Skip to content

தமிழகம்

கும்பகோணம் அருகே 20 சரித்திர பதிவேடு ரவுடிகள் கைது…

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் 20 சரித்திர பதிவேடு ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20 சரித்திர பதிவேடு ரவுடிகளை கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கரூரில் மழலையர் பள்ளியில் சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜை…

கரூரில் விஜயதசமியை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பல்வேறு மழலையர் பள்ளிகளில், கல்வி கடவுளான சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்த பிறகு, தமிழ் மொழியின் உயிரெழுத்தின் முதல் எழுத்தான அ என்ற எழுத்துக்களை எழுதி… Read More »கரூரில் மழலையர் பள்ளியில் சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜை…

8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை….

  • by Authour

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பகுதிகளான கோவை, நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர் , நாகை, மயிலாடுதுறை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில்… Read More »8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை….

கனமழை… ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு…

  • by Authour

காரைக்குடியில் பெய்த கனமழையால் ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியிருந்த மழைநீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தார். சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் மூழ்கி உயிரிழந்த பெயின்டர் பீட்டரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பம்… Read More »கனமழை… ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு…

ஒசூர் காப்புக்காடுகளை தூர்வார ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு – தமிழக அரசு அரசாணை..

ஓசூர் கோட்டத்தில் உள்ள காப்புக்காடு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி பலப்படுத்த ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்து   தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தருமபுரி மாவட்டத்திற்கு வருகை… Read More »ஒசூர் காப்புக்காடுகளை தூர்வார ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு – தமிழக அரசு அரசாணை..

அரியலூரில் 9 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்… ஒருவர் கைது….

அரியலூர் மார்கெட் தெருவில் மளிகை கடை வைத்திருப்பவர் சையத் முஸ்தாக். இவர் தனது கடையில் தடை செய்யப்பட்ட புகழைப் பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அரியலூர் போலீச கடைகள்… Read More »அரியலூரில் 9 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்… ஒருவர் கைது….

ஒரே சூப்பர் ஸ்டார்.. ஒரே தலைவர்……. நடிகை துஷாரா விஜயன்…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’ திரைப்படம் நேற்று வெளியானது. முதல் நாள் முதல் காட்சி முடிந்த உடனேயே, பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்துள்ளதால், இப்படம் வசூலில் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ’ஜெயிலர்’… Read More »ஒரே சூப்பர் ஸ்டார்.. ஒரே தலைவர்……. நடிகை துஷாரா விஜயன்…

ஆவின் பால் பாக்கெட்டுகளில் சரஸ்வதி பூஜை… ஆயுத பூஜை வாழ்த்து….

தமிழகத்தில்  ஆவின் நிறுவனத்தின் மூலம் தரமான பொருட்களை குறைந்த விலையில் மக்களுக்கு பயன்தரும் வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 25 லட்சம் லிட்டருக்கும் மேல் ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது.  சென்னையில்… Read More »ஆவின் பால் பாக்கெட்டுகளில் சரஸ்வதி பூஜை… ஆயுத பூஜை வாழ்த்து….

கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில் தேரோட்டம்….. கோலாகலம்..

  • by Authour

தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் தான்தோன்றி மலை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் சுவாமி திருவீதி உலா உள்ளிட்ட… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில் தேரோட்டம்….. கோலாகலம்..

கவரைப்பேட்டை ரயில் விபத்து….. 20 பேர் காயம்…துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆறுதல்..

  • by Authour

மைசூரில் இருந்து  10 மணிக்கு புறப்பட்டு இன்று பொன்னேரி வழியாக 8:30 மணிக்கு கடந்து கும்மிடிப்பூண்டி வழியாக பீகார் மாநிலம் தர்பங்கா செல்லும் பாக்மதி விரைவு ரயில்  கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே நின்று… Read More »கவரைப்பேட்டை ரயில் விபத்து….. 20 பேர் காயம்…துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆறுதல்..

error: Content is protected !!