Skip to content

தமிழகம்

2026க்கு பிறகு அம்மாவின் கட்சி இடம் தெரியாமல் போய்விடும்…. டிடிவி

  • by Authour

தஞ்சாவூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், திமுக மத்திய அரசை கண்டு பயப்படுகிறது, திமுக எதற்கும் தயாரானவர்கள், தங்களது பதவியை காப்பாற்றி கொள்ள ராஜதந்திரம் என்ற பெயரில்… Read More »2026க்கு பிறகு அம்மாவின் கட்சி இடம் தெரியாமல் போய்விடும்…. டிடிவி

அரியலூர்…… பள்ளியில் கம்ப்யூட்டர் வெடித்தது….. 19 மாணவர்கள் பாதிப்பு

  • by Authour

அரியலூர் மாவட்டம் தேளூரில் அரசினர் உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இன்று காலை 11 மணி அளவில் பள்ளியில் கணினி அறையில் திடீரென ஒரு கணினி வெடித்தது. அதில் இருந்து கரும்புகை கிளம்பியது. அது அந்த அறை… Read More »அரியலூர்…… பள்ளியில் கம்ப்யூட்டர் வெடித்தது….. 19 மாணவர்கள் பாதிப்பு

அனில் அம்பானிக்கு 5 ஆண்டுகள் தடை…. ரூ.25 கோடி அபராதம்….செபி அதிரடி

இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் அனில் அம்பானி.  தொலைத்தொடர்பு, எரிபொருள், டெக்ஸ்டைல்ஸ் என பல்வேறு தொழில்கள் நடத்தி வருகிறார். மத்திய அரசுக்கு மிகவும் நெருக்கமானவர். சமீபத்தில் உலகமே வியக்கும் வகையில் தனது மகனின் திருமணத்தை… Read More »அனில் அம்பானிக்கு 5 ஆண்டுகள் தடை…. ரூ.25 கோடி அபராதம்….செபி அதிரடி

பழனியில் முருகன் மாநாடு….. வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ளது அருள்மிகு தண்டாயுதபாணி  சுவாமி கோவில். அறுபடை வீடுகளில் இது மூன்றாம் படை வீடு.  தமிழ்நாடு மட்டுமல்லாமல், கேரளா, கர்நாடகா, ஆந்திரா  உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் இங்கு … Read More »பழனியில் முருகன் மாநாடு….. வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

மிஸ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரைன்….

  • by Authour

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களுள் ஒருவர் இயக்குனர் மிஸ்கின். இவர் கடைசியாக 2020 ஆம் ஆண்டு உதயநிதி மற்றும் அதிதி ராவ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான சைக்கோ திரைப்படத்தை இயக்கினார். அதைத் தொடர்ந்து… Read More »மிஸ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரைன்….

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கிலோ கணக்கில் தங்க நகை அணிந்து வந்ததால் பரபரப்பு…

  • by Authour

மகாராஷ்டிரா மாநிலம் புனோவை சேர்ந்த சன்னி, சஞ்சய் தத்தாத்ரய்யா குஜார், ப்ரீத்தி சோனி ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் இன்று விஐபி தரிசனம் மூலம் திருப்பதி கோயிலில் ஏழுமலையானை வழிபட்டனர். தினமும்… Read More »திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கிலோ கணக்கில் தங்க நகை அணிந்து வந்ததால் பரபரப்பு…

புதுகை மாவட்ட வளர்ச்சி கூட்டம்…..கார்த்தி சிதம்பரம் எம்.பி. பங்கேற்பு

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில்  மாவட்ட வளர்ச்சி  ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று  நடந்தது.  கூட்டத்தில் சிவகங்கை தொகதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் கலந்து கொண்டாார்.  கலெக்டர் அருணா முன்னிலையில் அவர், மாற்றுத்… Read More »புதுகை மாவட்ட வளர்ச்சி கூட்டம்…..கார்த்தி சிதம்பரம் எம்.பி. பங்கேற்பு

டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே. பிரபாகர் பொறுப்பேற்றார்…

  • by Authour

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தலைவர் மற்றும் 14 உறுப்பினர்களை கொண்ட ஒரு அமைப்பாகும். இவர்கள் அனைவரும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு தமிழக ஆளுநரால் நியமனம் செய்யப்படுகின்றனர். டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்து வந்த… Read More »டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே. பிரபாகர் பொறுப்பேற்றார்…

நாதக நிர்வாகி சிவராமன் தற்கொலை ஏன்?….. கிருஷ்ணகிரி போலீஸ் விளக்கம்

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கந்திகுப்பம் தனியார் பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான நாதக  முன்னாள் நிர்வாகி  சிவராமன் தற்கொலை செய்து கொண்டார்.  இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் முன்னாள்… Read More »நாதக நிர்வாகி சிவராமன் தற்கொலை ஏன்?….. கிருஷ்ணகிரி போலீஸ் விளக்கம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

  • by Authour

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 119.11 அடி. அணைக்கு வினாடிக்கு6,501 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 12,113 கனஅடி தண்ணீர் பாசனத்திற்கு திறக்கப்படுகிறது.  அணையின் நீர்… Read More »மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

error: Content is protected !!