோஸ் (36). இவருடைய மனைவி சரண்யா (29). சிங்கப்பூரில் எலக்ட்ரீசியனாக சந்திரபோஸ் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சரண்யா நேற்று முன்தினம் 100… Read More »தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15பவுன் நகை கொள்ளை….

மேட்டூர் அணை நீர்மட்டம் 117 அடி

  • by Authour

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 117.9 அடி. அணைக்கு வினாடிக்கு 4,284 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 12,149 கனஅடி தண்ணீர்  பாசனத்திற்கு திறக்கப்படுகிறது. அணையில் 90.159… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 117 அடி

சர்ச்சை பேச்சுக்கு பின் தனுஷுடன் ஒரே மேடையில் சிவகார்த்திகேயன்!….

நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் அவருக்கு பல்வேறு உதவிகள் செய்தவர் தனுஷ். அவரது தயாரிப்பில் சிவகார்த்திகேயன் சில படங்கள் நடித்தார். அது அவரது கெரியரில் பெரிய அளவில் வளர்ச்சியை கொடுத்தது. அதன் பின்… Read More »சர்ச்சை பேச்சுக்கு பின் தனுஷுடன் ஒரே மேடையில் சிவகார்த்திகேயன்!….

error: Content is protected !!